ஃபெடெரிகோ கார்சியா லோர்கா கவிதை /சித்துராஜ் பொன்ராஜ் 

ஒருதலைக் காதலின் தோல்வி, அதன்பின் சிற்பி எமிலியோ பெரோஹோவுடனான உறவு முறிவு, தான் பின்னாளில் மணந்து கொள்ளப் போகும் டாலியின் அப்போதைய மனைவியான

>>

நான் தினமணிகதிரில்/திருப்பூர் கிருஷ்ணன்

திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தை ஒட்டி எல்லோருக்கும் வேட்டி துண்டு வழங்கப்பட்டது. நான் பணியில் சேர்ந்து மிகச்சில நாட்களே ஆகியிருந்ததால், என் பெயர் வருகைப் பதிவேட்டில் அப்போது

>>

மறுபடி – சுஜாதா சிறுகதை/ராம் ஸ்ரீதர்

காதலர்கள் என்றால் பாதி சந்திரனின் மங்கலான ஒளியில் ஒடிப் பிடித்து விளையாடி விஸ்வநாதன்-ராமமூர்த்தி மெட்டு ஒன்றில் உனக்காக எனக்காக என்று பாட்டும் பாடி

>>

இனிக்கும் தமிழ்- 133 /டி வி ராதாகிருஷ்ணன்

ஆனால் வில்லிபுத்துராழ்வார் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடி
காப்பியத்தை அரங்கேற்றினார். அதனால் சர்ச்சை எழுந்து அவரது மகன் கடவுள்
வாழ்த்து பாடி சேர்த்ததாக ஒரு வரலாற்று குறிப்பு உள்ளது.

>>

கம்பனைக் காண்போம் 48 /வளவ. துரையன்

அழகுகளும் சிறந்திருந்தனவாம். நல்ல குணங்கள் அவர்களிடம் இருந்ததால் புற அழகும் நிரம்பி இருந்தது. அவர்களுடைய பொய்யில்லாத தன்மையால் நீதிகள் எல்லாம் நிரம்பி இருந்தன. அவர்களின் அன்பினால் அறங்கள் நாட்டில் நிரம்பி இருந்தன. அந்நாட்டு மகளிரின் கற்புத்

>>