இரு நிகழ்வுகள்/அழகியசிங்கர்
சமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகளைக் குறித்து சொல்வதுதான் என் நோக்கம். படிப்பவருக்கு இரு நிகழ்வுகளும்
>>சமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகளைக் குறித்து சொல்வதுதான் என் நோக்கம். படிப்பவருக்கு இரு நிகழ்வுகளும்
>>அலாரம் எழுப்பும்
அன்றாட
அந்தி ரீங்கரிக்கிறது
மெல்லிய காற்று இசைக்கிறது
காதல் தவழ்கிறது
ஒரு நிமிடம் நில்லுங்கள்
கம்பன் அயோத்தி நகரைச் சூழ்ந்துள்ள அகழியை வர்ணிக்கிறான். மேகமானது மழை பெய்ய எண்ணுகிறது. அதற்காக அது கடல் நீரை மொள்ள வேண்டும் அல்லவா? ஆண்டாளும், ‘ஆழிஉள் புக்கு முகுந்து” என்று
>>அந்த அறையில்தான் எப்போதும் இருக்கிறாள் அவள். அந்தச் சுவர்களுக்கு அவளைப் பற்றி எல்லாம் தெரியும். அந்தச் சுவர்கள் மட்டுமே அவர்களுக்குத் துணை என எண்ணிக் கொண்டிருந்தாள்.
>>இது உண்மையில் வழிப்பறி சுந்தரி விநாயகர் என்றுதான் ஆகி இருக்க வேண்டும்.
>>குமுதத்தில் ராஜேஷ்குமார்
நாவல் தொடராக எழுதும் போது ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் இவரை அழைக்கிறார். “இவ்
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 37வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 29.07.2022 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து
>>பெண்மணி, சற்றே பூசினாற்போன்ற உடல்வாகு. சிரித்தால் ‘பளீ’ரென்று தெரியும் வரிசையான பற்கள். முகத்தில் பாதியை மாஸ்க் மறைத்திருந்தது. எங்கோ பார்த்திருக்கிறேன்….’சட்’டென்று
>>பேனா காதலர். சென்னை பாரிமுனை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் உயர் நீதிமன்றம் எதிரே உள்ள ஜெம் & கோ பேனா கடை, கலைஞர் வழக்கமாக பேனா வாங்கும் இரண்டு கடைகளில் ஒன்று. இன்னொரு கடை, மயிலாப்பூரில் உள்ள தாஜ் பென்ஸ்.
>>ராஜேஷ்குமார் ஒரு செய்தியை நக்கீரனில் படிக்கிறார். அதிலே கோவைக்கு அருகில் ஒரு இடத்தில் நூறு, நூற்றைம்பது கல்லூரி மாணவ, மாணவியர் இரவில்
>>அறிஞர் அண்ணாவின் பேச்சுத்திறன் குறித்த வைரமுத்துவின் பாடல் வரிகள் இவை. அண்ணா தன் பேச்சுத் திறத்தால் நாத்திகம் பேசி நேரில் வந்த கட
>>இருக்கறதாலயா, ‘ சுந்தரியின் கேள்விக்குப் பதிலாக கண்களைத் துடைத்துக் கொள்ளத்தான் முடிந்தது பார்வதியால். தன் வாழ்க்கையில் கடந்து வந்த கஷ்டங்கள் அந்தக் குழந்தைக்கும் வந்து சேர்ந்து விடுமோ என்ற
>>என்னைப் பற்றி என் தந்தை எழுதி வைத்திருந்த ஜோதிடக் குறிப்பு ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தேன். எனக்கு நடக்கப் போகும் நல்லதையும் தீயதையும் தெரிந்து கொள்ளும் ஆவலில் அதைத் தேடினேன். அப்போது ஒரு பழைய பெட்டி தென்பட்டது. அதில் இருக்க
>>வாழ்க்கை எப்படிப் போகிறது’
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
வலதை சரி செய்கிறேன்
இடது சரியில்லாம் தெரிகிறது…….
இடதை சரி செய்கிறேன்
இப்பொழுது
துவம் என்கிற வடமொழி விகுதியைப் பயன்படுத்தி நிறைய தமிழ்ச்சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. தத்துவம், முக்கியத்துவம், தனித்துவம்,
>>ப்போதுதான் ராக்கெட்ரி திரைப்படம் பார்க்க முடிந்தது. Ready to fire புத்தகத்தை முன்பே படித்துவிட்டிருந்ததால், படமாகப் பார்க்கும்போது எப்படி இருக்குமோ என்கிற தயக்கம் இருந்தது
>>(குழு உறுப்பினர் Chithra Viswanathan பகிர்ந்து கொள்வது) அம்மா போய் எட்டு வருஷமாகி விட்டது. அப்பாவுக்கு வயது எழுபத்து ஐந்து நெருங்கி விட்டது. அவரை யார் வைத்துக் கொள்வது என்பதில்தான் எங்களுக்குள் முரண்பாடு. நான் ராஜாராமன். இருப்பது அஷோக் நகர். இரண்டு ரூம் ஃப்ளாட்டில். …
>>விளையாட்டில் சில விதிகளுண்டு
>>பார்க்க மாட்டாத
குற்ற உணர்ச்சியில்
பரிதவிக்கிறது மனம்
படபட என…
சனிக்கிழமை சாயங்காலம் ஒரு நிகழ்ச்சி. புதுக்கவிதைத் தந்தை பிச்சமூர்த்தியின் நூற்று மூன்றாவது ஆண்டு விழா. விழாவைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன்.
>>குளித்து முடித்து
குடிக்கலாமென
நீ வைத்துவிட்டுப் போன மணம் பரப்பும்
1960’களில் குமுதம் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்துகிறது. சுஜாதாவும் கதை எழுதி அனுப்புகிறார். பரிசு கிடைக்கவில்லை.
இனி சுஜாதா வார்த்தைகளில்
கம்பன் கோசல நகரத்து மதிலுக்குப் பல்வேறு உவமைகளை அடுக்குகிறான். முதலில் அம்மதில் வேதத்தைப் போன்றதாம்; ஏனெனில் வேதமானது நம்முடைய அறிவினால் முடிவு காண முடியாது. அதேபோல அம்மதிலின்
>>முன்றில் பெரிய அளவில் 80களின் தொடக்கத்தில் நடத்திய இலக்கியக்கூட்டத்தில்தான் மேடையில் இருந்த ஞானக்கூத்தனை, அழகியசிங்கரிடம் கேட்டு, முதன்முதலில் பார்த்தது. பி
>>எதிர்பாராதவிதமாய் நேற்று இரவு 7 மணி சுமாருக்கு டிவியை ஆன் செய்தேன். பிரதம மந்திரி கலாமை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஏன் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று யோசித்தப் போதுதான் தெரிந்
>>தலையசைக்கும் மலர்
இலக்கியம்
கவிஞர் க.மோகனரங்கன் நீரின் திறவுகோல் என்ற பிறமொழிக் கவிதைகளின் தொகுப்பினை
அம்மா… நேத்து உடம்பு பூரா நோவுதுன்னு புலம்பிக்கிட்டு இருந்தீங்களே.. முடக்கத்தான் கீரை கொண்டு வந்திருக்கேன். அரிசி உளுந்து ஊறப் போட்டு இதையும் சேர்த்து
>>குற்றாலத்தில் திருப்பதி போல ‘ஜருகண்டி” கதை ஆகிவிட்டபடியால், திருநெல்வேலிக்குள் நுழைந்து, நேராக மறுபடியும் குறுக்குத்துறை சென்றோம். கூட்டமே இல்லாமல் தாமிரபரணி சலசலத்து ஓடிக்கொண்டிருக்க, முதல் நாளே முருகரை தரிசித்து விட்டதால், வெளியிலிருந்தபடியே முருகருக்கு மீண்டும் ஒரு சலாம் போட்டுவிட்டு, தாமிரபரணி ஆற்றில் இறங்கி ஏகாந்தமா
>>மொழிபெயர்ப்பாளரின்(காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக்) முன்னுரை “அபௌதிகம்(மெட்டாபிசிக்ஸ்) மற்றும் அபௌதிகத்தின் [முன்மொழிவு] மொழி கூட, உயிருள்ள அல்லது இறந்த கடவுளின், அபௌதிகம் என, அந்தத் தடையை உருவாக்கினால், அது [Überqueren] அந்த வரியை கடப்பதைத் தடுக்கிறது என்றால், என்ன செய்வது]?” (வேறொரு இடத்தில், …
>>திருவல்லிக்கேணி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது கம்பீரமாக அருள் பாலிக்கும் பார்த்தசாரதி பெருமாள்.. அடுத்து முண்டாசுக் கவிஞன்.. அதன் பிறகு அங்கிருக்கும் லாட்ஜுகள்..
>>ரூமை பூட்டிவிட்டு நடந்து கோவிந்தராஜர் பெருமாள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து,வெளியில் நின்ற ஆட்டோவில் ஏறி குளக்கரையில் ஒரு தடவை சம்பந்தி L R கோபாலன் அழைத்துப் போன, லட்சுமி நாராயணபவனில் டிபன் சாப்பிட்டோம்.
>>முன்னுரையை உருவாக்குவது போன்ற எளிமையான விஷயத்தைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? நிச்சயமாக, இந்த வகையான கேள்விகளுக்கு உண்மையான பதில் இல்லை
>>நண்பர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி மறைந்தார் என்ற செய்தி வந்து சேர்ந்தவுடனயே இன்று காலை இருந்த உற்சாக மனநிலை சட்டென்று வடிந்துவிட்டது. கைகளும் கால்களும் குழையாடிப்போய்விட்டன. 1985-இல் சக்ஸை முதன்முதலில் பிஹெச்டி ஆய்வு மாணவனாக ‘தமிழ் சினிமாவும் குறியியலும்’ என்ற தலைப்பில் என் படிப்பை ஆர
>>வாகனங்கள்
அணிவகுத்து
மொந்தைக்காக
நீளும்
ஓவியம் ஈகை சந்திரசேகர்
>>மருத்துவக்கல்லூரிக்கருகில் இருந்த “ இந்திய மருத்துவக் கழகத்தின் அரங்கில்” . அங்கு யதார்த்தா நடத்திய சினிமா ரசனை வகுப்பில் ராஜனின் அழைப்பின் பேரில்
>>அம்மா இல்லாதது ஒரு குறை இல்லை
பெரிய அதிர்ச்சி இல்லை
அழுகை கூட இல்லை
திருமணத்தன்று எடுத்த
ஸ்டூடியோ புகைப்படத்தைத் தவிர
வேறு எந்த புகைப்படத்திலும் பாட்டி இல்லை
ஜமக்காளம் நசுங்கிச் சுருங்கி ஒரமாக போய் ‘அக்டா’ என்று கிடந்தது. மல்லாக்கப்படுத்து கால்களை விரித்து கைகளையும் மேல் நோக்கி இழுத்துக் கொண்டு கிடந்தான். ஒரு அலாதியான
>>இமெயிலை 14 வயதில் அமெரிக்காவில் கண்டுபிடித்த சிவா அய்யாதுரை, இந்தியர் மட்டுமல்லாமல் தமிழரும் கூட!
>>தமிழில் : க. மோகனரங்கன் நான்வில்டென் நிழற்சாலை வழியேகாரில் வருகையில்அந்த இளம் பெண்பதினைந்து வயதிற்கும் மேலிருக்கும்இறுக்கமான நீல ஜீன்ஸில்பின்புறம் இருகைகளால் பிடித்தாற் போலிருக்கஎன் காரின் முன்நடந்து வந்தாள்அவள் வீதியைக் கடந்து செல்வதற்காககாரை நிறுத்தியவன்,அசைந்து செல்லும் அவளுடைய பின்வடிவை வெறித்தவாறிருக்க,காரின் முகப்புக் கண்ணாடி …
>>அனுபவங்களைத் தேடி அவன் வினோதமான தெருக்களின் ஊடே நடந்து சென்று கொண்டிருந் தான். ஏதோ ஒரு சந்து முனையில் மெலிதான
>>டி யூ சுப்பிரமணியம் என்பவர் 1924ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் பிறந்தவர். கல்கி பத்திரிகையின் தொடக்கம் முதல் அப்பத்திரிகையின் பிரதான
>>அம்மா போய் எட்டு வருஷமாகி விட்டது. அப்பாவுக்கு வயது எழுபத்து ஐந்து நெருங்கி விட்டது. அவரை யார் வைத்துக் கொள்வது என்பதில்தான் எங்களுக்குள்
>>முன்னுரைகளில் ஹெகலின் பொறுமையின்மை தத்துவ அடிப்படைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், அவற்றைத் தொடர்ந்து எழுதுவதற்கான
>>போன்ற நிறைய புகழ்பெற்ற வதந்திகள் நம் நினைவிற்கு வரலாம். இவற்றைத் தொகுத்து வைத்தால் நல்ல ஆவணமாகவும் ஆகக்கூடும்.
>>மீளாத்துயிலில் ஆழ்ந்திருக்கும் விண்மீன்களிடம் இறைஞ்சுகிறேன்
>>சென்னையிலும் பெங்களூரிலுமாக வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது. பெற்ற குழந்தைகளுக்கு இறக்கைகள் முளைத்தன. அது அதுகளுக்கு பிழைப்பு எங்கோ, அங்கு அங்கு போய்
>>உன்னைத் தின்ன
>>சூம் மூலமாக ஏற்பாடு செய்த இக்கூட்டத்திற்குக் கவிதைகள் வாசிக்க வந்த அனைவருக்கும் நன்றி.
>>என்று காதலுக்கு சாதி, மதம், உயர்ந்தோர், தாழ்ந்தோர். கன்னி, கைம்பெண் என்ற கட்டுப்பாடுகள் கிடையாது என்ற பாரதிதாசன் தமிழைப் பற்றிப் பாடும் போது காதல் கொண்டாலும் தமிழ்ப்பெண் மீது, அதுவும் தமிழ் பேசினால் மட்டும் போதாது, பிறப்பாலும் தமிழ் மகளாக இருப்பவ
>>அடுத்து அவர்கள் என்ன தொழில் பார்க்கின்றனர் என்று யோகி வினவ, அவர்கள் இருவரும் ஒரே மாதிரி செருப்புக் கடை வைத்திருப்பதாகத் தெரிவித்தனர்
>>இடத்தாலும் காலத்தாலும் நான் கட்டி வைக்கப்பட்டிருக்கிறேன். இஷ்டப்படி கண்ணீர் சிந்தவும் என்னால் இயலாது . கடலை நான் அழைக்கவேண்டுமானால், எனக்கொரு பாலைவனத்தை தாருங்கள் !
>>இருஉள்ளங்கைகள் இணைந்திருக்கும் அளவில்
மிதந்தும் மூழ்கியும் உள்ளன
நீங்கள் தெரிதாவைப் படித்துக்கொண்டிருந்தால், “முன்னுரையின் கேள்வியை” கருத்தில் கொண்டு தொடங்குவது நம்பத்தகுந்த அறிகுறியாக இருக்கும் என்பதை
>>காதல் கவிதை
>>வளத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்த மூன்று மேதைகள்: தேவி பிரசாத் ராய் செளத்ரி, கே.சி.எஸ்.பணிக்கர் மற்றும் எஸ்.தனபால். இவர்களில் தனபா
>>ஸ்விட்சைப் போட்டு விட்டு, குடத்தைப் பார்த்தால், அதன் கழுத்தில், ஏதோ ஒன்று சுற்றியிருப்பது போல் தோன்றியது. அது லேசாக அசைந்தது. அதன்பின் தான்
>>தத்தித்,தவழ்ந்தோடும்
குழந்தை கண்ணனை
உருளையில் கட்டிப்போடும்
யசோதையாய்..
என்ற தலைப்பில் நல்ல கவிதைகளை நண்பர்கள் வாசித்தார்கள் .அழகாக பாராட்டி சிறப்பாக நிறைவு செய்தார் வ.வே.சு.சார் அந்த நிகழ்வில்நான் வாசித்தஎனது கவிதைகள்(?) காதல் காதல் உணர்வுகளால் எழுப்பப்பட்ட ஒரு கற்பனை உலகம் .அதில் இரண்டு பேர் தான் வாழ முடியும்.இணைந்தோஅல்லதுநினைவுகளை சுமந்தோ …
>>நேற்று
கண்களில் கசிந்து
கைகளில் தவழ்ந்த
காதல்
இன்று
கண்ணீரில் கரித்து
ஊதி ஊதிப் பெரிதாக்கி
அதிலே
மயங்க வைத்துக்
கிறங்கடிக்கிறான்
நாதஸ்வர வித்வான் !
அதை விட உயர்ந்ததைத்தான் சொல்லவேண்டும் எனும் இலக்கணத்தைக் கடைப்பிடிக்கிறான் கம்பன். தவிர சிறந்த நகரங்களைப் படைத்துப் பயிற்சி பெற்றால்தானே
>>1982-ல் ஆனந்தமயி தன் உடலைத் துறந்தார். ஆனந்தமயி அம்மாவின் மறைவுச் செய்தியைக் கேள்வியுற்று பிரதமர் இந்திரா காந்தி தனது மொரீஷியஸ் சுற்றுப்பயணத்தை பாதியில் கைவிட்டு அம்மாவின்
>>திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும்
>>நடுத்தர வயது
பெண்மணி தட்டுப் பட்டாள்
அவளைப் பார்த்து
எனது கப்பல் புறப்படப் போகின்றது
விடைபெறுவதற்கு முன்பாவது
அவளிடம் தெரியப்படுத்திவிட வேண்டும்
என் காதலை
அன்று
ஏனடீ
அவன் பக்கமே பேசுகிறாயே
நீ என் தோழிதானா?
போர் வெற்றிகரமாக
முடிந்து
அவன் ஊர் திரும்பி
மூன்றாவது நாள்
இன்று
ஊருக்கு வந்த அன்று
காதலில் உயிர்த்தேன்.
நேற்று அப்பா.
இன்று நீ.
நாளை நம் மகன்.
இட்டு நிரப்பி வைக்கும்
கலங்கள் கூடியபடியே.
பொங்கிப் பிரவகிக்கிறது
காதல்த் தேனமுது.
கால்கள் எதிர்பார்த்த தேடல்
காதல் வசிக்கின்ற வாசல்
உண்ணும் உணவும்
உடுக்கும் உடையும்
நேற்று இன்று நாளை என
எப்போதும்…
நம் காதல் நிரந்தரமாய் நம்மிடமே!
“ஜோக்ஸ் அபார்ட்.. கிண்டி இஞ்சினியரிங் காலேஜ்ல தான் படிச்சேன்.. படிக்கவும் செஞ்சேன்.. கூடவே கிரிக்கெட்டும்.. காலேஜ் டீம்.. டி.என்.சி.ஏ.. அப்புறம் தமிழ்நாடு ரஞ்சில..”
>>ரஷ்யாவின் நடனக் கலைஞர் நிஜினிஸ்க்கி ஒருமுறை கூறினார் “நான் நடனமாடும் போது நானே நடனமாகி விடுகிறேன்.“ இன்னொரு ஜென் கவிதை தேநீர் பருகுவதை ஏழு முறை தேநீர் பருகும்படி கூறி ஏழு படிநிலைகளாக விளக்கு
>> சூம் மூலமாக விருட்சம் சார்பில் நாகேந்திர பாரதி அவர்கள் திருமதி ரம்யா வாசுதேவன் அவர்களைப் பேட்டி எடுத்துள்ளார். கேள்வி
பதில் என்ற தலைப்பின் கீழ் விருட்’சம டெய்லியில் இது பிரசுரமாகிறது.
65 வயசானாலே திருப்பதி லே சீனியர் சிட்டிசன் தரிசனம் உண்டு ஃப்ரீயா காசு செலவு இல்லாம தரிசனம் பண்ணலாம் ஒருத்தர் கூட போகவும் allow பண்றா.இவ்வளவு சௌகர்யத்தை விட்டுட்டு 300 ரூபாய் டிக்கெட் புக் பண்ணி பெரிய க்யூவில ஒரு மைல் நடந்து படியேறி ஸ்வாமியை வேண்டிக்கத்தான் நமக்கு வாய்ச்சிருக்கு.”என்று தொடர்ந்தாள்.
>>மரத்தினூடே புகுந்தோடுகிறது காற்று
கிச்சு கிச்சு மூட்டலில்
சிரிக்கிறது மரம்
குழந்தை விளையாட்டு
இதுவரை உங்களுக்கு எதுவும் புரிந்திருக்காது நாங்கள் இப்போது, அதாவது நானும் பிருந்தாவும்,
மகன் கார்த்திக் வீட்டில் கோயம்புத்தூரில் இருக்கிறோம். போன சனிக்கிழமை காலை வந்தோம். அந்த
நடிகர் சிவக்குமார் வரைந்த திருப்பதி ஓவியம்
>>படம் மிக மெதுவாக நகரும். மெது மெதுவான காட்சி அமைப்புகள், அமைதி தவழும் முக பாவனைகள், சோகம் பொங்கும் பாத்திரப் படைப்புகள் என்று படம் அலுப்பூட்டும். பார்வையாளர்கள்
>>நடுவில் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போன சமயத்தில் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். வீட்டில் “கமலா” என்று கூப்பிட வாயைத் திறக்கிறாராம்
>>அய்யா அவர்களது உடல் நிலை அப்பொழுது சற்று சரியில்லை
>>வானத்தில் தெரியும் நக்ஷத்ரங்களை ஒருவேளை எண்ணமுடியலாம், ஆனால் மஹா பெரியவா பக்தர்கள் எத்தனைபேர் என்று எவருக்குமே கணக்கு தெரியாது. ஏன், என்ன காரணம் ? இதோ இந்த பதிவின் தலைப்பு தான் காரணம். அந்த
>>அறிவு ஜீவி சுஜாதா வாசகர்கள் குழு தீபாவளி மலர்கள்; தொலைக்காட்சி எல்லாவற்றிலும் டயபடிஸ், ஆஸ்த்மா, மூட்டுவலி இம்மூன்றுக்கும் தான் மிக அதிகமான, அற்புத சிகிச்சைகளின் விளம்பரங்களைப் பார்க்கிறேன். இவைகளைப் பற்றி எனக்குத் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு. லட்சக்கணக்கான சக நோயாளிகளுக்கு உதவும் …
>>என் வீட்டிலிருந்து மேற்கால நடந்து அம்பது தப்படிக்குப்பிறகு நீங்கள் வலது புறம் திரும்பவேண்டும். திரும்பினவுடனே நடக்க ஆரம்பித்தால் உயிர் உங்களுது இல்லை.
>>வெறும் கூடு வருகுது தலைவன் பணிமுடிந்து தேரில் விரைவாக வருகிறான். அப்பொழுது மேலே மேகங்கள் ஓடுவதைக் காண்கிறான். அதன்
>>காரை ஷெட்டில் நிறுத்திவிட்டு மெதுவாக நடந்தேன். இதோ வானத்தில் கைநீட்டி மையை ஈஷிக் கொள்ளலாம் போல இருட்டு. இருட்டில் ‘மனக்கணக்’காக அஞ்சு படி ஏறி பால்கனிக்கு வந்தேன்.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 85வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
>>நான் கேபிள் திட்டப் பிரிவில் பணியில் இருந்தேன்.. நுங்கம்பாக்கம் குஷ்குமார் ரோடில்.. அதான் ஹேட்டோஸ் கிளப்
>>ஓவியர் கவிதா கைவண்ணம்
>>யார் யார் கெட்டுப்போவார்கள் என்னும் பட்டியல் ஒன்றை ஔவை தருகிறார். அடாவடித்தனமாகப் பொருள் தேடும் மன்னவன், இட்டது எதுவாயினும் அதனை வாழ்த்தாத பிச்சைக்காரன், கூச்சப்படாத
>>இயக்குநர் மகேந்திரன் எழுதிய ‘சினிமாவும் நானும்’ என்கிற நூலை நான்-லீனியராக வாசித்துக் கொண்டிருக்கிறேன், எச்சரிக்கை: இது குறித்த ஒரு கட்டுரை வரலாம்.
>>வெளியிலிருந்து திரும்பி வந்ததற்கு
வீட்டிற்குள் நுழைய விருப்பமில்லை
மனதில்லாமலே வேப்பமரக் கிளையில்
சென்றமர்ந்தது ஒரு இலையாக
காலமாற்றத்தால் நம்மோடு புழங்கிய நாற்காலி, வாழ்வின் வளர்சிதை மாற்றங்களுக்கு சாட்சியாக இருந்த நாற்காலி இன்று ஏலக்கடையில் என மெல்லிய அதிர்வோடு கவிதை முடியும்போது ஒரு மெல்லிய வலி கவிஞர் உள்ளத்தைத் தாக்குவதை உணர முடிகிறது.நாற்காலியின் இடமாற்றம்’பழையன கழிதல்’என
>>அந்த மிளகளவு மாத்திரை இரண்டாக்க முதல் சில நாட்கள் நான் கையால் இரண்டாக்க முடியாது. சமதரையில் வைத்து ஒரு கத்தியால் நடுவில் ஒரு அழுத்தம் கொடுத்தேன். ஒரு பாதி கத்திக்கு மிக அருகிலும், மறுபாதி சிதறி எங்கேயோ தரையில் விழுந்துவிட்டது. கண்ணாடி போட்டு கொண்டு தரையில் தவழ்ந்து தேடி எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தேன்.
>>இந்தப் பிச்சைக்காரன் பெயர் தெரியுமா? எனக் கேட்டு ” யோகி ராம்சுரத்குமார் ” என்று பதில் சொல்ல வைத்த யோகி, சில நேரங்களில் பரவச நிலையில் ” தான்
>>கிடப்பதைப்
பச்சைப்புல்லென நம்பிப்
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்
சந்திரனும் சூரியனும் ஆகாயத்தில் திரிவதை நாம் பார்க்கிறோம். அப்படி அவர்கள் திரிவதற்குக் கம்பன் தற்குறிப்பேற்ற அணியின் முலமாக ஒரு காரணம் கூறுகிறான். இந்த அயோத்தி நகரத்தைப் போல வேறு நகரம் எந்த இடத்திலேனும் காணக் கிடைக்குமோ என்றுதான் அவர்கள் திரிந்து கொண்டிருக்கிறார்களாம். அப்படிப்பட்ட சிறப்புடையதாம் அயோத்தி.
>>