அச்சமும் தகிப்பும் /வளவ. துரையன்
கிடப்பதைப்
பச்சைப்புல்லென நம்பிப்
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்
கிடப்பதைப்
பச்சைப்புல்லென நம்பிப்
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்
சந்திரனும் சூரியனும் ஆகாயத்தில் திரிவதை நாம் பார்க்கிறோம். அப்படி அவர்கள் திரிவதற்குக் கம்பன் தற்குறிப்பேற்ற அணியின் முலமாக ஒரு காரணம் கூறுகிறான். இந்த அயோத்தி நகரத்தைப் போல வேறு நகரம் எந்த இடத்திலேனும் காணக் கிடைக்குமோ என்றுதான் அவர்கள் திரிந்து கொண்டிருக்கிறார்களாம். அப்படிப்பட்ட சிறப்புடையதாம் அயோத்தி.
>>தண்டகன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் நடிகை செளந்தர்யா குறித்து கண்கலங்கி பேசியபோது….”நான் ‘பொன்னுமணி’ படத்தில் சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினேன். சௌந்தர்யா முதலில்
>>போடிநாயக்கனூர் சென்றிருந்தேன். அங்கு ஜமீன் தோட்டம் என்று ஒரு பகுதி. ஆற்றங்கரையோரம் சமாதியுடன் கூடிய ஒரு மண்டபத்தினைப் பார்த்தேன். பராமரிப்பின்றி கிடந்தது.
>>நான் ராஜாராமன். டில்லி வாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாததாலும், ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகை தெரியாததாலும் ஐ.ஏ. எஸ்ஸில் தேறாமல் மத்திய சர்க்கார் செக்ரடேரியேட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டெண்டாக 210 -10-290-15-530 சம்பள ஏணியில் இருப்பவன். சர்க்கார் என்னும் மஹா மஹா இயந்திரத்தின் ஆயிரம் ஆயிரம் பல் சக்கரங்களில் ஒரு சக்கரத்தின் ஒரு பல் நான். படித்தது எம். ஏ. வாங்குகிற சம்பளத்தில் வீட்டு வாடகைக்கும்,
>>வங்கி உத்தியாகும்.
2 வருடத்திற்கு ஒரு ஊர் மாற்றம்.
ஒவ்வொரு மாற்றலும் தவறாமல் தரும் ஒரு இனம் புரியாத பயம்.
வெயிலின் சாட்டையடி
முதுகில் பட்டாலும்
நன்றியெதையும் கேளாமல்
வெட்டப்படுவோம் என உணர்ந்தாலும்
நிழலைக் கீழே இறைத்துவிட்டுப்