உஷா பாரதி/தீண்டுவீராயின் , திருநீலகண்டம்

சுகுணா குடும்பத்தலைவி . அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் களையான முகமும். மாநிறமும் கொண்டவள் . அவள் கணவன் சேகரோ சற்றுக் கருப்பு. ஆனால் அதுவே அவனைக் கவர்ச்சியாகக் காட்டியது . நல்ல உயரம். திரண்ட

>>

வளவ. துரையன்/புளியமரம்

அம்மா சொல்வாள்குளக்கரை மரப்புளிதித்தித்து வழியும் ஆடுமாடு மேய்ப்போர்க்குஅமர்ந்துறங்க நெடும்பந்தல் வயல்வேலைப் பெண்களின்குழந்தைகள் உறங்கத்தூளிகட்டும் மிளாறுகள் நீரில்லாக் கோடையிலும்நிமிர்ந்தங்கே குளிரூட்டும் எல்லாம் சரிதான்எனக்குப் பிடித்திருந்ததுகோடி வீட்டு இந்திராமஞ்சள் தாவணியில்தொங்கும்வரை

>>