என்நண்பர்ஆத்மாநாம்/கல்பனாரத்தன்

முதல் பதிப்பு : டிசம்பர் 2008பக்கங்கள் : 152விலை: ரூ 100 ஸ்டெல்லா புரூஸ் 2008 மார்ச் ஒன்றாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் இறுதியாக எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அவரது உயிர் நண்பர் அழகியசிங்கர் நூலாக வெளியிட்டுள்ளார். “வேட்கையும் …

>>

கவிதை பூக்கும் தானாக/சசிகலா விஸ்வநாதன்

கவிதை வகை : அழகிய சிங்கர் என்பா(1)சான்றோர் கவி மழை பொழிய; என் போன்றோர்சொல் கற்று; சொல் தேர்ந்து;சொல் கோர்த்து; சொப்பனத்தில் பிறந்ததே கவி! கவனமுடன் சிந்திக்ககவிதை பிறக்கும்; எளிதாய்; வேண்டுவது எல்லாம் கருத்தாய் ஒரு பார்வை;ஒரு சொற்கோர்வை; கவிதை ஆக்க …

>>

ஒரே ஒரு சொல் தவறாக/எம்.டி.முத்துக்குமாரசாமி

ஒரே ஒரு சொல் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுவிட்டதால் மொத்த நாவலுமே சொதப்பிவிட்டதாக மூலத்தைப் படித்த நீங்கள் என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியொரு

>>

இப்படியே விடக் கூடாது/ந. ஜெயராமன்

சுந்தரம் வீட்டில் எல்லோரிடமும் சிடுசிடுவென்று நடந்து கொள்கிறான். இப்பொழுதெல்லாம் அவன் வீட்டிற்குள் நுழைந்தாலே ரகளை ஆரம்பமாகிவிடுகிற தெனறு எல்லோருக்கும் அபிப்ராயம். அதுவும் அவன் தன் அக்காள் ரேவதியைக் கரித்துக் கொட்டுவத சொல்லி

>>

2014 பிப்ரவரி 4 /சா கந்தசாமி

அவை பற்றி பேசவும், எழுதவும் கூடியவராக இருந்தார்.
1964-ஆம் ஆண்டில் சென்னை அண்ணாசாலையில், புதிய மத்தி நூலகம் கட்டப்பட்டது. நூலகத்தில் இலக்கியக் கூட்டங்கள் நடத்த இரண்டு ரூபாய்

>>