8. கடிதமும் பதிலும்/செல்லம்மாள் பாரதி 

பாரதியார் காசியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒருசமயம் ஸ்ரீ விசுவநாத சிவன் (எனது தமக்கை புருஷர்) கடையம் வந்தார். அவர் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். ஒருநாள் என்னைத் தனியாக அழைத்து, “அம்மா! நீ எப்படிப்பட்ட கஷ்டங்களையும் தாங்குவதற்கு உன் மனதைத் தயார் செய்து

>>

மன்னிப்பு /நாகேந்திர பாரதி

ஒவ்வொரு இரவும் நடை சாத்துவதற்கு சற்று நேரம் முன்பு வந்து அந்த அம்மன் கோயில் கர்ப்ப கிரஹத்தில் அம்பாள் முன் அமர்ந்து கண்ணீர் வழிய மனமுருகி அன்று தான் செய்த தவறுகளுக்கு

>>

கணித விஞ்ஞானி ராமானுஜன் – திராவிடப் பெருமை – எஸ்ஸார்சி

ஸ்டீவன் கோட்லெர்,- இவரும் நியு யார்க் டைம்ஸ் வெளியீட்டின் சிறந்த புத்தக ஆசிரியர், விருது பெற்ற பத்திரிகையாளர். இவருடைய படைப்புகள் நாற்பது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கு மேல் பதிப்பு கண்டுள்ளது. இரண்டு முறை இவர் பு

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 38/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 38வது கதை வாசிப்புக் கூட்டம். வெள்ளிக்கிழமை – 12.08.2022 அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணோளியைக் காணும்படி கேட்டுக்கொள்கிறேன்.

>>

சிறப்புக் குழந்தைகளுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம்!/ஜெ.பாஸ்கரன்

செண்டரின் ஒரு பகுதியாக இயங்கி வருவது BVSN மூர்த்தி செண்டர். இது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பயில்வதற்கான கல்விக்கூடம். நாற்பதுக்கும் மேற்பட்ட

>>