டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 10

1வான் சிறப்பு அதிகாரத்தில் இரண்டாம் குறள்.. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉ மழை…. -12 இது சாதாரணமாக…திருக்குறள் தெரியுமா? எங்கே ஒரு குறள் சொல்லுங்கள்..என்றால், நம்மில் 90 விழுக்காடு இக்குறளைத்தான் சொல்வோம்.ஆனால்..இதற்கான அர்த்தம் எவ்வளவு பேருக்குத் தெரியும்?இக்குறளுக்கான பொருள் என்ன? …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 9

ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும்ஆகவே ஒருவன் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் ஆசையை விட்டொழிக்க வேண்டும். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு (350) இதற்கான பொதுவான பொருள்பற்றில்லாதவனாகிய இறைவனின் பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும்.உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கு அப்பற்றை …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 5

– மழை…வாழ்வாதாரங்களில் முக்கியமானது. இயற்கை அளித்த கொடைகளில் முக்கியமானது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.இது மழைக்கும் பொருந்தும். மழை…..பெய்யத் தவறினால்….விவசாயம் மட்டுமா பதிக்கப்படும்? மக்களுக்கு அருந்த குடிநீரும் இல்லாது பஞ்சம் தலைவிரித்தாடும்.அதே..மழை..அளவிற்கு அதிகமாகப் பெய்தால்…நதிகள் வேண்டுமானல்..அந்த நீரை…தன் புகலிடமான …

>>