பரிமள கேசவன்(துப்பறியும் நாவல், பாகம் 1)வை. மு. கோதைநாயகி அம்மாள்
4-வது அதிகாரம்பிறைமதி – நிறைமதி பரிமளவல்லியின் புகழ் வளர்பிறை மதியம் போலப் பிரகாசிக்கத் தொடங்கியது. பரிமளாவும் கேசவனும்- சிறுமியும் சிறுவனும் – நடிக்கும் திறனும், பாடலின் எழிலும் பொது மக்களின் மனத்தை முக்கியமாகக் கவர்ந்தன. அதோடு அந்த நாடகத்தின் பணம் முற்றும் …
>>