நேசத்தின் விலை / ஸ்ரீராம்

அதிசயமாக ஆசைப்பட்டு கடற்கரைக்கு வந்த பாவம், நேத்து ராத்திரி சுந்தரி தொலச்ச மோதிரத்தை இன்னிக்கு காலைல வேலைக்குப் போகும் முன்னால தேடி எடுத்து விடலாம் என்கிற நம்பிக்கையில் வந்து இருக்காங்க பானு சரசு சுந்தரி மூணு பேரும்.” கவனமா இருந்திருக்கக் கூடாதா …

>>

ஷைலஜா/மூன்று ரத்தினங்கள்

“இங்கதானே இதே நாளுல நாம நம்ம மூணு புள்ளங்களையும் பறிகொடுத்தோம்..இன்னிக்கு இருபத்திரண்டுவருசமாச்சி.. இருந்திருந்தாநம்ம குளந்தங்களுக்கு முப்பது வயசுக்குமேல ஆகிகண்ணாலம் காட்சில்லாம் நடந்திருக்கும்”ராமாயி தவிப்போடு சொல்ல,” ஆமா…இதே கடலுகரையில் வெளயாடிட்டு இருந்த உன் மவன், இந்த வேலாயி மவ, என மவன்ன்னு அல்லாரயும் …

>>

மரு. ச. கந்தசாமி/சிப்பிக்குள் முத்து

உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று சொன்னாலும் சொன்னாங்க நாம் இந்தக் கடல் தாயை நம்பி தினமும் சிற்பி பொறுக்குககிறோம்” என்று மூன்று பேரும் புலம்பினர். ராக்காயி, மீனம்மா, பூவாயி மூன்று பேரும் ஊருக்குள் நிலம் நீர் காய்ந்து போக, தினமும் கடற்கரையோரம் …

>>