கிருஷ்ண லீலை-2/சஞ்சயன்

சரக்கொன்றைமரநிழலில் இன்றுஎன்ன சாகசம்புரியவந்தாய்கண்ணா?சின்னக் குழலூதித்துயர் வாங்கித்துயில் தந்தாய்..உன்னோடு விளையாடஆளில்லையென்றோகாண்டா மணிஒலித்துத்துயிலெழுப்பத்துணிந்தாய் நீ? கிருஷ்ண லீலை 3 சீடை கை முறுக்கு வெண்ணெய் தந்திடக் குழந்தையாவான்சிற்றாடை குளக்கரையில் களவாடும் காதலன் அவனேசீடனாம் பார்த்தன் வேண்டத் தேரோட்டும் சாரதி ஆவான்சீவனின் மனக்குழப்பம் தெளிவிக்கக் கீதை …

>>

கிருஷ்ண லீலை-1/மதுவந்தி

சியாமள வண்ணாகாற்றிலாடும்உன் குழல் கண்டோகாதிலாடும்இரு குழைகண்டோவியந்து விரியும்உன் விழிகண்டோபவளக்கனிஇதழ்கள் கண்டோஎனக்கு வியப்பில்லைஉன்தத்ரூப தரிசனம்எனக்களித்தபிரம்மனைஅந்த ஓவியனைஎண்ணி எண்ணிவியந்து கொண்டேஇருக்கிறேன்..

>>

2022 ஆண்டின் சிறந்த கவிதைத் தொகுப்பாக நான் கருதுகிறேன் /அழகியசிங்கர்

இத் தொகுப்பின் ஒரு பகுதிதான் குறுங்கவிதைகள். அதைக் கவிதைத் தொகுதியில் பிரித்துக் காட்டியிருக்கிறார்

>>