திறன் பேசியை நழுவ விட்டதால் ஏற்பட்ட ஆபத்து/ அழகியசிங்கர்
நேற்று நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். வழக்கம்போல் நடைப்பயிற்சி போகும்போது திறன்பேசியை எடுத்துக் கொண்டு போனேன்.
>>நேற்று நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். வழக்கம்போல் நடைப்பயிற்சி போகும்போது திறன்பேசியை எடுத்துக் கொண்டு போனேன்.
>>கார், அநாயாசமாக மலை ஏறிக்கொண்டு இருந்தது. நெட்டையான நாகலிங்க மரங்களின் உடம்பெல்லாம் பூத்திருந்தது. காற்றுடன் நீலகிரித் தைல வாசனை கலந்திருந்தது. போலீஸ்காரர்கள் கறுப்பாகக் கோட்டு அணிந்திருந்தார்கள். தொப்பி வைத்துக்கொண்டு மைசூர்த்தனத்துடன்
>>பிழைப்புக்கென நிரந்தரமாய்
இடம் விலகியதில் வம்சாவழியாய்
ஒலித்து வந்த ஒலி.
சற்று முழுவதுமாய் புதிய ஒலி
நிரப்பிக் கொள்ளாது சிந்தை வெறுமையற்று இருக்க ,
ஔவையார் விருந்திட வேண்டுமென்ற கணவன் பட்டபாடு கவிதை: இருந்து முகம் திருந்தி ஈரொடுபேன் வாங்கி விருந்து வந்தது என்று விளம்ப. வருந்திமிக ஆடினாள் பாடினாள் ஆடி பழமுறத்தால் சாடினால் ஓடோட தான். கருத்து : ஒருவன் தன் மனைவி அருகில் அமர்ந்தான் …
>>