கம்பன் கவியமுதம்–—54/வளவ. துரையன்

கம்பன் அயோத்தி நகரைச் சூழ்ந்துள்ள அகழியை வர்ணிக்கிறான். மேகமானது மழை பெய்ய எண்ணுகிறது. அதற்காக அது கடல் நீரை மொள்ள வேண்டும் அல்லவா? ஆண்டாளும், ‘ஆழிஉள் புக்கு முகுந்து” என்று

>>

சுவர்/முபீன் சாதிகா

அந்த அறையில்தான் எப்போதும் இருக்கிறாள் அவள். அந்தச் சுவர்களுக்கு அவளைப் பற்றி எல்லாம் தெரியும். அந்தச் சுவர்கள் மட்டுமே அவர்களுக்குத் துணை என எண்ணிக் கொண்டிருந்தாள்.

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 37/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 37வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  சனிக்கிழமை – 29.07.2022 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து

>>

வாழ்க்கை/ஜெ.பாஸ்கரன்

பெண்மணி, சற்றே பூசினாற்போன்ற உடல்வாகு. சிரித்தால் ‘பளீ’ரென்று தெரியும் வரிசையான பற்கள். முகத்தில் பாதியை மாஸ்க் மறைத்திருந்தது. எங்கோ பார்த்திருக்கிறேன்….’சட்’டென்று

>>

வாலிட்டி 69: கலைஞர் பேனா – சில தகவல்கள்/தளவாய் சுந்தரம்

பேனா காதலர். சென்னை பாரிமுனை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் உயர் நீதிமன்றம் எதிரே உள்ள ஜெம் & கோ பேனா கடை, கலைஞர் வழக்கமாக பேனா வாங்கும் இரண்டு கடைகளில் ஒன்று. இன்னொரு கடை, மயிலாப்பூரில் உள்ள தாஜ் பென்ஸ்.

>>

ராஜேஷ்குமார் ஒரு செய்தியை …

ராஜேஷ்குமார் ஒரு செய்தியை நக்கீரனில் படிக்கிறார். அதிலே கோவைக்கு அருகில் ஒரு இடத்தில் நூறு, நூற்றைம்பது கல்லூரி மாணவ, மாணவியர் இரவில்

>>

அழகு /நாகேந்திர பாரதி

இருக்கறதாலயா, ‘ சுந்தரியின் கேள்விக்குப் பதிலாக கண்களைத் துடைத்துக் கொள்ளத்தான் முடிந்தது பார்வதியால். தன் வாழ்க்கையில் கடந்து வந்த கஷ்டங்கள் அந்தக் குழந்தைக்கும் வந்து சேர்ந்து விடுமோ என்ற

>>

தந்தை/முபீன்

என்னைப் பற்றி என் தந்தை எழுதி வைத்திருந்த ஜோதிடக் குறிப்பு ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தேன். எனக்கு நடக்கப் போகும் நல்லதையும் தீயதையும் தெரிந்து கொள்ளும் ஆவலில் அதைத் தேடினேன். அப்போது ஒரு பழைய பெட்டி தென்பட்டது. அதில் இருக்க

>>

துவம் என்கிற வடமொழி/கோகுல் பிரசாத்

துவம் என்கிற வடமொழி விகுதியைப் பயன்படுத்தி நிறைய தமிழ்ச்சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. தத்துவம், முக்கியத்துவம், தனித்துவம்,

>>

ராகெட்ரி – நம்பிக்கையின் விளைவு/ஹரன் பிரசன்னா  

ப்போதுதான் ராக்கெட்ரி திரைப்படம் பார்க்க முடிந்தது. Ready to fire புத்தகத்தை முன்பே படித்துவிட்டிருந்ததால், படமாகப் பார்க்கும்போது எப்படி இருக்குமோ என்கிற தயக்கம் இருந்தது

>>

இல்லம் – சுஜாதா

(குழு உறுப்பினர் Chithra Viswanathan பகிர்ந்து கொள்வது) அம்மா போய் எட்டு வருஷமாகி விட்டது. அப்பாவுக்கு வயது எழுபத்து ஐந்து நெருங்கி விட்டது. அவரை யார் வைத்துக் கொள்வது என்பதில்தான் எங்களுக்குள் முரண்பாடு. நான் ராஜாராமன். இருப்பது அஷோக் நகர். இரண்டு ரூம் ஃப்ளாட்டில். …

>>

15 வருடம் முன் எழுதிய கட்டுரை – என் ‘ராயர் காப்பி கிளப்’ நூலில் இருந்து/இரா. முருகன் 

சனிக்கிழமை சாயங்காலம் ஒரு நிகழ்ச்சி. புதுக்கவிதைத் தந்தை பிச்சமூர்த்தியின் நூற்று மூன்றாவது ஆண்டு விழா. விழாவைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன்.

>>

சிறுகதைப் போட்டியில் பரிசு கிடைக்கவில்லை – சுஜாதா

1960’களில் குமுதம் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்துகிறது. சுஜாதாவும் கதை எழுதி அனுப்புகிறார். பரிசு கிடைக்கவில்லை.
இனி சுஜாதா வார்த்தைகளில்

>>

கம்பன் கவியமுதம்—3/வளவ.துரையன்

கம்பன் கோசல நகரத்து மதிலுக்குப் பல்வேறு உவமைகளை அடுக்குகிறான். முதலில் அம்மதில் வேதத்தைப் போன்றதாம்; ஏனெனில் வேதமானது நம்முடைய அறிவினால் முடிவு காண முடியாது. அதேபோல அம்மதிலின்

>>

ஞானக்கூத்தன் மறைவுக்கு அஞ்சலி/கால சுப்ரமணியன் 

முன்றில் பெரிய அளவில் 80களின் தொடக்கத்தில் நடத்திய இலக்கியக்கூட்டத்தில்தான் மேடையில் இருந்த ஞானக்கூத்தனை, அழகியசிங்கரிடம் கேட்டு, முதன்முதலில் பார்த்தது. பி

>>

அப்துல்கலாம் பற்றிய எளிய குறிப்புகள்…./அழகியசிங்கர் 

எதிர்பாராதவிதமாய் நேற்று இரவு 7 மணி சுமாருக்கு டிவியை ஆன் செய்தேன். பிரதம மந்திரி கலாமை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஏன் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று யோசித்தப் போதுதான் தெரிந்

>>

வை(ஈ)ர_நெஞ்சம்…/சுரேஷ் ராஜகோபால்

அம்மா… நேத்து உடம்பு பூரா நோவுதுன்னு புலம்பிக்கிட்டு இருந்தீங்களே.. முடக்கத்தான் கீரை கொண்டு வந்திருக்கேன். அரிசி உளுந்து ஊறப் போட்டு இதையும் சேர்த்து

>>

பீக் சீஸனில் குற்றாலமும், இருட்டுக்கடை அல்வாவும்/ராம் ஸ்ரீதர் 

குற்றாலத்தில் திருப்பதி போல ‘ஜருகண்டி” கதை ஆகிவிட்டபடியால், திருநெல்வேலிக்குள் நுழைந்து, நேராக மறுபடியும் குறுக்குத்துறை சென்றோம். கூட்டமே இல்லாமல் தாமிரபரணி சலசலத்து ஓடிக்கொண்டிருக்க, முதல் நாளே முருகரை தரிசித்து விட்டதால், வெளியிலிருந்தபடியே முருகருக்கு மீண்டும் ஒரு சலாம் போட்டுவிட்டு, தாமிரபரணி ஆற்றில் இறங்கி ஏகாந்தமா

>>

ழாக் தெரிதாவின் இலக்கணவியல் 4/எச்.முஜீப் ரஹ்மான்

மொழிபெயர்ப்பாளரின்(காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக்) முன்னுரை “அபௌதிகம்(மெட்டாபிசிக்ஸ்) மற்றும் அபௌதிகத்தின் [முன்மொழிவு] மொழி கூட, உயிருள்ள அல்லது இறந்த கடவுளின், அபௌதிகம் என, அந்தத் தடையை உருவாக்கினால், அது [Überqueren] அந்த வரியை கடப்பதைத் தடுக்கிறது என்றால், என்ன செய்வது]?” (வேறொரு இடத்தில், …

>>

கடந்து போன சந்திப்புகள் 13 – எஸ்.எல்.நாணு

திருவல்லிக்கேணி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது கம்பீரமாக அருள் பாலிக்கும் பார்த்தசாரதி பெருமாள்.. அடுத்து முண்டாசுக் கவிஞன்.. அதன் பிறகு அங்கிருக்கும் லாட்ஜுகள்..

>>

பிருந்தாவின் சீனியர் சிட்டிசன். பாகம் 2/மாதவ பூவராக மூர்த்தி

ரூமை பூட்டிவிட்டு நடந்து கோவிந்தராஜர் பெருமாள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து,வெளியில் நின்ற ஆட்டோவில் ஏறி குளக்கரையில் ஒரு தடவை சம்பந்தி L R கோபாலன் அழைத்துப் போன, லட்சுமி நாராயணபவனில் டிபன் சாப்பிட்டோம்.

>>

ழாக் தெரிதாவின் இலக்கணவியல்- 3/எச்.முஜீப் ரஹ்மான்

முன்னுரையை உருவாக்குவது போன்ற எளிமையான விஷயத்தைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? நிச்சயமாக, இந்த வகையான கேள்விகளுக்கு உண்மையான பதில் இல்லை

>>

நண்பர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி மறைந்தார்/எம் டி  முத்துக்குமாரசாமி 

நண்பர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி மறைந்தார் என்ற செய்தி வந்து சேர்ந்தவுடனயே இன்று காலை இருந்த உற்சாக மனநிலை சட்டென்று வடிந்துவிட்டது. கைகளும் கால்களும் குழையாடிப்போய்விட்டன. 1985-இல் சக்ஸை முதன்முதலில் பிஹெச்டி ஆய்வு மாணவனாக ‘தமிழ் சினிமாவும் குறியியலும்’ என்ற தலைப்பில் என் படிப்பை ஆர

>>

நினைத்துக்கொள்ளவேண்டியவர்சக்கரவர்த்தி/அ.ராமசாமி

மருத்துவக்கல்லூரிக்கருகில் இருந்த “ இந்திய மருத்துவக் கழகத்தின் அரங்கில்” . அங்கு யதார்த்தா நடத்திய சினிமா ரசனை வகுப்பில் ராஜனின் அழைப்பின் பேரில்

>>

தப்பிய கதை/அருணா அருணாச்சலம்

ஜமக்காளம் நசுங்கிச் சுருங்கி ஒரமாக போய் ‘அக்டா’ என்று கிடந்தது. மல்லாக்கப்படுத்து கால்களை விரித்து கைகளையும் மேல் நோக்கி இழுத்துக் கொண்டு கிடந்தான். ஒரு அலாதியான

>>

பாலுணர்வு/சார்லஸ் புக்கோவ்ஸ்கி

தமிழில் : க. மோகனரங்கன் நான்வில்டென் நிழற்சாலை வழியேகாரில் வருகையில்அந்த இளம் பெண்பதினைந்து வயதிற்கும் மேலிருக்கும்இறுக்கமான நீல ஜீன்ஸில்பின்புறம் இருகைகளால் பிடித்தாற் போலிருக்கஎன் காரின் முன்நடந்து வந்தாள்அவள் வீதியைக் கடந்து செல்வதற்காககாரை நிறுத்தியவன்,அசைந்து செல்லும் அவளுடைய பின்வடிவை வெறித்தவாறிருக்க,காரின் முகப்புக் கண்ணாடி …

>>

கண்ணோட்டம் – சுஜாதா
ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் விரும்பிய குட்டிக் கதை

அனுபவங்களைத் தேடி அவன் வினோதமான தெருக்களின் ஊடே நடந்து சென்று கொண்டிருந் தான். ஏதோ ஒரு சந்து முனையில் மெலிதான

>>

இல்லம் – சுஜாதா

அம்மா போய் எட்டு வருஷமாகி விட்டது. அப்பாவுக்கு வயது எழுபத்து ஐந்து நெருங்கி விட்டது. அவரை யார் வைத்துக் கொள்வது என்பதில்தான் எங்களுக்குள்

>>

ழாக் தெரிதாவின் இலக்கணவியல் 2/எச்.முஜீப் ரஹ்மான்

முன்னுரைகளில் ஹெகலின் பொறுமையின்மை தத்துவ அடிப்படைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், அவற்றைத் தொடர்ந்து எழுதுவதற்கான

>>

விதியே விதியே /                 எஸ்ஸார்சி

சென்னையிலும் பெங்களூரிலுமாக வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது. பெற்ற குழந்தைகளுக்கு  இறக்கைகள் முளைத்தன. அது அதுகளுக்கு பிழைப்பு எங்கோ,  அங்கு  அங்கு போய்

>>

இலக்கிய இன்பம் 51/கோவை எழிலன்

என்று காதலுக்கு சாதி, மதம், உயர்ந்தோர், தாழ்ந்தோர். கன்னி, கைம்பெண் என்ற கட்டுப்பாடுகள் கிடையாது என்ற பாரதிதாசன் தமிழைப் பற்றிப் பாடும் போது காதல் கொண்டாலும் தமிழ்ப்பெண் மீது, அதுவும் தமிழ் பேசினால் மட்டும் போதாது, பிறப்பாலும் தமிழ் மகளாக இருப்பவ

>>

யோகி இன்றொரு சேதி -112/விசிறி சங்கர்

அடுத்து அவர்கள் என்ன தொழில் பார்க்கின்றனர் என்று யோகி வினவ, அவர்கள் இருவரும் ஒரே மாதிரி செருப்புக் கடை வைத்திருப்பதாகத் தெரிவித்தனர்

>>

காலிப் கவிதை/மொழிபெயர்ப்பு  : க மோகனரங்கன் 

இடத்தாலும் காலத்தாலும் நான் கட்டி வைக்கப்பட்டிருக்கிறேன். இஷ்டப்படி கண்ணீர் சிந்தவும் என்னால் இயலாது . கடலை நான் அழைக்கவேண்டுமானால், எனக்கொரு பாலைவனத்தை தாருங்கள் !

>>

ழாக் தெரிதாவின் இலக்கணவியல் 1/முஜீப் ரஹ்மான்

நீங்கள் தெரிதாவைப் படித்துக்கொண்டிருந்தால், “முன்னுரையின் கேள்வியை” கருத்தில் கொண்டு தொடங்குவது நம்பத்தகுந்த அறிகுறியாக இருக்கும் என்பதை

>>

ஓவியர் தனபால்/சி.மோகன்

வளத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்த மூன்று மேதைகள்: தேவி பிரசாத் ராய் செளத்ரி, கே.சி.எஸ்.பணிக்கர் மற்றும் எஸ்.தனபால். இவர்களில் தனபா

>>

மெய் சிலிர்க்க வைத்த பதிவு… மடத்தின் தீவிர பக்தர் ஒருவர்/வெங்கடாசலம் முத்தையா

ஸ்விட்சைப் போட்டு விட்டு, குடத்தைப் பார்த்தால், அதன் கழுத்தில், ஏதோ ஒன்று சுற்றியிருப்பது போல் தோன்றியது. அது லேசாக அசைந்தது. அதன்பின் தான்

>>

காதல் – நேற்று -இன்று – நாளை/ராஜாமணி

என்ற தலைப்பில் நல்ல கவிதைகளை நண்பர்கள் வாசித்தார்கள் .அழகாக பாராட்டி சிறப்பாக நிறைவு செய்தார் வ.வே.சு.சார் அந்த நிகழ்வில்நான் வாசித்தஎனது கவிதைகள்(?) காதல் காதல் உணர்வுகளால் எழுப்பப்பட்ட ஒரு கற்பனை உலகம் .அதில் இரண்டு பேர் தான் வாழ முடியும்.இணைந்தோஅல்லதுநினைவுகளை சுமந்தோ …

>>

கம்பன் கவியமுதம் 50/வளவ.துரையன்

அதை விட உயர்ந்ததைத்தான் சொல்லவேண்டும் எனும் இலக்கணத்தைக் கடைப்பிடிக்கிறான் கம்பன். தவிர சிறந்த நகரங்களைப் படைத்துப் பயிற்சி பெற்றால்தானே

>>

தோட்டக்காரராக இருங்கள்/தஞ்சாவூர்க் கவிராயர்

1982-ல் ஆனந்தமயி தன் உடலைத் துறந்தார். ஆனந்தமயி அம்மாவின் மறைவுச் செய்தியைக் கேள்வியுற்று பிரதமர் இந்திரா காந்தி தனது மொரீஷியஸ் சுற்றுப்பயணத்தை பாதியில் கைவிட்டு அம்மாவின்

>>

அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய கேள்வி பதில்கள்….

திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும்

>>

காதல் – நேற்று இன்று நாளை/ ஆர் வத்ஸலா

அன்று
ஏனடீ
அவன் பக்கமே பேசுகிறாயே
நீ என் தோழிதானா?
போர் வெற்றிகரமாக
முடிந்து
அவன் ஊர் திரும்பி
மூன்றாவது நாள்
இன்று
ஊருக்கு வந்த அன்று

>>

காதல்- நேற்று-இன்று-நாளை/ மதுவந்தி

காதலில் உயிர்த்தேன்.
நேற்று அப்பா.
இன்று நீ.
நாளை நம் மகன்.
இட்டு நிரப்பி வைக்கும்
கலங்கள் கூடியபடியே.
பொங்கிப் பிரவகிக்கிறது
காதல்த் தேனமுது.

>>

கடந்து போன சந்திப்புகள்/S .L.  நாணு

“ஜோக்ஸ் அபார்ட்.. கிண்டி இஞ்சினியரிங் காலேஜ்ல தான் படிச்சேன்.. படிக்கவும் செஞ்சேன்.. கூடவே கிரிக்கெட்டும்.. காலேஜ் டீம்.. டி.என்.சி.ஏ.. அப்புறம் தமிழ்நாடு ரஞ்சில..”

>>

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பதிவு/செந்தூரம் ஜெகதீஷ் 

ரஷ்யாவின் நடனக் கலைஞர் நிஜினிஸ்க்கி ஒருமுறை கூறினார் “நான் நடனமாடும் போது நானே நடனமாகி விடுகிறேன்.“ இன்னொரு ஜென் கவிதை தேநீர் பருகுவதை ஏழு முறை தேநீர் பருகும்படி கூறி ஏழு படிநிலைகளாக விளக்கு

>>

உரையாடல் – ரம்யாவாசுதேவன் – நாகேந்திர பாரதி/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் சார்பில் நாகேந்திர பாரதி அவர்கள் திருமதி ரம்யா வாசுதேவன் அவர்களைப் பேட்டி எடுத்துள்ளார். கேள்வி
பதில் என்ற தலைப்பின் கீழ் விருட்’சம டெய்லியில் இது பிரசுரமாகிறது.

>>

பிருந்தாவின் சீனியர் சிட்டிசன்/மாதவ பூவராக மூர்த்தி

65 வயசானாலே திருப்பதி லே சீனியர் சிட்டிசன் தரிசனம் உண்டு ஃப்ரீயா காசு செலவு இல்லாம தரிசனம் பண்ணலாம் ஒருத்தர் கூட போகவும் allow பண்றா.இவ்வளவு சௌகர்யத்தை விட்டுட்டு 300 ரூபாய் டிக்கெட் புக் பண்ணி பெரிய க்யூவில ஒரு மைல் நடந்து படியேறி ஸ்வாமியை வேண்டிக்கத்தான் நமக்கு வாய்ச்சிருக்கு.”என்று தொடர்ந்தாள்.

>>

தொலைந்து போன பாட்டியும்,பேரனும்/மாதவ பூவராக மூர்த்தி

இதுவரை உங்களுக்கு எதுவும் புரிந்திருக்காது நாங்கள் இப்போது, அதாவது நானும் பிருந்தாவும்,
மகன் கார்த்திக் வீட்டில் கோயம்புத்தூரில் இருக்கிறோம். போன சனிக்கிழமை காலை வந்தோம். அந்த

>>

இட்டு நிரப்ப முடியாத சிவாஜித்தனம்/ம.தொல்காப்பியன்

படம் மிக மெதுவாக நகரும். மெது மெதுவான காட்சி அமைப்புகள், அமைதி தவழும் முக பாவனைகள், சோகம் பொங்கும் பாத்திரப் படைப்புகள் என்று படம் அலுப்பூட்டும். பார்வையாளர்கள்

>>

“சிவாஜி நடிப்புக்காகவே வாழ்ந்த மகத்தான மனிதர்!” – சோ 

நடுவில் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போன சமயத்தில் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். வீட்டில் “கமலா” என்று கூப்பிட வாயைத் திறக்கிறாராம்

>>

”கொய்யாப்பழம் கொண்டுவந்தியா?”/ஜே.கே.சிவன்

வானத்தில் தெரியும் நக்ஷத்ரங்களை ஒருவேளை எண்ணமுடியலாம், ஆனால் மஹா பெரியவா பக்தர்கள் எத்தனைபேர் என்று எவருக்குமே கணக்கு தெரியாது. ஏன், என்ன காரணம் ? இதோ இந்த பதிவின் தலைப்பு தான் காரணம். அந்த

>>

டயபடிஸ் பற்றி…சுஜாதாவின் அட்டகாசமான பதில்கள்/விளக்கங்கள்

அறிவு ஜீவி சுஜாதா வாசகர்கள் குழு தீபாவளி மலர்கள்; தொலைக்காட்சி எல்லாவற்றிலும் டயபடிஸ், ஆஸ்த்மா, மூட்டுவலி இம்மூன்றுக்கும் தான் மிக அதிகமான, அற்புத சிகிச்சைகளின் விளம்பரங்களைப் பார்க்கிறேன். இவைகளைப் பற்றி எனக்குத் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு. லட்சக்கணக்கான சக நோயாளிகளுக்கு உதவும் …

>>

டிஸ்டிரிக்ட் செண்டிரல் லைப்ரரி/ஜெயராமன் ரகுநாதன்

என் வீட்டிலிருந்து மேற்கால நடந்து அம்பது தப்படிக்குப்பிறகு நீங்கள் வலது புறம் திரும்பவேண்டும். திரும்பினவுடனே நடக்க ஆரம்பித்தால் உயிர் உங்களுது இல்லை.

>>

விஷம் – சுஜாதா சிறுகதை

காரை ஷெட்டில் நிறுத்திவிட்டு மெதுவாக நடந்தேன். இதோ வானத்தில் கைநீட்டி மையை ஈஷிக் கொள்ளலாம் போல இருட்டு. இருட்டில் ‘மனக்கணக்’காக அஞ்சு படி ஏறி பால்கனிக்கு வந்தேன்.

>>

ஔவையார் தனிப்பாடல்கள் [தொடர்ச்சி]/ வளவ. துரையன்

யார் யார் கெட்டுப்போவார்கள் என்னும் பட்டியல் ஒன்றை ஔவை தருகிறார். அடாவடித்தனமாகப் பொருள் தேடும் மன்னவன், இட்டது எதுவாயினும் அதனை வாழ்த்தாத பிச்சைக்காரன், கூச்சப்படாத

>>

இயக்குநர் மகேந்திரன் எழுதிய ‘சினிமாவும் நானும்’/சுரேஷ் கண்ணன்

இயக்குநர் மகேந்திரன் எழுதிய ‘சினிமாவும் நானும்’ என்கிற நூலை நான்-லீனியராக வாசித்துக் கொண்டிருக்கிறேன், எச்சரிக்கை: இது குறித்த ஒரு கட்டுரை வரலாம்.

>>

“கவிதையும் காலமும்”/அதங்கோடுஅனிஷ்குமார்

காலமாற்றத்தால் நம்மோடு புழங்கிய நாற்காலி, வாழ்வின் வளர்சிதை மாற்றங்களுக்கு சாட்சியாக இருந்த நாற்காலி இன்று ஏலக்கடையில் என மெல்லிய அதிர்வோடு கவிதை முடியும்போது ஒரு மெல்லிய வலி கவிஞர் உள்ளத்தைத் தாக்குவதை உணர முடிகிறது.நாற்காலியின் இடமாற்றம்’பழையன கழிதல்’என

>>

நழுவும் மாத்திரைகள்/மாதவ பூவராக மூர்த்தி

அந்த மிளகளவு மாத்திரை இரண்டாக்க முதல் சில நாட்கள் நான் கையால் இரண்டாக்க முடியாது. சமதரையில் வைத்து ஒரு கத்தியால் நடுவில் ஒரு அழுத்தம் கொடுத்தேன். ஒரு பாதி கத்திக்கு மிக அருகிலும், மறுபாதி சிதறி எங்கேயோ தரையில் விழுந்துவிட்டது. கண்ணாடி போட்டு கொண்டு தரையில் தவழ்ந்து தேடி எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தேன்.

>>

யோகி இன்றொரு சேதி -110/விசிறி சங்கர்

இந்தப் பிச்சைக்காரன் பெயர் தெரியுமா? எனக் கேட்டு ” யோகி ராம்சுரத்குமார் ” என்று பதில் சொல்ல வைத்த யோகி, சில நேரங்களில் பரவச நிலையில் ” தான்

>>

கம்பனைக் காண்போம்—49/வளவ. துரையன்

சந்திரனும் சூரியனும் ஆகாயத்தில் திரிவதை நாம் பார்க்கிறோம். அப்படி அவர்கள் திரிவதற்குக் கம்பன் தற்குறிப்பேற்ற அணியின் முலமாக ஒரு காரணம் கூறுகிறான். இந்த அயோத்தி நகரத்தைப் போல வேறு நகரம் எந்த இடத்திலேனும் காணக் கிடைக்குமோ என்றுதான் அவர்கள் திரிந்து கொண்டிருக்கிறார்களாம். அப்படிப்பட்ட சிறப்புடையதாம் அயோத்தி.

>>