கம்பன் கவியமுதம்–—54/வளவ. துரையன்

கம்பன் அயோத்தி நகரைச் சூழ்ந்துள்ள அகழியை வர்ணிக்கிறான். மேகமானது மழை பெய்ய எண்ணுகிறது. அதற்காக அது கடல் நீரை மொள்ள வேண்டும் அல்லவா? ஆண்டாளும், ‘ஆழிஉள் புக்கு முகுந்து” என்று

>>

சுவர்/முபீன் சாதிகா

அந்த அறையில்தான் எப்போதும் இருக்கிறாள் அவள். அந்தச் சுவர்களுக்கு அவளைப் பற்றி எல்லாம் தெரியும். அந்தச் சுவர்கள் மட்டுமே அவர்களுக்குத் துணை என எண்ணிக் கொண்டிருந்தாள்.

>>