வளவ. துரையன் வெண்பா
வயல்களும் பாடிட
வாழையும் ஆட
வயல்களும் பாடிட
வாழையும் ஆட
அவரை வழித்துணை
என்றே நினைத்தேன்!
பாரதம் ‘ எனும்நம் நாட்டின்
பழம்பெயர்க் காரணத்தின்
வேரதைத் தேடித் தேடி
விளக்குவர் பலவாய் மேலோர்!
ஆர்வலர் தொடர்ந்து செய்க
பதிவு செய்தேன்
பயணம் தொடர்ந்தேன்.
சக பயணிகளை பார்த்தேன்
இலக்கை நோக்கி இனிதே நகர்கிறேன்
>>எந்த… “கம்பார்ட்மெண்டில்”
பயணிக்கின்றேன்?
சேருமிடவம் அறியேன்..
3.ஜோல்னாப்பை முழுவதும்புத்தகங்கள்எடுத்துக் கொண்டுவந்திருக்கிறேன் 4.மயிலாடுதுறைமதியம்வந்துவிடும்
>>இந்த முறை இரண்டு கதைகளைப் பற்றிக் கூற உள்ளேன். ஒன்று ‘கே.பாரதி‘யின் ‘பக்கத்து வீட்டில் ஒரு சந்திப்பு’ என்ற கதையை எடுத்துக்கொண்டுள்ளேன்
>>சனாதனம் பற்றிய சர்ச்சை
எஸ்ஸார்சி
கடிகாரம் ஓடாமல்
நின்று விட்டதால்
செவ் ஒளிர் நெற்றிக் குங்குமத்
துகளின் அக்நி குஞ்சொன்று தா
நெறித்து நிற்கும் புருவங்களின் வில் அம்பும் வேண்டும்
அழகியசிங்கரின் (14.09.2023) இன்றைய நவீன விருட்சம் ‘சொல் புதிது’ நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் பாரம் சுமக்கும் வேர்கள்—————————————————-—-விதைத்த போதேவிதிக்கப் பட்டது பாரம் சுமந்துபழக்கப் பட்டது பூவாய் மலர்ந்துக்காயாய் விளைந்து கனியாய்க் கனிந்ததைக்காண முடியாமல் பூமிக்கு உள்ளேயேபுதைந்து கிடப்பது வேர் முட்டிக் …
>>