திறன் பேசியை  நழுவ விட்டதால் ஏற்பட்ட ஆபத்து/ அழகியசிங்கர்

நேற்று நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். வழக்கம்போல் நடைப்பயிற்சி போகும்போது திறன்பேசியை எடுத்துக் கொண்டு போனேன்.

>>

தேனிலவு/சுஜாதா

கார், அநாயாசமாக மலை ஏறிக்கொண்டு இருந்தது. நெட்டையான நாகலிங்க மரங்களின் உடம்பெல்லாம் பூத்திருந்தது. காற்றுடன் நீலகிரித் தைல வாசனை கலந்திருந்தது. போலீஸ்காரர்கள் கறுப்பாகக் கோட்டு அணிந்திருந்தார்கள். தொப்பி வைத்துக்கொண்டு மைசூர்த்தனத்துடன்

>>

பிழைப்புக்கென நிரந்தரமாய்/வைத்தியநாதன்

பிழைப்புக்கென நிரந்தரமாய்
இடம் விலகியதில் வம்சாவழியாய்
ஒலித்து வந்த ஒலி.
சற்று முழுவதுமாய் புதிய ஒலி
நிரப்பிக் கொள்ளாது சிந்தை வெறுமையற்று இருக்க ,

>>

தனிப்பாடல் திரட்டு/அழகியசிங்கர்

ஔவையார் விருந்திட வேண்டுமென்ற கணவன் பட்டபாடு கவிதை: இருந்து முகம் திருந்தி ஈரொடுபேன் வாங்கி விருந்து வந்தது என்று விளம்ப. வருந்திமிக ஆடினாள் பாடினாள் ஆடி பழமுறத்தால் சாடினால் ஓடோட தான். கருத்து : ஒருவன் தன் மனைவி அருகில் அமர்ந்தான் …

>>

நேர்காணல் /நாகேந்திர பாரதி

அடுத்தது குப்புசாமி அண்ணே, நீங்க போங்க’ அறைக்குள் நுழைந்த குப்புசாமியை ஏசி குளிர் தாக்கியது . எதிரே ,வட்ட மேஜையைச் சுற்றிக் கட்சித் தலைவர், செயலாள

>>

ஊர்மிளா/பானுமதி.ந

ஊரே புதிதாகிவிட்டது. எங்கும் வண்ணத் தோரணங்களும், தென்னங்கூந்தல்களும், பட்டு விதானங்களுமாகக் கண்களைக் கவருகின்றன. கூத்தும், பாட்டும் களைகட்டுகின்றன. இலை மடக்குகளில் ஆவியெழும் கோதுமை அப்பங்களையும், தெள்ளரிசி

>>

லா. ச. ரா/மலர்மன்னன்

லா. ச. ரா. என்று அறியப்படும் லா.ச.ராமாமிருதம் காலமாகிவிட்டார் என்னும் செய்தியை அக்டோபர் மாதம் 30ந் தேதி காலை திருப்பூர் கிருஷ்ணன் தொலைபேசியின் மூ

>>

போர்லாக்கும் சுவாமிநாதனும் இணைந்து நடத்திய ஆய்வுகள்../ஸ்ரீதர் சுப்ரமணியம்

இன்றைக்கு மூட்டை மூட்டையாக அரிசி, கோதுமைகள் குவிந்து கிடக்கும் நிலையில் எம் எஸ் சுவாமிநாதன் அவர்களின் பங்களிப்பைப் புரிந்து கொள்வது கடினம். இன்றைக்கு மூ

>>

இருபத்தோராம் நாளின் வாசிப்பனுபவம் (22.09.2019)/அழகியசிங்கர்

இன்று பரனுர் பயணம். ஒரு விசேஷம். ஒன்றரை மணி நேரம் மின்கார வண்டியில். இரண்டு புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்று நினைத்தேன. ஒரு புத்தகம் லா ச

>>

இருபதாம் நூற்றாண்டில் வங்காளத்தில் மூன்று மேதைகள் இந்திய திரைக்கலை/வாசுதேவன் 

ரே வெளிப்படையாக அரசியல் பேசாதவர். பலமுறை அவர் படங்களைப் பார்த்தால்தான் அவருடைய மேதமை புரியும். இதற்கு உதாரணமாக மற்றொரு காட்சியை சொல்ல முடியும். Ghare Baire என்ற படத்தில் நீளமான

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 55/அழகியசிங்கர்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

>>

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 64வது நிகழ்ச்சி

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 64வது நிகழ்ச்சி 22.09.2023 – அன்று – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது.

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 54/அழகியசிங்கர்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

>>

காந்தியின் கடைசி வம்சம்/மீனாட்சி சுந்தரமூர்த்தி

காந்தி சுப்பிரமணியம் ஒரு காந்தியவாதி. கதராடைதான் அணிவார், காந்தியக் கொள்கைகளில் பற்று வைத்திருப்பவர்.
காந்தி சுடப்பட்டபோது இவருக்கு வயது 12.

>>

டாக்டர் வள்ளுவர்/மருத்துவர் முருகுசுந்தரம்

ஆமை தன் பாதுகாப்புக்காக தலை மற்றும் நான்கு கால்களை
ஓட்டுக்குள் உள்ளிழுத்துக் கொள்வது போல, மனிதன் தோல், செவி,
நாசி, வாய், கண் ஆகிய ஐம்புலன்களின் வழி தோன்றும்
அளவுக்கதிகமான இச்சைகளை அடக்கி, மனத்தை

>>

கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதை ‘ தூரத்து உறவு /நாகேந்திர பாரதி

தாய் தந்தையரை நினைவுக்குக் கொண்டு வரும் கதை கவிஞர் வைரமுத்து அவர்களின் ‘ தூரத்து உறவு ‘ கதை .சிலருக்குக் குற்ற உணர்வுகளையும்

>>

இனிக்கும் தமிழ் – 191/டி வி ராதாகிருஷ்ணன்

ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழிய மாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்து சபையில் நுழைய மாட்டார்கள், பெரியவர்கள்”

பாடல்

>>

மூன்று கவிதைகள்/ பேயோன் 

அடையாளக் குழப்பத்தால்
வேறு யாரையோ கொன்றுவிட்டார்கள்
இறந்தவர் தன்னைச் சரியாக அடையாளம்
காட்டிக்கொள்ளாதது யார் குற்றம்?
நீங்கள் கொடி பிடிக்கும் ஆள்தான் சாகவி

>>

கால தாமதத்திற்கு என்ன இழப்பீடு?/அம்ஷன் குமார்

2015 மே மாதம் லண்டனிலிருந்து கனடாவிலுள்ள டொரண்டோவிற்கு நானும் எனது நண்பரும் ஒன்றாகப் புறப்பட்டோம். எங்களது விமானம் கேட்விக் விமான நிலையத்திலிருந்து காலை 11.05க்கு புறப்படவிருந்தது. கேட்விக் விமான நிலையத்தையட்டியுள்ள கேட்விக் ரயில் நிலையத்தை முப்பது

>>

இருவரின் பிறந்தநாள்/அழகியசிங்கர்

நான் பெரும்பாலும் அசோகமித்திரன் புத்தகங்களைத்தான் படித்துக்கொண்டிருப்பேன். அவருடைய எல்லா நாவல்களையும், சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். சமீபத்தில் சாருநிவேதிதாவும்

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 53/அழகியசிங்கர்

போய் வந்தேன். நல்ல அனுபவம். அசிக்காடு என்ற எங்கள் கிராமத்தில் உள்ள கோவில்களுக்குக் கும்பாபிஷேகம். 3 நாட்கள் முழுவதும் கிராமத்தில் பெரும்பாலான பொழுதை குடும்பத்தோடு கழித்தேன். நன்றாகப் பொழுது போயிற்று.

>>

சிறுகதை” பற்றி என்னிடத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் – சுஜாதா

சிறுகதை என்பது என்ன? அதை எழுத எதாவது விதி இருக்கிறதா?
எனக்குத் தெரிந்த வரை ஒரே ஒரு விதிதான் அதற்கு சிறிதாக உரைநடையில் விவரிக்கப்

>>

கடவுள் தரிசன அனுபவம்/பாலகுமாரன்

யோகி ராம்சுரத் குமார் நட்பு கிடைத்தது. கடவுள் தரிசன அனுபவம் அது. அவர் எழுத்தின் ஆரம்பப் புள்ளியை அணுகும் அனுபவத்தைத் தந்தார். அதன்

>>

சி சு செல்லப்பாவும் சுதந்திரதாகம் நாவலும்…/அழகியசிங்கர்

சுதந்திரதாகம் என்ற மூன்று பாகங்கள் கொண்ட நாவலை கொண்டு வருவதற்காக பங்களூரிலிருந்து சி சு செல்லப்பா சென்னைக்கு மனைவியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.

>>

குடும்பம்/பாலகுமாரன்

என் குடும்பம் பற்றி வாசகராகிய உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என் குடும்பம் இல்லாது நான் இல்லை என்பதாலேயே இந்த அறிமுகத்தை செய்யத் துணிகிறேன்.

>>

சுஜாதா பற்றி பாலகுமாரன் அவர்கள்/சுஜாதா தேசிகன்

அப்பொழுது தமிழில் கவிதையில் இருக்கும் அளவுக்கு கதையில் எனக்கு ஆளுமை இல்லை. இப்பொழுது சோழா ஷெரட்டன் ஹோட்டல் இருக்குமிடத்தில்

>>

கர்டாப தீபிகா/எம்.டி.முத்துக்குமாரசாமி

கழுதைகளைப் பற்றி சமஸ்கிருதத்தில் நூல் ஒன்று இல்லை என்பது நஸ்ருதீனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. சமஸ்கிருதத்தில் இல்லாத அறிவுத்துறை என்று எதுவுமே கிடையாதே

>>

விருட்சம் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி – 62/மீனாட்சி சுந்தரமூர்த்தி

அது போலச் செய்தல் என்ற தூண்டலினால் உண்டான புனைவுகளும் கதைகளாக மலர்கின்றன. வெள்ளைக் குதிரையில் அதுவும் பறக்கும் சிறகுகள் கொண்ட அழகான வெள்ளைக்

>>

ஏற்றிடு என்னையும்/சசிகலா விஸ்வநாதன்

அவ்வையை ஏற்றினாய், கைலை மலைக்கு, தும்பிக்கையாலே!; நம்பிக்கை வைத்தேன்; நானும் அதன்மேலே; என்னையும் ஏற்றிட வா; செம்பொருள் செல்வத்துடன்; சேர்த்திடு என்னையும். 18-9-2023

>>

பிள்ளையார்/அழகியசிங்கர்

வணக்கம் வணக்கம். பிள்ளையார். என் வணக்கத்துக்குரியகடவுள்எழுதத் துவங்கும் போதுஉ போட்டு எழுதலாம்எளிதாகப் பிள்ளையாரை வணங்கி விடலாம்.மாடர்ன் ஆர்ட் படமாக வரையலாம்கதையில் கொண்டு வரலாம்.கவிதையாகச்சொல்லலாம்.எதற்கும்எப்போதும்.வளைந்துகொடுப்பவர்.அவரை இன்று கும்பிடுவோம்.அவர் பிறந்தநாள்இன்று

>>

சிந்தையில் சிறந்தவன்/சசிகலா விஸ்வநாதன்

வகைமை : அழகியசிங்கரின் என்பா வேழ முகத்தான்,தாழ வயிற்றான், அஞ்சு கரத்தான்,விஞ்சு நடையான், ஐங்கரத்தான் அவன்,ஓங்கார உருவுடைத்தான்; சிந்தையில் புகுந்திட சிறப்பு! 17-9-2023

>>

அத்தையம்மா/மீனாட்சி சுந்தரமூர்த்தி

ஒட்டுமொத்த வகுப்பிற்கும் அவர் கிள்ளுவது பிடிக்கவில்லை, அதனால் அவருக்குப் பாடம் கற்பிக்க முடிவு செய்து அதற்கு நம் கதைசொல்லியைத்

>>

ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதை

விருந்துக்கு வந்தவனைகூலிக்குப் பேசிவேலைக்கு அமர்த்தும்இந்த வாழ்க்கையோடுஇன்னும் விவாதித்துவிசனப்பட்டுக் கொண்டிராமல்ஒரு பூஞ்செடியை நட்டுஅதன் வேர்களில் என்னுயிரூற்றை பின்னி விட்டுப் போகவே விரும்புகிறேன்என்னை விட்டு!–(சம்மனசுக்காடு Sandhya Pathippagam )

>>

ப்ரான்சிஸ் க்ருபா/வாசுதேவன்

ப்ரான்சிஸ் க்ருபா உடன் நான் நெருங்கி பழகியதில்லை. நண்பர் உமா வரதராஜன் ஆசியத்துவத்தில் இலங்கையிலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிக்கையில் விரிவாக அவருடைய ‘கன்னி’ நாவலைப் பற்றி எழுதினேன். சென்னையில் ஒரு இலக்கிய சந்திப்பில் என் கட்டுரையை வாசித்து பயத்துடன் என்னை அணைத்து …

>>

ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன் – I/அழகியசிங்கர்

இந்த முறை இரண்டு கதைகளைப் பற்றிக் கூற உள்ளேன். ஒன்று ‘கே.பாரதி‘யின் ‘பக்கத்து வீட்டில் ஒரு சந்திப்பு’ என்ற கதையை எடுத்துக்கொண்டுள்ளேன்

>>

இரு கவிதைகள்/நாகேந்திர பாரதி

அழகியசிங்கரின் (14.09.2023) இன்றைய நவீன விருட்சம் ‘சொல் புதிது’ நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் பாரம் சுமக்கும் வேர்கள்—————————————————-—-விதைத்த போதேவிதிக்கப் பட்டது பாரம் சுமந்துபழக்கப் பட்டது பூவாய் மலர்ந்துக்காயாய் விளைந்து கனியாய்க் கனிந்ததைக்காண முடியாமல் பூமிக்கு உள்ளேயேபுதைந்து கிடப்பது வேர் முட்டிக் …

>>

நாகேஷ் பார்த்த நாடகம்/மாதவ பூவராக மூர்த்தி

நாகேஷ் என்ற பெயர் படித்தவுடனே உங்கள் மனம் அந்த மாமனிதரின் நினைவில் மூழ்கிவிடும். அதனால் நான் உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து பறக்க கொஞ்சம் நேரம் கொடுக்கிறேன். அறுபதுகளில் தமிழ்ப் படம் பார்த்தவர்கள்

>>

மனதுக்குப் பிடித்த கவிதை – 162/அழகியசிங்கர்

இப்போது அதிகத் தொலைவில்லை வீடு.
என் கால்கள் நடக்கும் சாலை ஒரு வலது திருப்பத்தில் அதன் கதவுகளில்.
ஒரு சின்னப் படகை கடலில் கொண்டு சேர்க்கும்

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 52/அழகியசிங்கர்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

>>