விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 158

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 158 – இன்று – (26.06.2026) மாலை 6.30 மணிக்கு இரண்டு கு.ப.ராக்கதைகள் எடுத்துப் பேசினார்கள். சிறப்பாக நடந்து முடிந்தது கூட்டம். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். கனகாம்பரம் என்ற கதையை …

>>

ஒரு எதிரியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதே

ஒரு காட்டில் ஒரு பாம்பு வாழ்ந்து வந்தது. அது பறவைகளின் முட்டைகள், எலிகள், தவளைகள், முயல்களின் குட்டிகள் மற்றும் பிற சிறிய உயிரினங்களை உணவாக உண்டு வாழ்ந்தது. அது மிகவும் சோம்பேறியாக இருந்ததால், கொழுத்தும் பருத்தும் ஆன பாம்பாக மாறியது. அது …

>>