திறன் பேசியை நழுவ விட்டதால் ஏற்பட்ட ஆபத்து/ அழகியசிங்கர்
நேற்று நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். வழக்கம்போல் நடைப்பயிற்சி போகும்போது திறன்பேசியை எடுத்துக் கொண்டு போனேன்.
>>நேற்று நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். வழக்கம்போல் நடைப்பயிற்சி போகும்போது திறன்பேசியை எடுத்துக் கொண்டு போனேன்.
>>கார், அநாயாசமாக மலை ஏறிக்கொண்டு இருந்தது. நெட்டையான நாகலிங்க மரங்களின் உடம்பெல்லாம் பூத்திருந்தது. காற்றுடன் நீலகிரித் தைல வாசனை கலந்திருந்தது. போலீஸ்காரர்கள் கறுப்பாகக் கோட்டு அணிந்திருந்தார்கள். தொப்பி வைத்துக்கொண்டு மைசூர்த்தனத்துடன்
>>பிழைப்புக்கென நிரந்தரமாய்
இடம் விலகியதில் வம்சாவழியாய்
ஒலித்து வந்த ஒலி.
சற்று முழுவதுமாய் புதிய ஒலி
நிரப்பிக் கொள்ளாது சிந்தை வெறுமையற்று இருக்க ,
ஔவையார் விருந்திட வேண்டுமென்ற கணவன் பட்டபாடு கவிதை: இருந்து முகம் திருந்தி ஈரொடுபேன் வாங்கி விருந்து வந்தது என்று விளம்ப. வருந்திமிக ஆடினாள் பாடினாள் ஆடி பழமுறத்தால் சாடினால் ஓடோட தான். கருத்து : ஒருவன் தன் மனைவி அருகில் அமர்ந்தான் …
>>தாங்கள் அழைத்த நபர்
வேறு ஒருவருடன்
பேசிக் கொண்டிருக்கிறார்.
எந்த மனைவியின் பெயரை
விண்ணப்பத்தில் எழுதுவது
முடிவு செய்தாகி விட்டது
நிற்பதும் நடப்பதும்
அவன் செயலாலே
சென்னையில் ஆண்டுக்காண்டு
அக்டோபர் நவம்பரில்
அடுத்தது குப்புசாமி அண்ணே, நீங்க போங்க’ அறைக்குள் நுழைந்த குப்புசாமியை ஏசி குளிர் தாக்கியது . எதிரே ,வட்ட மேஜையைச் சுற்றிக் கட்சித் தலைவர், செயலாள
>>நினைவின் வெளியில்
அலையும் பறவை
நிறுத்தமில்லாததொரு
விண்வெளிப் பேருந்து
ஒளியாண்டுகள் ஆகும்
ஊரே புதிதாகிவிட்டது. எங்கும் வண்ணத் தோரணங்களும், தென்னங்கூந்தல்களும், பட்டு விதானங்களுமாகக் கண்களைக் கவருகின்றன. கூத்தும், பாட்டும் களைகட்டுகின்றன. இலை மடக்குகளில் ஆவியெழும் கோதுமை அப்பங்களையும், தெள்ளரிசி
>>லா. ச. ரா. என்று அறியப்படும் லா.ச.ராமாமிருதம் காலமாகிவிட்டார் என்னும் செய்தியை அக்டோபர் மாதம் 30ந் தேதி காலை திருப்பூர் கிருஷ்ணன் தொலைபேசியின் மூ
>>மனிதரோடு
வாழ்ந்து வந்த நான்
இப்போது இந்த
மரத்தோடு
வாழ்கிறேன்.
சின்ன நோய்களில்
சிரமப் பட்டதும்
கண்களில் ஈரம்
கசிந்தது யாரிடம்
இன்றைக்கு மூட்டை மூட்டையாக அரிசி, கோதுமைகள் குவிந்து கிடக்கும் நிலையில் எம் எஸ் சுவாமிநாதன் அவர்களின் பங்களிப்பைப் புரிந்து கொள்வது கடினம். இன்றைக்கு மூ
>>இந்த இட்லிகளை இரவு முடிவதற்குள்
இவன் சாப்பிட்டு விடலாம்
சங்கர், அந்த தேனீர் கடையில் சுடச்சுட போடப்பட்டுக் கொண்டிருந்த மசால் வடையை, ஒரு பேப்பரில் வைத்துக் கொடுத்ததை, சாப்பிட்டுக்
>>இன்று பரனுர் பயணம். ஒரு விசேஷம். ஒன்றரை மணி நேரம் மின்கார வண்டியில். இரண்டு புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்று நினைத்தேன. ஒரு புத்தகம் லா ச
>>ரே வெளிப்படையாக அரசியல் பேசாதவர். பலமுறை அவர் படங்களைப் பார்த்தால்தான் அவருடைய மேதமை புரியும். இதற்கு உதாரணமாக மற்றொரு காட்சியை சொல்ல முடியும். Ghare Baire என்ற படத்தில் நீளமான
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>காத்துக் கொண்டிருக்கிறார்கள் அடுத்த வேனுக்காக. அவர்களின் கண்களில் அந்தக் கொடுமைக் காட்சிகள் விரிந்து விரிந்து கிடக்கின்றன . வாய்
>>
நகரில் நடந்து கொண்டிருந்த ஓவிய கண்காட்சிக்கு வசந்தாவும் சித்ராவும் போனார்கள் .ஒரு வித்தியாசமான
>>எனக்கு சமீபமாக புகைப்படங்களையும்
முத்தங்களையும் பிடிக்காது போய்விட்டது
அவை அசலாக இல்லை என்று நினைப்பதால்..
பிறந்த குழந்தையை
என் கைத் தொட்டிலில் இட்டவுடன்
இறுக்கமாயிருந்த
என் முகத்திற்கு
1938 ஆம் ஆண்டு போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருத்தி இந்து மதத்தை விரும்பி ஏற்றுக் கொண்டாள்
>>மனத்தை ஒருமுகப்படுத்தி தவம் செய்து மன வலிமை
பெற்றவர்கள் மரண பயத்தையும் வெல்லும் உடல் நலத்தோடு
நீண்டகாலம் வாழலாம்.
விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 64வது நிகழ்ச்சி 22.09.2023 – அன்று – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது.
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>காந்தி சுப்பிரமணியம் ஒரு காந்தியவாதி. கதராடைதான் அணிவார், காந்தியக் கொள்கைகளில் பற்று வைத்திருப்பவர்.
காந்தி சுடப்பட்டபோது இவருக்கு வயது 12.
இறப்பிற்கு காத்திருக்கும் முதுமை; ஏமாறும்!
>>தடைக் கற்களாய் பலவித இடர்கள்
>>கடவுள் சித்தம் எதுவோ என்றே
கால் போன போக்கில் நடந்தான்
கண்களைத் திறந்து பார்த்த பொழுது
ஆமை தன் பாதுகாப்புக்காக தலை மற்றும் நான்கு கால்களை
ஓட்டுக்குள் உள்ளிழுத்துக் கொள்வது போல, மனிதன் தோல், செவி,
நாசி, வாய், கண் ஆகிய ஐம்புலன்களின் வழி தோன்றும்
அளவுக்கதிகமான இச்சைகளை அடக்கி, மனத்தை
தாய் தந்தையரை நினைவுக்குக் கொண்டு வரும் கதை கவிஞர் வைரமுத்து அவர்களின் ‘ தூரத்து உறவு ‘ கதை .சிலருக்குக் குற்ற உணர்வுகளையும்
>>வெளிப்படுத்த தெரியாதவார்த்தைகளுக்குள் புதைந்துள்ளது?!ஆழ் நேசிப்பிற்கானஅன்பின் கவிதைகள்!
>>என்னை சுற்றி.. புத்தகங்களா…
இல்லை
புத்தகங்களை சுற்றி நானா!!
தாயாய் நின்றபோது வாழ்ந்தேன்.
000
நடைபாதை கடையில் கொட்டிய சாமான்; ஒட்டிய வயிறுடன் நடை வியாபாரி !
>>தலைமுடியை நீளமாகவோ
குறுகவோ தரிக்கிறாய்
உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன்
மகளின் தோள் மீது
தண்ணீரில் தாமரை
தள்ளாடும்;
வீழுமோ?
காயகல்பத்தைப் பற்றி சித்த புருஷர்கள் நூல்கள் எழுதியுள்ளனர். இந்த நூல்களின்படி காயகல்பம் செய்து வெ
>>ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழிய மாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்து சபையில் நுழைய மாட்டார்கள், பெரியவர்கள்”
பாடல்
>>என்னிடமிருந்து
எதைக் கொண்டு
போகப் போகிறாய்
ஒன்றுமில்லாததையா
அடையாளக் குழப்பத்தால்
வேறு யாரையோ கொன்றுவிட்டார்கள்
இறந்தவர் தன்னைச் சரியாக அடையாளம்
காட்டிக்கொள்ளாதது யார் குற்றம்?
நீங்கள் கொடி பிடிக்கும் ஆள்தான் சாகவி
புத்த பூர்ணிமையை மறந்துவிடுங்கள்
எந்த விரல் நிலவைச் சுட்டுகிறதோ
அந்த விரலைக் காட்டித்தாருங்கள்
——
கவி காளமேகத்திடம் ஒரு புலவர், திருமாலின் பத்து அவதாரங்களையும் ஒரே வெண்பாவில் பாட முடியுமான்னு கேட்க,
ஒரு வெண்பா என்ன? அரை வெண்பாவி
2015 மே மாதம் லண்டனிலிருந்து கனடாவிலுள்ள டொரண்டோவிற்கு நானும் எனது நண்பரும் ஒன்றாகப் புறப்பட்டோம். எங்களது விமானம் கேட்விக் விமான நிலையத்திலிருந்து காலை 11.05க்கு புறப்படவிருந்தது. கேட்விக் விமான நிலையத்தையட்டியுள்ள கேட்விக் ரயில் நிலையத்தை முப்பது
>>நான் பெரும்பாலும் அசோகமித்திரன் புத்தகங்களைத்தான் படித்துக்கொண்டிருப்பேன். அவருடைய எல்லா நாவல்களையும், சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். சமீபத்தில் சாருநிவேதிதாவும்
>>போய் வந்தேன். நல்ல அனுபவம். அசிக்காடு என்ற எங்கள் கிராமத்தில் உள்ள கோவில்களுக்குக் கும்பாபிஷேகம். 3 நாட்கள் முழுவதும் கிராமத்தில் பெரும்பாலான பொழுதை குடும்பத்தோடு கழித்தேன். நன்றாகப் பொழுது போயிற்று.
>>பக்கத்து வீட்டில்,எங்கள் வீட்டு பக்கம் கிளை விரித்த இளம் மரம். என்னுடைய இளம் வயது ஆர்வம். இ
>>சிறுகதை என்பது என்ன? அதை எழுத எதாவது விதி இருக்கிறதா?
எனக்குத் தெரிந்த வரை ஒரே ஒரு விதிதான் அதற்கு சிறிதாக உரைநடையில் விவரிக்கப்
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 வெற்றிகரமாக கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்
>>உலகம் முழுவதற்கும்
உறவாக நீ இருப்பினும்,
என் இதயத்தினுள்ளாக
யோகி ராம்சுரத் குமார் நட்பு கிடைத்தது. கடவுள் தரிசன அனுபவம் அது. அவர் எழுத்தின் ஆரம்பப் புள்ளியை அணுகும் அனுபவத்தைத் தந்தார். அதன்
>>சுதந்திரதாகம் என்ற மூன்று பாகங்கள் கொண்ட நாவலை கொண்டு வருவதற்காக பங்களூரிலிருந்து சி சு செல்லப்பா சென்னைக்கு மனைவியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.
>>கண்ணை மூடிக்கொண்டு சில நிமிடங்கள்
தூங்கா விட்டால் தட்டாமாலை
சுற்றுவதுபோல் தோன்றுகிறது.
என் குடும்பம் பற்றி வாசகராகிய உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என் குடும்பம் இல்லாது நான் இல்லை என்பதாலேயே இந்த அறிமுகத்தை செய்யத் துணிகிறேன்.
>>குழந்தைகளை, பெண்களைக்
கொன்று தீயில் எறிகிறானே
அவனுடைய குரு எனக்குச் சகோதரன் முறை
கொஞ்சம் பதட்டமாகவும் உணர்கிறோம். ஒரு கலை இலக்கியச் சிற்றிதழ் தொடங்குவது என்பது அறிவியக்கத்தின் தொடர்ச்சி.
>>அப்பொழுது தமிழில் கவிதையில் இருக்கும் அளவுக்கு கதையில் எனக்கு ஆளுமை இல்லை. இப்பொழுது சோழா ஷெரட்டன் ஹோட்டல் இருக்குமிடத்தில்
>>சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன.
>>கழுதைகளைப் பற்றி சமஸ்கிருதத்தில் நூல் ஒன்று இல்லை என்பது நஸ்ருதீனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. சமஸ்கிருதத்தில் இல்லாத அறிவுத்துறை என்று எதுவுமே கிடையாதே
>>அமைச்சர்’, ‘முன்னாள் அமைச்சர்’னு ரெண்டு நேம்போர்டு செய்யச் சொல்லிடுங்க…” மாண்புமிகு
>>உங்கள் கையைப்
பிடித்து இழுத்தபடி
கூடவே வருகிறாள
கிழவி.
காரக்கறியாகி கமகமக்கிறது. வெள்ளரிக்காய் தக்காளி போட்ட
>>தினம்,வீட்டில் இப்படித்தான். அப்பா கிளம்பும் வரை அருண் வெளியில் வரமாட்டான்.
>>பகவானது பரம பக்தரான குர்ரம் சுப்பராமைய்யா 1937 ல் ஸ்ரீ ரமணாச்ரமத்திற்கு வருடத்தில் மும்முறையாவது விஜயம் செய்ய
>>டொராண்டோ மெயின் நிலத்துடன் தீபகற்பமாக விளங்கிய நிலப்பகுதி, 1858 ஆம் ஆண்டு புயலில் துண்டிக்கப்பட்டு, சுமார் 820 ஏக்கர் நிலப்பரப்புள்ள
>>அது போலச் செய்தல் என்ற தூண்டலினால் உண்டான புனைவுகளும் கதைகளாக மலர்கின்றன. வெள்ளைக் குதிரையில் அதுவும் பறக்கும் சிறகுகள் கொண்ட அழகான வெள்ளைக்
>>சனாதன தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதன் சில கோட்பாடுகள், அதாவது, பெண்க
>>இனிமையானவை. நண்பன் ஆர்க்கே ராமநாதன் சில வருடங்களுக்கு முன் ஒரு சனிக்கிழமை மூர்த்தி இன்னிக்கு ஃபரியா
>>மனதில்
எழக்கூடாத
நினைவலைகளாக
நட்டநடு தெருச்ச்சண்டைகளும்
அடிதடிகளும்.
ரத்தம் சிந்தலும்
அவர் தொந்தியில் ஒட்டி இருக்கும்
ஒரு ரூபாய்க் காசுக்காக
அவ்வையை ஏற்றினாய், கைலை மலைக்கு, தும்பிக்கையாலே!; நம்பிக்கை வைத்தேன்; நானும் அதன்மேலே; என்னையும் ஏற்றிட வா; செம்பொருள் செல்வத்துடன்; சேர்த்திடு என்னையும். 18-9-2023
>>தொந்தி கணபதியே
தினமும் எனைக்
காப்பவனே !
ஆனை முகனே
ஒட்டுத் துணியும் எனக்கில்லை!
உன்னைப் போல நான் பிள்ளை!
கட்டிக் கொள்ளவும் மனமில்லை!
கடைசி வரையிலும்
வணக்கம் வணக்கம். பிள்ளையார். என் வணக்கத்துக்குரியகடவுள்எழுதத் துவங்கும் போதுஉ போட்டு எழுதலாம்எளிதாகப் பிள்ளையாரை வணங்கி விடலாம்.மாடர்ன் ஆர்ட் படமாக வரையலாம்கதையில் கொண்டு வரலாம்.கவிதையாகச்சொல்லலாம்.எதற்கும்எப்போதும்.வளைந்துகொடுப்பவர்.அவரை இன்று கும்பிடுவோம்.அவர் பிறந்தநாள்இன்று
>>வகைமை : அழகியசிங்கரின் என்பா வேழ முகத்தான்,தாழ வயிற்றான், அஞ்சு கரத்தான்,விஞ்சு நடையான், ஐங்கரத்தான் அவன்,ஓங்கார உருவுடைத்தான்; சிந்தையில் புகுந்திட சிறப்பு! 17-9-2023
>>ஒட்டுமொத்த வகுப்பிற்கும் அவர் கிள்ளுவது பிடிக்கவில்லை, அதனால் அவருக்குப் பாடம் கற்பிக்க முடிவு செய்து அதற்கு நம் கதைசொல்லியைத்
>>ஆனை முகனைக் கேட்டேன் -மன
ஆழம் காட்டு என்று !
தானை விட்டு வந்தால் – அது
விருந்துக்கு வந்தவனைகூலிக்குப் பேசிவேலைக்கு அமர்த்தும்இந்த வாழ்க்கையோடுஇன்னும் விவாதித்துவிசனப்பட்டுக் கொண்டிராமல்ஒரு பூஞ்செடியை நட்டுஅதன் வேர்களில் என்னுயிரூற்றை பின்னி விட்டுப் போகவே விரும்புகிறேன்என்னை விட்டு!–(சம்மனசுக்காடு Sandhya Pathippagam )
>>ப்ரான்சிஸ் க்ருபா உடன் நான் நெருங்கி பழகியதில்லை. நண்பர் உமா வரதராஜன் ஆசியத்துவத்தில் இலங்கையிலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிக்கையில் விரிவாக அவருடைய ‘கன்னி’ நாவலைப் பற்றி எழுதினேன். சென்னையில் ஒரு இலக்கிய சந்திப்பில் என் கட்டுரையை வாசித்து பயத்துடன் என்னை அணைத்து …
>>நிஜ ரயில் ஏறி
சன்னலோர சீட்டுக்கு
சண்டையிட்ட அநுபவம்
சென்னையிலிருந்து கைதேர்ந்த சிற்பி ஒருவர் வந்தார் . அவர் முதலில் பகவானது மாதிரி உருவைக் களிமண்ணால் செய்து விட்டுச் சென்று விட்டார்.
>>வயல்களும் பாடிட
வாழையும் ஆட
அவரை வழித்துணை
என்றே நினைத்தேன்!
பாரதம் ‘ எனும்நம் நாட்டின்
பழம்பெயர்க் காரணத்தின்
வேரதைத் தேடித் தேடி
விளக்குவர் பலவாய் மேலோர்!
ஆர்வலர் தொடர்ந்து செய்க
பதிவு செய்தேன்
பயணம் தொடர்ந்தேன்.
சக பயணிகளை பார்த்தேன்
இலக்கை நோக்கி இனிதே நகர்கிறேன்
>>எந்த… “கம்பார்ட்மெண்டில்”
பயணிக்கின்றேன்?
சேருமிடவம் அறியேன்..
3.ஜோல்னாப்பை முழுவதும்புத்தகங்கள்எடுத்துக் கொண்டுவந்திருக்கிறேன் 4.மயிலாடுதுறைமதியம்வந்துவிடும்
>>இந்த முறை இரண்டு கதைகளைப் பற்றிக் கூற உள்ளேன். ஒன்று ‘கே.பாரதி‘யின் ‘பக்கத்து வீட்டில் ஒரு சந்திப்பு’ என்ற கதையை எடுத்துக்கொண்டுள்ளேன்
>>சனாதனம் பற்றிய சர்ச்சை
எஸ்ஸார்சி
கடிகாரம் ஓடாமல்
நின்று விட்டதால்
செவ் ஒளிர் நெற்றிக் குங்குமத்
துகளின் அக்நி குஞ்சொன்று தா
நெறித்து நிற்கும் புருவங்களின் வில் அம்பும் வேண்டும்
அழகியசிங்கரின் (14.09.2023) இன்றைய நவீன விருட்சம் ‘சொல் புதிது’ நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் பாரம் சுமக்கும் வேர்கள்—————————————————-—-விதைத்த போதேவிதிக்கப் பட்டது பாரம் சுமந்துபழக்கப் பட்டது பூவாய் மலர்ந்துக்காயாய் விளைந்து கனியாய்க் கனிந்ததைக்காண முடியாமல் பூமிக்கு உள்ளேயேபுதைந்து கிடப்பது வேர் முட்டிக் …
>>நாகேஷ் என்ற பெயர் படித்தவுடனே உங்கள் மனம் அந்த மாமனிதரின் நினைவில் மூழ்கிவிடும். அதனால் நான் உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து பறக்க கொஞ்சம் நேரம் கொடுக்கிறேன். அறுபதுகளில் தமிழ்ப் படம் பார்த்தவர்கள்
>>இப்போது அதிகத் தொலைவில்லை வீடு.
என் கால்கள் நடக்கும் சாலை ஒரு வலது திருப்பத்தில் அதன் கதவுகளில்.
ஒரு சின்னப் படகை கடலில் கொண்டு சேர்க்கும்
கரு மேகம்
வரைந்து செல்லும்
வெற்றுருக்களின்
அர்த்தங்கள்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>அடக்க முடியாத துயரத்தில் விம்மியபடி, தனக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாள் அஞ்சலி.
>>