மா.பொ.சி/வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
மதம், அரசியல் கருவி! கிறித்துவ மதத்தை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கும் ஒரு கருவியாய்ப் பயன்படுத்தினர் ஆங்கிலேயர். இந்தத் திருப்பணியில் வர்த்தக நோக்குடைய பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் கல்வித் துறையில் ‘தொண்டு’ புரிந்த லார்டு மெக்காலே போன்ற அறிஞர்கள், சமயத் தொண்டர்களான …
>>