*திருப்பூர் கிருஷ்ணன்/கொடிகாத்த குமரனும் ராமாயி அம்மாளும்!
. *திருப்பூரில் ஓடக்காடு பகுதியில்தான் திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள் வசித்து வந்தார். என் வீடிருந்த ரங்கநாதபுரம் பகுதியிலிருந்து சைக்கிளில் போய் நான் ராமாயி அம்மாளை அடிக்கடிச் சந்தித்ததுண்டு. இளைஞர்களிடமெல்லாம் சொந்தப் பிள்ளைபோல் பாசமாகப் பழகும் பண்பு அவரிடம் இருந்தது. …
>>