கல்கி கிருஷ்ணமூர்த்தியின்தியாக பூமி
1.10. எடு அபராதம்! சம்பு சாஸ்திரி விட்டு வாசலில் பந்தல்கால் முகூர்த்தம் ஆனதிலிருந்து ஊரில் கல்யாணக் களை ஏற்பட்டுவிட்டது. அக்கிரகாரத்தில் சரிபாதியை அடைத்துப் பந்தல் போட்டார்கள். வாழை மரங்களும், திரைச் சீலைகளும் கொண்டு வந்து கட்டினார்கள்.ஊரில் உள்ள பசங்களுக்கெல்லாம் கல்யாணப் பந்தல்தான் …
>>