மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 161/அழகியசிங்கர்
பூக்கள் கருணையோடு
பார்க்கின்றன என்பாள்
வீட்டுக்கு வந்த தோழி
பூக்கள் கருணையோடு
பார்க்கின்றன என்பாள்
வீட்டுக்கு வந்த தோழி
ஃப்ரெஞ்சு கவி ஆர்தர் ரிம்போவின் (Arthur Rimbaud) புகழ்பெற்ற கவிதைத்தொகுதி “ஒளிர்வுகள்” (Illuminations) அளவில் சிறியதுதான். ஆனால் பல ஃப்ரெஞ்சு இலக்கிய விமர்சகர்கள் தங்கள்
>>இல்லை
கதிரவனைக் கொல்லக்
கொலை முயற்சியா?
உள்ளத்தில் அன்பு இருப்பவர்களின் உடலில், உயிரானது நிலை
பெற்றிருக்கும். உள்ளத்தில் அன்பில்லாதவர்களின் உடல் வெறும்
எலும்பின் மேல் தோல் போர்த்திய வெற்றுடல் தான்.
கவிதை எழுத உகந்த நேரம் என்ன?
கவிதை உள்ளே எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் பதிவு தான் செய்வதில்லை 2.கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?
சமீபத்தில் அவளுடைய நடத்தை சரியில்லை என்ற சந்திரகுப்தன் கண்டுபிடித்து விட்டான்.
>>ஒரு நாள் ஒரு இளம் வங்காள வாலிபன் சில கேள்விகளை ஒரு தாளில் எழுதி பகவான் கையில் கொடுத்தான்.
பகவான் அந்தக் காகிதத் துண்டைப்