கஸ்தூரி குருசாமி /செல்ல மகன்

பட்டம்மா வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, தன் கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்தாள். அவள் கணவன் கணேசன் தினக்கூலி என்றாலும் அவளுக்கு ஒரு குறைவும் இல்லாமல் பார்த்துக் கொண்டான். அந்த தம்பதிகளுக்குக் குழந்தை இல்லை. அப்பு என்ற ஒரு பூனைக் குட்டி …

>>

அழகியசிங்கர்/துக்கம்

அவள் எப்போதும் வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள திண்ணையில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருப்பாள்.கூடவே அவளுக்கு ஆறுதல் தரப் பூனையும் அமர்ந்திருக்கும்.சமீபத்தில் அவள் கணவன் விபத்தில் இறந்து விட்டான். அவன் இறந்து போனது அந்த வீட்டின் வெளியே திண்ணைப் பக்கத்தில்தான். அவளுக்கு அந்தத் …

>>

பி.ஆர். கிரிஜா/ மன மாற்றம்

விமலா தனிமைக்குப் பழக்கப்பட்டவள்தான். தள்ளாமை மெதுவாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. மாதம் தோறும் பென்ஷன் . ஆனாலும் ஒரு வெறுமை.கடந்த சில நாட்களாகச் சிலை போல் ஒரே இடத்தில் அமர்ந்து விட்டத்தைப் பார்க்கத் தொடங்கினாள். வாழ்க்கை சலிப்படையத் துவங்கியது. அவள் பூனையும் …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/12 மாதக் குறிஞ்சி

நேற்றிரவு தூக்கம் வராமல் திணறி விட்டார் சொர்ணம்மாள். சென்னை, கோவையிலிருந்து வந்திருந்த இரு மகன்களும் குடும்பங்களும் நேற்றிரவு ரயில், கார் எனக் கிளம்பி விட்டனர். மீண்டும் வீடு பேரப்பிள்ளைகள், மருமகள்கள், மகன்கள் இல்லாம நீண்ட இருளில் மூழ்கியது. 12 வருடக் குறிஞ்சி …

>>

பாலசாண்டில்யன்/கலக்கம் ஏன்?

கணவன் மறைந்த பிறகு கோமதியைச் சுற்றி உறவினர்கள் எனும் பூனைகள் வட்டமடித்தன; அவளது வீட்டைப் பறிக்கச் சதி செய்தன. ஆனால் அவள் ஒருநாளும் கலங்கவில்லை. “எலிகள் எந்தக் காலத்திலும் உணவு இன்றிச் செத்ததில்லை, பூனைகளுக்கு மத்தியிலும் அவை வாழக் கற்றுக் கொள்கின்றன” …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/மௌனத்தின் துணை

கமலா தினமும் அந்த நாற்காலியில் சிலை போல அமர்ந்திருப்பாள். கணவர் இறந்து, பிள்ளைகள் வெளிநாடு போன பின் வீடு மௌனமானது. சுவரில் மங்கிய ஓவியம், மடியில் கட்டிய கைகள், வெளிறிய முகம்.ஒரு மழை நாளில் அந்தக் கருப்பு பூனை வந்தது. சிவப்பு …

>>