ரமண மகரிஷி – நீங்கள் இருப்பது போல இருங்கள் – டேவிட் கோட்மன்
அத்தியாயம் 2 – தன்னுணர்வு (Self-awareness) மற்றும் தன்னறியாமை (Self-ignorance) ஸ்ரீ ரமணர் ஆன்மிக சாதகர்கள் மூன்று வகையினர் என்று சில நேரங்களில் குறிப்பிட்டுள்ளார்.மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள், ஆத்மாவின் உண்மை இயல்பு குறித்து சொல்லப்பட்ட உடனே அதை உணர்ந்து கொள்கிறார்கள். …
>>