அழகியசிங்கர்/வத்சலாவும் மழையும்..
மழை…மழை
எப்படியோ
கூட்டம் நடக்குமிடத்திற்கு
வந்து சேர்ந்தால்
மழை…மழை
எப்படியோ
கூட்டம் நடக்குமிடத்திற்கு
வந்து சேர்ந்தால்
முன்பெல்லாம் கடற்கரையில் உள்ள வள்ளூவர் சிலை அருகில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பர்கள் சந்திப்போம். ஞானக்கூத்தன் முன்னதாகவே வந்து அமர்ந்திருப்பார். நான் வைத்தியநாதன் என்ற என் நண்பரை அழைத்துக்கொண்டு வருவேன். ஆனந்த், ஆர்.ரா
>>முள் வேலியில்
சிக்கித் தவிக்கும்
அவ் வெண்ணிற சேலை
டி.வி. விளம்பரம் பார்த்து, மழை, வெயில், பனி எதிலும் வண்ணங்கள் மாறிவிடாத சுவர்ப் பூச்சுகள்! கவிழ்த்து வைக்கப்பட்ட குடை போல டிஷ் ஆண்டென்னா!
>>