ரூமி கவிதை
காதல் திடீரென்று வந்து
உங்கள் ஜன்னலைத் தட்டும்போது
ஓடிவந்து அதை
உள்ளே அழையுங்கள்
காதல் திடீரென்று வந்து
உங்கள் ஜன்னலைத் தட்டும்போது
ஓடிவந்து அதை
உள்ளே அழையுங்கள்
நதிக்கரை ஓரம் ஒரு அழகான குடிசை. தினமும் நரேஷ் தன்னுடைய கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர்
>>கொலு பொம்மை
>>முதலில்தேநீர் கோப்பை உடைந்தது பிறகுடீவி ரிமோட் உடைந்ததுஸ்விட்ச் போர்டு உடைந்ததுசெல்போன் உடைந்தது ஒரு நாள்முகம் காணும் கண்ணாடி உடைந்தது இன்னெரு நாள்மதிப்புமிக்க பரிசொன்று உடைந்தது அடிக்கடிசட்டிப் பாத்திரம் உடைந்தது நேற்றுமாறிமாறி மண்டை உடைந்தது ஓர் உறவை உடைப்பதற்கு பதிலாய்இன்னும்எதையெல்லாம் உடைப்பீர்கள்? _
>>குறு குறுவென்று பாதத்தை உறுத்தின. வெட்ட வெயிலில் மட்ட மணல் வெளியைப்பார்க்கும் போது வறுத்தெடுத்த உப்புத்துகள்கள் மின்னுவது போல கண்களுக்கு
>>நாம் வேண்டுவோம்
நம் இறையை
நின்றனள் குழந்தை; மெல்ல
உகுத்தனள் கையில் ஏந்தி
உண்ணாத பருக்கைச் சோற்றை;
வெகுண்டனள் அன்னை, ‘அன்னம்
வீணாக்கு கின்றாய்!’ ‘அம்மா!’
குழந்தை.
குடுகுடுவென என் இல்லத்தில் நுழைந்தது.
கழுத்தில் கயிற்றில் தொங்கும் புதிய ஊதல்
என் எதிரே நின்று பலமாக ஊதி ‘