சங்கரராம்/இன்ப உலகம்

பிறந்த நாள் கொண்டாட்டம் ராமகிருஷ்ணன் பரபரப்புடன் உறையை உடைத்துக் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தார். பிறகு சேவகனை அனுப்பிவிட்டு, ‘நான் அவசரமாகத் துரை யைப் பார்க்கவேண்டி யிருக்கிறது. போய் வரட்டுமா?”என்றார்.“எந்தத் துரை? கெட்ட செய்தி ஒன்றும் இல்லையே?””சே, சே! அதெல்லாம் ஒன்றும் …

>>

சங்கரராம்/இன்ப உலகம்

இரண்டு குடும்பங்கள் மாலை ஐந்து மணி இருக்கும்.சிவப்பிரசாத் தன் மோட்டார் சைக்கிளைப் போர்ட்டி கோவில் நிறுத்தி வைத்து,அது சரியான நிலைமையில் இருக்கிறதா என்று சோதிப்பதற்கு, இஞ்சினை ஓடச் செய்வதும், நிறுத்துவதுமாக இருந்தான். அவன் வாட்டசாட்டமான இ ளைஞன்.சுமார் இருபத்து நான்கு பிராயம் …

>>