பஞ்ச தந்திரக் கதைகள் குள்ள நரியின் குறும்பு
மூலக்கதை தென் பிராந்தியத்தில், மகிளாரூப்பியம் என்னும் நகரம் இந்திரலோகத்துக்கு இணையானது.வர்த்தமானன் என்னும் வணிகன் அந்த நகரத்தில் வாழ்ந்து வந்தான். அவன் நற்குணங்கள் உடையவன்; நாணயமானவன். அதிர்ஷ்டவசத்தால் பெருஞ்செல்வம் படைத்தவன்.ஒரு நாள் இரவு அவன் படுத்திருக்கும்போது தூக்கம் வரவில்லை. ஆழ்ந்த யோசனை உண்டாயிற்று. …
>>