வை(ஈ)ர_நெஞ்சம்…/சுரேஷ் ராஜகோபால்
அம்மா… நேத்து உடம்பு பூரா நோவுதுன்னு புலம்பிக்கிட்டு இருந்தீங்களே.. முடக்கத்தான் கீரை கொண்டு வந்திருக்கேன். அரிசி உளுந்து ஊறப் போட்டு இதையும் சேர்த்து
>>அம்மா… நேத்து உடம்பு பூரா நோவுதுன்னு புலம்பிக்கிட்டு இருந்தீங்களே.. முடக்கத்தான் கீரை கொண்டு வந்திருக்கேன். அரிசி உளுந்து ஊறப் போட்டு இதையும் சேர்த்து
>>குற்றாலத்தில் திருப்பதி போல ‘ஜருகண்டி” கதை ஆகிவிட்டபடியால், திருநெல்வேலிக்குள் நுழைந்து, நேராக மறுபடியும் குறுக்குத்துறை சென்றோம். கூட்டமே இல்லாமல் தாமிரபரணி சலசலத்து ஓடிக்கொண்டிருக்க, முதல் நாளே முருகரை தரிசித்து விட்டதால், வெளியிலிருந்தபடியே முருகருக்கு மீண்டும் ஒரு சலாம் போட்டுவிட்டு, தாமிரபரணி ஆற்றில் இறங்கி ஏகாந்தமா
>>மொழிபெயர்ப்பாளரின்(காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக்) முன்னுரை “அபௌதிகம்(மெட்டாபிசிக்ஸ்) மற்றும் அபௌதிகத்தின் [முன்மொழிவு] மொழி கூட, உயிருள்ள அல்லது இறந்த கடவுளின், அபௌதிகம் என, அந்தத் தடையை உருவாக்கினால், அது [Überqueren] அந்த வரியை கடப்பதைத் தடுக்கிறது என்றால், என்ன செய்வது]?” (வேறொரு இடத்தில், …
>>திருவல்லிக்கேணி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது கம்பீரமாக அருள் பாலிக்கும் பார்த்தசாரதி பெருமாள்.. அடுத்து முண்டாசுக் கவிஞன்.. அதன் பிறகு அங்கிருக்கும் லாட்ஜுகள்..
>>ரூமை பூட்டிவிட்டு நடந்து கோவிந்தராஜர் பெருமாள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து,வெளியில் நின்ற ஆட்டோவில் ஏறி குளக்கரையில் ஒரு தடவை சம்பந்தி L R கோபாலன் அழைத்துப் போன, லட்சுமி நாராயணபவனில் டிபன் சாப்பிட்டோம்.
>>முன்னுரையை உருவாக்குவது போன்ற எளிமையான விஷயத்தைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? நிச்சயமாக, இந்த வகையான கேள்விகளுக்கு உண்மையான பதில் இல்லை
>>