‘அன்னா கரினினா’வின் தமிழ்த்திரை வடிவம் ‘பணக்காரி’/கிரிதரன் நவ ரத்னம்

இத்திரைப்படத்தில் அன்னாவின் காதலன் வெரோன்ஸ்கி என்னும் இளம் இராணுவ அதிகாரி வேடத்தில் நடித்திருப்பவர் யார் தெரியுமா? பின்னாளில் எம்ஜிஆர், புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்றெல்லாம்

>>

மழைக் கவிதை எழுதுவது எப்படி?/- பேயோன்

காதலை அடுத்து மழைதான் கவிதை எழுத சுலபமான விசயம். எல்லோருக்கும் காதலன்/காதலி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் நாம் எல்லோரும் மழையைப் பார்த்திருப்போம். குறைந்தபட்சம் அதில் நனைந்தாவது

>>

அறிவுஜீவி சுஜாதா வாசகர்குழு/செல்லம்மாள்.என்

கதைகள்தான் சிறியது. ஆனால் அதில் சுஜாதாவின் அத்தனை குணாதியசங்களும் அடங்கி இருக்கும். அவரின் நக்கல், நையாண்டி , திடீர் திருப்பம் எல்லாம்

>>

நா.முத்துக்குமார் – வெட்டியெறிந்த வலி/லக்ஷ்மி மணிவண்ணன்

.மோகன் மூலமாகத்தான் நா.முத்துக்குமார் எனக்கு நண்பரானார்.சி.மோகன் தனது திருவல்லிக்கேணி அறையை விட்டுவிட்டு கடற்கரைப் பக்கமாக மற்றொரு அறையில் தங்கியிருந்த சமயம். அப்போது

>>

ஜனனத்தின் பின்னம்/எம்.டி.முத்துக்குமாரசாமி

அடைகிறது என இந்திய இறையியல் தத்துவங்கள் பேசுகின்றன. இந்தத் தத்துவங்கள் நம்பிக்கைகளாகவும் தினசரி புழக்கத்திலுள்ள பேச்சு வழக்கங்களாகவும் பல பரிமாணங்கள்

>>

கடந்து போன சந்திப்புகள்/SL நாணு

எம்பார் என்ன சொல்லப் போகிறார் என்று அவரையே அப்பா ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.. “நாளைலேர்ந்து பத்து நாள் ஹரிகதை வைபவத்தை ஆரம்பிக்கப் போறேன்.. இந்த பத்து நாளும் நீர் அதை ரெகார்ட் பண்ணணும்.. ஏன்னா எங்கிட்ட நான் கதை சொல்றேங்கறதுக்கு எந்த …

>>

விக்ரம் (1986) படப்பிடிப்பில் கமலைக் கலாய்த்த சுஜாதா

காலடியெடுத்து வைத்துள்ளது. கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் முக்கியமான திரைப்படங்களில் விக்ரமும் ஒன்று…..ஸாரி……இரண்டு……

>>