கஸ்தூரி குருசாமி /செல்ல மகன்
பட்டம்மா வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, தன் கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்தாள். அவள் கணவன் கணேசன் தினக்கூலி என்றாலும் அவளுக்கு ஒரு குறைவும் இல்லாமல் பார்த்துக் கொண்டான். அந்த தம்பதிகளுக்குக் குழந்தை இல்லை. அப்பு என்ற ஒரு பூனைக் குட்டி …
>>