ரம்யா வாசுதேவன் /என்றென்றும் அன்புடன் – 5

திறமை இருந்தால் போதுமா?திறமை இருப்பவர்கள் எல்லோரும் ஏன் வெற்றி பெறுவதில்லை?வெற்றி பெறுவதற்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க திறமை மட்டும் போதுமா?திறமை வாழ்க்கையை எதிர்கொள்ள உதவுமா?இதுபோல் பல கேள்விகள் தொடர்ந்து கொண்டே போகும். பெரும்பாலான திறமையானவர்கள் தனிமையில் இருப்பதை பார்க்கலாம்.எல்லோரிடமும் சில திறமைகள் …

>>

ரம்யா வாசுதேவன்/என்றென்றும் அன்புடன் – 4

கதைகள் என்ன செய்யும்?ஒரு ஊருல ஒரு ராஜா …. இந்த product உருவானதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு … நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்றால் …இது மாதிரி பல வாக்கியங்கள் சொல்லி கொண்டே போகலாம். அதன் பின் …

>>

ரம்யா வாசுதேவன் /என்றென்றும் அன்புடன் – 3

சந்தோஷமாக இருப்பது எப்படி ? பள்ளிகளில் , கல்லூரிகளில் சொல்லிக் கொடுப்பது என்ன? நம்மை எதற்கு தயார் செய்கிறார்கள்?நம்மை ஒரு வேலைக்கு, பணம் சம்பாதிக்கத் தயார் படுத்துகிறார்கள் .உறவு முறைகளும் திரும்பத் திரும்ப நம்மிடம் எதிர்பார்ப்பது அதுவே.அவர்கள் பெரும்பாலும் கேட்கும் கேள்விகள். …

>>

ரம்யா வாசுதேவன்/கவனகுவிப்பு

எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. Focus இல்லை. வேலையோ, படிப்போ எதுவாக இருந்தாலும் கவனச் சிதறல் இருக்கிறது . அது நாம் செய்யும் வேலையை மட்டும் அல்லாமல் உறவுகளின் மீதும் அந்த அலுப்பு படர்கிறது .ஒய்வு நேரத்தை கழிப்பது கூட பாரமாக …

>>

ரம்யா வாசுதேவன் / என்றென்றும் அன்புடன்…

நண்பர்களுக்கு வணக்கம்! இன்றிலிருந்து ‘‘என்றென்றும் அன்புடன்,,, ’’ என்கிற தலைப்பில் புத்தம் புதியத் தொடரை எழுத இருக்கிறேன்.இதோ இந்த தொடரின் முதல் அத்தியாயம். என்றென்றும் அன்புடன்…(1) சண்டைகள் பெருகுகிறது. யாருக்கும் யார் மேலும் நம்பிக்கையோ, பிடிப்போ இல்லை. அலைபேசிகள் அலைக்கழிக்கின்றன. ஆரம்பத்தில் …

>>