ஆர். வத்ஸலா/தவறுதலாக ஒரு விடுதலை

இன்றைய இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை – சாலை ஓரத்திலமர்ந்துவிரித்த விழிகளால்வருவோர் போவோரைவேடிக்கை பார்த்துக்கொண்டு நான் –அப்பாதையில் பயணிக்ககுறிப்பிட்ட ஒரு சிலருக்கே சீட்டு என்பது போல மற்றவர் போலல்லாமல்நின்றுநீ என்னை திரும்பிப் பார்த்தாய்எனக்கு உரமூட்டிவேரூன்றிப் போன என் கால்களைஅதிசயமாக நடக்க …

>>

ஒரு கவிதாயினிபிறக்கிறாள் /சசிகலா விஸ்வநாதன்

எனக்கும் மற்றோர் கவிதைகளைபடிக்கத்தான் ஆசை.கற்றோர் கவிதைகள்கற்க; தன்கவிதை தானே சிறக்கும்;என்பான்; என் பின்பிறந்தான்.சரி!எதைப் படிப்பது?அவரைப் படி.இவரைப் படி.இதைப் படி.அதைப் படி.வெண்பா எழுது.என்பா எழுது.புதுக்கவிதை ஆக்கு.தன்முனைக் கவிதை ஆக்கு.குழம்பி விட்டேன்.என் தமிழ் ஆசானிடம்வினவினேன்என்ன செய்ய?எளிதான வழி ஒன்று பகர்ந்தார்.உனக்கு என்ன நன்கு வருகிறதோ,அதை …

>>

தேவர் மகான்/எஸ்ஸார்சி

31/10/23 சாதிமதம் கடந்த மகான்தேவர் முத்துராமலிங்கரைப் போற்றுவோம்தெய்வீகத்தையும் தேசத்தையும்தன்னிரு கண்களாகக் கொண்டாடியஆழம் கூடிய அற்புதம்உணவால் சைவத்துக்கு மாறியஅகவினத்தார்வள்ளல் இராமலிங்கரைஆராதித்த பெருமகன்நேதாஜிக்குத் தமிழ்மண்ணில்வீரர்களைத்திரட்டியதேசபக்தர்மதுரை மீனாட்சி ஆலயத்தில் அரிசனங்கள்பிரவேசிக்க முன்கையெடுத்தவைத்யநாதய்யருக்கு அரண்தேசப்பிரிவினையின்போதுதமிழக இசுலாமியர்நம்மோடு இருப்பர்உரக்கக்குரல் கொடுத்த நேர்மையாளர்மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டஇந்திய பாராளுமன்ற உறுப்பினர்நம்ப முடிகிறதா உங்களால்தேவருக்குச் …

>>

நாகேந்திர பாரதி/யசோதா கிருஷ்ணன்

மண்ணு தின்ன போதும் சரி, வெண்ண திருடுன போதும் சரி திட்டுவ , அப்புறம் கொஞ்சுவே . ஆனா இப்ப ஏன் இன்னமும் கோபம் தணியாம இருக்கே. ‘சுட்டிப் பையா, செல்லக் கண்ணா’ ன்னு ஏன்

>>

எழுதுவது எப்படி? – 3/லா.ச.ராமாமிர்தம்

மனிதனின் புற, அக வளர்ச்சி-அந்தந்த நாட்டின் பூமி, சீதோஷ்ணம், தாவரம், உணவு பாக்கியம், உயிர்வளர்ச்சி நிலைக்கேற்றபடி அவர் நடை, உடை, மொழி, பாவனை, பழக்க வழக்கங்கள், பண்புகள், தாபங்கள், நினைவுகள், சிந்தனை, தத்துவம்-(இந்த

>>

ஜெ.பாஸ்கரன்/18வது அட்சக்கோடு – அசோகமித்திரன்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நிஜாம் அரசாங்கம் இந்திய யூனியனில் இணையும் வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற வன்முறைகள், மக்கள்

>>

அழகியசிங்கர்/கண்ணாடி

கண்ணாடிகை தவறி விழுந்து விட்டது. ஆனால்அது விழுந்துகொண்டே இருக்கிறதுஎன்பதும்அது குறித்துகவனம்இருந்து கொண்டேஇருக்கிறதுஎன்பதும் உண்மை

>>

சின்ன வாடு/சாந்தி ரஸவாதி

சந்திப்பில் இருந்து ஊருக்குள் செல்லும் டவுன் பஸ் அதில் தான் அந்த சந்திப்பு நிகழ்கிறது. டவுன் பஸ் கும்பலில் தாடியும் காவி உடையும் தாமிர நிற முடியும் கொண்ட ஒரு மனிதர். அவரைப்

>>

சாருநிவேதிதா/புதுமைப்பித்தன் காச நோய்க்கு…

புதுமைப்பித்தன் காச நோய்க்கு மருந்து வாங்கக் காசு இல்லாமல் நாற்பத்திரண்டு வயதில் செத்தார். சாவதற்கு முதல் நாள் அவர் எழுதிய கடிதத்தை நீங்கள் படித்துப்

>>

அழகியசிங்கர்/புகழ்ப் பெற்ற எழுத்தாளர்

அவரைப் பார்க்க வருகிறார்கள். அவர்களோடு ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பார். இலக்கியமில்லை. வெறும் வெட்டிப் பேச்சுதான். அவர் தங்கி இருக்கும்

>>

செல்லம்மாள் பாரதி/11. நவ இந்தியா உதயம்

வங்காளப் பிரிவினை, சுதேசி இயக்கம், சுயராஜ்யத்தின் அவசியம் இவைகள் தேசமெங்கும் அலையடிப்பதுபோல் முழங்க ஆரம்பித்தன. நம் மக்களின்
மனதில்கூட (அந்த அடக்குமுறை ஆளுகையினால்) அடிமை மனப்பான்மை தகர்க்கப்பட்டுவிட்டது. ‘விடுதலை’யில் பேராவல் எங்கு பார்த்தாலும் அதிகமாயிற்று.

>>

எழுதுவது எப்படி?/லா.ச.ராமாமிர்தம்

ஒரு பத்திரிகை ஸ்தாபனத்தில் பார்த்தேன். நிராகரிக்கப்பட்ட திருப்பி அனுப்ப கையெழுத்து பிரதிகளுக்கென்று ஒரு முழு அறையை ஒதுக்கி யிருந்தது (இருக்கிறது). கூரைவரை ஓங்கிய

>>

எழுத்தாளனுக்கு என்ன மரியாதை இருக்கு?/நாஞ்சில் நாடன்

ஆசிரியருக்கே லா.ச.ராமிருதம் யாருன்னு தெரியலை. இந்த லட்சணத்துல வாசகர்களுக்கு எப்படி லா.ச.ரா.வைத் தெரியும்? ஹங்கேரியில் பிரேக்

>>

கலில் ஜிப்ரானின் (DANCER ) நடனமாடுபவர்/ கலில்ஜிப்ரான்

ஒரு முறை பிர்காஷா என்னும் இளவரசனின் அரசவைக்கு ஒரு நடனமாது தன் இசைக்குழுவினரோடு வந்து தன் கலையை இளவரசனுக்கு முன்பாக நிகழ்த்திக் காட்ட அனுமதி கேட்டாள். அவளுக்கு அனுமதி வழங்கப்பட்ட

>>

அழகியசிங்கர்/எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்

(அழகியசிங்கரின் என்பா வகை) 2.எல்லோரும் நலமாகஇருக்க வேண்டும்வேண்டுகிறேன்கண்ணை மூடிகடவுள்முன்பிறர் பொருள்மீதுஆசை வேண்டாம்இருப்பது போதும்என்மனமே 3.எல்லோரும் நலமாகஇருக்க வேண்டும்இப்புவி மீதுஅமைதி வேண்டும்மரணமில்லா வாழ்வுவாழ வேண்டும்வேண்டும் எல்லாருக்கும்எல்லாம் 4.எல்லோரும் நலமாகஇருக்க வேண்டும்உண்மைதான் ஆனால்அப்படி நிகழ்வதில்லைசிலர் எதற்கெடுத்தாலும்முணுமுணுக்கத் தவறுவதில்லைவாழ்க்கை அவர்களுக்குக்கசப்புதான் 5.எல்லோரும் நலமாகஇருக்க வேண்டும்.புவியில் நாமிருப்பதுநிச்சயம் …

>>

பீட்டர் செர்ச்சஸ்/உங்கள் வலது கையை உயர்த்துங்கள்

உன் வலது கையை உயர்த்து, என்றாள்.
நான் என் வலது கையைத் உயர்த்தினேன்.
உன் இடது கையை தூக்கு, என்றாள்.
நான் என் இடது கையைத் தூக்கினேன்

>>

தங்கேஸ்/காடை

படுத்த படுக்கையாக கிடக்கிறாள் என்று தாக்கல் வந்ததும் இனியும் கிளம்பாமல் வீம்பு புடிக்க முடியாது என்று குடும்பம் மொத்தமும் ஊருக்கு கிளம்பி விட்டோம்

>>

நாகேந்திர பாரதி/வரக்காபி

காபியைக் குடித்தபடி சிரித்தவளைப் பார்த்து ‘அடி கருப்பாயி நீ இன்னமும் அப்படியே தாண்டி இருக்க’ என்று செல்லமாகச் சொன்ன புருஷன் கண்ணாயிரத்தை ஆசையோடு பார்த்தாள்

>>

நட்பின் அடையாளம்/பி. ஆர்.கிரிஜா

பக்கத்து கிராமத்திலிருந்து சைக்கிளில் ஐந்து கிலோமீட்டர் ஓட்டிநண்பரைப் பார்க்க ஆவலோடு வந்தார் முத்துசாமி.தூரத்திலேயே அவர் நண்பர் ஆறுமுகம் மரத்தடியில் உள்ள ஒரு பெரிய திட்டில் உட்கார்ந்து ஏதோ தீவிர யோசனையில் இருப்பதாக முத்துசாமிக்குப் பட்டது. நேராக சைக்கிளை அவர் அருகில் நிறுத்தி …

>>

ஜெயமோகன்/காந்தியின் கால்கள்

நண்பர் வெ .அலெக்ஸுடனும் பாரி செழியனுடனும் பேசிக்கொண்டிருக்கும்போது ராகுல சாங்கிருத்யாயன் பற்றிய பேச்சுவந்தது. நான் அவரது ஊர்சுற்றிபுராணம் என்ற

>>

ஜெ.பாஸ்கரன்/மேற்கில் வளரும் நமது பாரம்பரியமும், கலாச்சாரமும்!

முகநூலில் அநேகமாக எல்லோரும் நவராத்திரி பற்றி எழுதிவிட்டார்கள்! ஸப்தரிஷி சார் ‘நவராத்திரி’ படம் பற்றிய ரிவ்யூ கூட போஸ்ட் பண்ணியிருந்தார். நினைவு தெரிந்த நாளிலிருந்து

>>

விட்டல்ராவ் அவர்களின் புலி சிறுகதை விமர்சனம்/கோ.வைதேகி

ரேஞ்சர் குரூப் நாகு என்றழைக்கப்படும் நாகப்பன்  பார்வையில் இக்கதை நகர்கிறது.நீண்ட நாட்களுக்குப் பிறகு  அலுவலக வேலையாக அக்காட்டுப் பகுதிக்கு காட்டிலாகா அதிகாரிகள் ஏலம் விட்ட மரங்களைக் கணக்கிட  கோப்புகளுடன் வருகிறான் நாகப்பன்.அவனுக்கு  அக்காடு வெகுவாய்

>>

கலைவாணி/பி. ஆர்.கிரிஜா

கனா ஒன்றுகண்டேன் வாணிகனா ஒன்றுகண்டேன் ! காணக் கிடைக்காதபெரும் காட்சிகண் முன் விரியக்கண்டேன் ! காணுமிடமனைத்தும்கலை வாணிஉன் மோனநிலை கண்டேன் ! பேதை நான்நிலை மறந்துசொல் இழந்துநின்றேன் ! உன் மோனத்தில்எனைப் பிணைத்து ஆட்கொள்வாய்என் அன்னையே ! 19/09/2023

>>

காபி பைத்த்தியம்/பி. ஆர்.கிரிஜா

கொள்ளை பிரியம். அது பொடி காபியாக இருக்கட்டும், ஃபில்டர் காபியாக இருக்கட்டும் அவள் முகம் உடனே மலர்ந்து விடும். காலையில் முதல் வேளை காபி அவளுக்கு கோடி வீட்டு கமலா

>>

உமா ஷங்கர் ஜோஷி/ காந்திஜியின் வாழ்வில் இருந்து சில கதைகள்

பயங்கர இருள் சூழ்ந்த இரவு. மோகனுக்கு ஏற்கனவே பேய் பிசாசு என்றால் பயம். தனியாக இருளில் போக நேர்ந்தால் எந்த மூலையில் இருந்து பூதமோ பிசாசு

>>

10. குரு உபதேசம்/செல்லம்மாள் பாரதி

பாரதியார் எட்டயபுரத்திலிருந்து மதுரைக்குச் சென்று சேதுபதி கலாசாலையில் மூன்று மாதங்கள் தமிழ் பண்டிதராக வேலை பார்த்தார். பின்பு சென்னையில் ஜி. சுப்பிரமணிய அய்யரிடம் வேலைக்கு அமர்ந்து. தொணனனனனனனசே சேதோத்தாரனைத் தொண்டு

>>

டிர்ர்….. டிர்ர்… டிர்ர்!!/டாக்டர் பா.சேஷாசலம்

மணி.
என்னுடைய கிளினிக்கில் ஒரு நோயாளி, “சார், ஒரு வாரமாக அடி வயிற்றில் வலி பின்னி எடுக்குது சார்? என்னன்னு பாருங்க? “ என்றவரைப்

>>

கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம். இது 15 வது கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம். இது 15 வது கூட்டம். சிறப்பாக நடந்து முடிந்தது. இப்போது

>>

திருக்குறள் சிந்தனை 2/அழகியசிங்கர்

நான் இருக்கும் வீட்டில் 3 திருக்குறள் புத்தகங்களைக் கண்டுபிடித்தேன். நான் ஏகப்பட்ட திருக்குறள் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். ஆனால் ஒன்றும் கண்ணில் படவில்லை. யாரிடம் கொடுத்தேன்? யார் எடுத்துக்கொண்டு போனார்கள் என்பது தெரியவில்லை. நாமக்கல் கவிஞர் கருத்துரை எழுதிய திருக்குறள்

>>

விமலாரமணி  அவர்களின் திரௌபதி சிறுகதை விமர்சனம்/கோ.வைதேகி

நாடகக் கம்பெனி வைத்து நொடித்துப்போன அவளின்  தந்தை நன்றாக நடந்து கொண்டிருக்கும் வேறொரு நாடகக் கம்பெனிக்குப்

>>

பஞ்சாக்ஷ்ரம் செல்வராஜன்/வெறி

எனது அலுவலகத்தில் முக்கியத்துவம் என்பதே சிறிதும் இல்லாத பலபேரில் நானும் ஒருவன்.  வீட்டில் மாதச் சம்பளத்திற்குள் பட்ஜெட் போட்டு மனைவிக்கு பட்டுப்புடவை, நகை சீட்டும், மகளுக்குப் பாத்திரச்சீட்டும் க

>>