புவனா சந்திரசேகரன்/கவிதைக் குறித்து கேள்வி-பதில்

அப்படி எதுவும் குறிப்பிட்ட நேரம் என்று வைத்துக் கொண்டதில்லை. மனதில் ஏதாவது வரிகள் ஓடினால், உடனே அவற்றை எழுதி வைத்துக் கொள்ளத் தோன்றும்.

>>

புஷ்பா விஸ்வநாதன்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்

என்னைப் பொறுத்தவரை எந்தநேரமும். காலையில் குளிக்கும் போதும் கவிதை வரிகள் பளிச்சிடும். இரவில் தூங்க விடாமலும் துரத்தும். உடனுக்குடன் பதிவு செய்யாமல் மறந்த, மறைந்த கவிதைகள் நிறைய.

>>