ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 53/அழகியசிங்கர்

போய் வந்தேன். நல்ல அனுபவம். அசிக்காடு என்ற எங்கள் கிராமத்தில் உள்ள கோவில்களுக்குக் கும்பாபிஷேகம். 3 நாட்கள் முழுவதும் கிராமத்தில் பெரும்பாலான பொழுதை குடும்பத்தோடு கழித்தேன். நன்றாகப் பொழுது போயிற்று.

>>

சிறுகதை” பற்றி என்னிடத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் – சுஜாதா

சிறுகதை என்பது என்ன? அதை எழுத எதாவது விதி இருக்கிறதா?
எனக்குத் தெரிந்த வரை ஒரே ஒரு விதிதான் அதற்கு சிறிதாக உரைநடையில் விவரிக்கப்

>>

கடவுள் தரிசன அனுபவம்/பாலகுமாரன்

யோகி ராம்சுரத் குமார் நட்பு கிடைத்தது. கடவுள் தரிசன அனுபவம் அது. அவர் எழுத்தின் ஆரம்பப் புள்ளியை அணுகும் அனுபவத்தைத் தந்தார். அதன்

>>

சி சு செல்லப்பாவும் சுதந்திரதாகம் நாவலும்…/அழகியசிங்கர்

சுதந்திரதாகம் என்ற மூன்று பாகங்கள் கொண்ட நாவலை கொண்டு வருவதற்காக பங்களூரிலிருந்து சி சு செல்லப்பா சென்னைக்கு மனைவியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.

>>