கறுப்புக் குளங்கள்/நாகேந்திர பாரதி
காற்று தூக்கும் குடையில்
கம்பிகளைப் பிடித்துக் கொண்டு
சேற்றைச் சாடும் வாகனச்
சக்கரத்திற்கு
காற்று தூக்கும் குடையில்
கம்பிகளைப் பிடித்துக் கொண்டு
சேற்றைச் சாடும் வாகனச்
சக்கரத்திற்கு
ஆளில்லாத வீடுகளிலிருந்து
ஆட்களில்லாத வீதிகள் வழி
ஆட்களேயில்லாத ஊரை விட்டு
இன்றைய இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை – சாலை ஓரத்திலமர்ந்துவிரித்த விழிகளால்வருவோர் போவோரைவேடிக்கை பார்த்துக்கொண்டு நான் –அப்பாதையில் பயணிக்ககுறிப்பிட்ட ஒரு சிலருக்கே சீட்டு என்பது போல மற்றவர் போலல்லாமல்நின்றுநீ என்னை திரும்பிப் பார்த்தாய்எனக்கு உரமூட்டிவேரூன்றிப் போன என் கால்களைஅதிசயமாக நடக்க …
>>எனக்கும் மற்றோர் கவிதைகளைபடிக்கத்தான் ஆசை.கற்றோர் கவிதைகள்கற்க; தன்கவிதை தானே சிறக்கும்;என்பான்; என் பின்பிறந்தான்.சரி!எதைப் படிப்பது?அவரைப் படி.இவரைப் படி.இதைப் படி.அதைப் படி.வெண்பா எழுது.என்பா எழுது.புதுக்கவிதை ஆக்கு.தன்முனைக் கவிதை ஆக்கு.குழம்பி விட்டேன்.என் தமிழ் ஆசானிடம்வினவினேன்என்ன செய்ய?எளிதான வழி ஒன்று பகர்ந்தார்.உனக்கு என்ன நன்கு வருகிறதோ,அதை …
>>31/10/23 சாதிமதம் கடந்த மகான்தேவர் முத்துராமலிங்கரைப் போற்றுவோம்தெய்வீகத்தையும் தேசத்தையும்தன்னிரு கண்களாகக் கொண்டாடியஆழம் கூடிய அற்புதம்உணவால் சைவத்துக்கு மாறியஅகவினத்தார்வள்ளல் இராமலிங்கரைஆராதித்த பெருமகன்நேதாஜிக்குத் தமிழ்மண்ணில்வீரர்களைத்திரட்டியதேசபக்தர்மதுரை மீனாட்சி ஆலயத்தில் அரிசனங்கள்பிரவேசிக்க முன்கையெடுத்தவைத்யநாதய்யருக்கு அரண்தேசப்பிரிவினையின்போதுதமிழக இசுலாமியர்நம்மோடு இருப்பர்உரக்கக்குரல் கொடுத்த நேர்மையாளர்மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டஇந்திய பாராளுமன்ற உறுப்பினர்நம்ப முடிகிறதா உங்களால்தேவருக்குச் …
>>மழை அடித்துப் பெய்கிறது
செய்வதறியாமல்
அழகோ அருங்கனிச் சுவையோ ஆருயிர்க்
குழைக்கும் இசையோ அரும்பிணி மருந்தோ
பால் குடியை மறக்கடிக்க ,
பசியெடுத்த காரணத்தால்
பழனி மலை அடிவாரம்
பால் சாமி ஆகிப் போனான்
எதிர்வீடு ரொம்ப நாளாய்ப்
பூட்டிக்கிடந்தது
வாடகைக்கு யாரும் வரவில்லை
நாய்களும் பூனைகளும்
பேச முடியாத வார்த்தைகள் பல
நேசத்தைச் சுமந்து கொண்டும்
சில மன்னிப்பை வேண்டிக் கொண்டும்
உணர்வுகளின் கைப்பிடியில்
வயதானால் என்ன!
>>மண்ணு தின்ன போதும் சரி, வெண்ண திருடுன போதும் சரி திட்டுவ , அப்புறம் கொஞ்சுவே . ஆனா இப்ப ஏன் இன்னமும் கோபம் தணியாம இருக்கே. ‘சுட்டிப் பையா, செல்லக் கண்ணா’ ன்னு ஏன்
>>மார்க்சிய சித்தாந்தத்தில் அவருக்கு ஈடுபாடு வந்ததைக் கூட ஆச்சரியம் என்பேன். எளிய மக்களுக்காக உழைப்பதையே தனது வாழ்வின்
>>