சிறகா/கவிதைக்குறித்து கேள்வி – பதில்

வணக்கம் இரவு. சில சமயம் உறக்கத்தில் வார்த்தைகள் கோர்த்துக் கொண்டோ, அன்றி சிதற லாகவோ வரும். தானாக உருக்கொண்டாலோழிய செயற்கையாக வருவது கடினம். பயணங்களின் போது, மனம் வருத்தம், சந்தோஷம் கொள்ளும் போது, சில ஓவியங்களை காணும் போது. வலிய உருவாவதில்லை …

>>

அன்புச்செல்வி சுப்புராஜ்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்

இல்லை. காணும் காட்சிகள், நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து, உணர்தலில் தோன்றும் எண்ணங்களும், உணர்வுகளும் கவிதையாக

>>

சின்மய சுந்தரன்/கவிதைக் குறித்து கேள்வி-பதில்

ஒரு கவிதை எந்த நேரத்திலும் உள்ளத்தில் பிறந்து சொற்களாக வடிவெடுக்கலாம்; பேருந்தில் பயணம் செய்யும் போது கூட! ஆனால் எழுத முடிவது பெரும்பாலும் இரவு பத்து மணிக்கு மேல் தான். ஏற்க்கனவே தோன்றிய சொற்கள் எழுது

>>

ரத்னா வெங்கட்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்

உகந்ததெனக் குறிப்பிட்ட நேரம் ஏதுமில்லை ஆனால் விடியற் காலை மனதுள் தோன்றுகிற சொல் , விடாது துரத்தினால் காலை 8 மணிக்குள் கவிதை

>>

மதியழகன்/கவிதைக் குறித்து கேள்வி பதில்

செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?
பதில்: கவிதையின் முக்கால் பங்கு செயற்கையாக யோசிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இயற்கையாக வந்துவிழும் கால்பகுதியில் தான்

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்

தானாக வரும்பொழுதுமன நிறைவு ஏற்படும். இரண்டுமே உரத்துப் படித்துப் பார்ப்பேன்.சரி என்று தோன்றினால் சற்று அழகு படுத்தமுயற்சிப்பேன். எனது கவிதைகளில் சமுதாயக் சீர்திருத்தம் பற்றி எழுதியது உண்டு.

>>