ப.மதியழகன்/நீயா? நானா?
கடவுள் வியாபாரம்
பலகீனமானவர்களையே
பங்குதாரராகக் கொண்டுள்ளது
நீ விலகிக் கொண்டால்
கடவுள் வியாபாரம்
பலகீனமானவர்களையே
பங்குதாரராகக் கொண்டுள்ளது
நீ விலகிக் கொண்டால்
வந்ததாக
வந்திருப்பதாக
வர இருப்பதாக
தெரியவில்லை!
வெள்ளையோ கருப்போ
மாநிறமோ
எப்படி இருந்தாலென்ன
தினம் தினம் அமெரிக்காவில்
சந்திப்பில் இருந்து ஊருக்குள் செல்லும் டவுன் பஸ் அதில் தான் அந்த சந்திப்பு நிகழ்கிறது. டவுன் பஸ் கும்பலில் தாடியும் காவி உடையும் தாமிர நிற முடியும் கொண்ட ஒரு மனிதர். அவரைப்
>>மனத்தை ஒருநிலைப்படுத்த…
நவின்றார் என் ஆசான்.
செல்பேசியை அணைத்தேன்.
வாசல் கதவை
சார்த்தி பூட்டினேன்.
காலையில் மலர்ந்து மாலையில் வாடும்
வண்ண மலர்கள் சலிப்பின்றியே
வாசம் பரப்பும் தேனும் கொtடுக்கும்
வானத்தில் பல வர்ண ஜாலங்களை
வார்த்தைகளால் நீ வரைகிறாயா
நதிகள் நடக்கும் தாளத்துக்குன்
கவிதைகளால் ஸ்ருதி சேர்க்கிறாயா