விட்டல்ராவ் அவர்களின் புலி சிறுகதை விமர்சனம்/கோ.வைதேகி

ரேஞ்சர் குரூப் நாகு என்றழைக்கப்படும் நாகப்பன்  பார்வையில் இக்கதை நகர்கிறது.நீண்ட நாட்களுக்குப் பிறகு  அலுவலக வேலையாக அக்காட்டுப் பகுதிக்கு காட்டிலாகா அதிகாரிகள் ஏலம் விட்ட மரங்களைக் கணக்கிட  கோப்புகளுடன் வருகிறான் நாகப்பன்.அவனுக்கு  அக்காடு வெகுவாய்

>>

கலைவாணி/பி. ஆர்.கிரிஜா

கனா ஒன்றுகண்டேன் வாணிகனா ஒன்றுகண்டேன் ! காணக் கிடைக்காதபெரும் காட்சிகண் முன் விரியக்கண்டேன் ! காணுமிடமனைத்தும்கலை வாணிஉன் மோனநிலை கண்டேன் ! பேதை நான்நிலை மறந்துசொல் இழந்துநின்றேன் ! உன் மோனத்தில்எனைப் பிணைத்து ஆட்கொள்வாய்என் அன்னையே ! 19/09/2023

>>