மாற்று ஆள் /எஸ்ஸார்சி
காம்பவுண்டு சுவர் எழுப்ப
பீகார்க்காரன்
வெள்ளை அடிக்க அஸ்ஸாமி
ஜல்லிபோட
காம்பவுண்டு சுவர் எழுப்ப
பீகார்க்காரன்
வெள்ளை அடிக்க அஸ்ஸாமி
ஜல்லிபோட
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 வெற்றிகரமாக கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
>>விலகி முன்னால்
ஒரடி எடுத்து நீ
செல்கையில்
புரியவில்லை.
மாலையில் சூழ்ந்த கருமேகங்கள்
>>எமது மண்ணிலே அதிகம் பேசினர்
எப்படி அவன் சென்றான்?
எப்படி அவன் திரும்பவே இல்லை?
எப்படி அவன் தன் இளமையை
கூட்டத்தோடு சேர்ந்து வெயிலும் ,
மூடிய அந்த ரெயில்வே கேட்டை
வெறித்துப் பார்த்துக் கொண்டு
இருக்கும்
எனக்கு முன்னால்
மூன்று பேர் ஒருவர் பின்ஒருவராக
நடை பயிற்ச்சி செய்கிறார்கள்
மெல்லிய காற்றசைவில்
தெருவில்
நின்று கொண்டு அமைதி இல்லாமல் குரைத்துக் கொண்டிருக்கிறது
1939 ஆம் வருடம் ஒரு நாள் மாலையில். தரிசன ஹாலில் பகவான் அடியார்களிடம் இவ்வாறு கூறினார்.
>>அப்படி எதுவும் குறிப்பிட்ட நேரம் என்று வைத்துக் கொண்டதில்லை. மனதில் ஏதாவது வரிகள் ஓடினால், உடனே அவற்றை எழுதி வைத்துக் கொள்ளத் தோன்றும்.
>>என்னைப் பொறுத்தவரை எந்தநேரமும். காலையில் குளிக்கும் போதும் கவிதை வரிகள் பளிச்சிடும். இரவில் தூங்க விடாமலும் துரத்தும். உடனுக்குடன் பதிவு செய்யாமல் மறந்த, மறைந்த கவிதைகள் நிறைய.
>>