நா. பார்த்தசாரதி/துளசி மாடம்
(ராஜா அண்ணாமலை இலக்கியப் பரிசு பெற்றது) அத்தியாயம் 8 வசந்தி மாடியிலிருந்து படியிறங்கிக் கீழே வந்த போது காமாட்சியம்மாள் மணைப் பலகையைத் தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு புடவைத் தலைப்பையே விரித்துச் சமையல்கட்டு முகப்பில் ஒருக்களித்தாற்போலப் படுத்துக் கொண்டிருந்தாள். மாமி தூங்கிக் …
>>