84வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 84வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை – மாலை 6.30மணிக்கு 08.07.2022 அன்று
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 84வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை – மாலை 6.30மணிக்கு 08.07.2022 அன்று
>>வரிசையில் இடம் பிடிக்க
மனம் சம்மதிப்பதில்லை.
முன் வரிசைக்கு
முயன்றதில்லை ஒரு போதும்.
முன் வரிசையில் இருக்க
பிரமுகராக வேண்டும்.
அரங்கேற்றம் கதையை என் ஙதிரைவாழ்வில் ஆறு மாத ஓய்வுக்குப் பின்னால் எடுத்தேன். அதனாலும்கூட அதில் சற்று சத்தியாவேசம் அதிகமாகவே இருந்தது. அந்தப் படம் 72-ல் வந்தது. அதற்கு முன்னாடி வரை ரொம்ப வேகமாக தினம் மூன்று ஷூட்டிங், நான்கு ஷூட்டிங் என்று …
>>கல்கி வெகுஜன எழுத்தாளர். இன்னும் தெளிவாகச் சொல்லுவதென்றால் அவர் ஒரு கமர்ஷியல் எழுத்தாளர். கேளிக்கை என்கிற ஓரம்சம்தான் அவர் எழுத்தில் பிரதானம். தவிரவும் பிரசாரத் தொனி அதிகம் கொண்ட எழுத்து அவருடையது. லட்சியவாதப் பாத்திரப் படைப்புகள், மிகை நாடகத்தன்மை, குறுக்கே புகுந்து அவர் பிரசங்கம் செய்ய
>>அந்த டாக்டர் ஒரு எச்சரிக்கை செய்தார்:- “இனி ஒரு முறை கூட நீ செஸ் விளையாடவே கூடாது! உனது மூளை தாங்காது! மறுபடி மயங்கி விழுந்தால் காப்பாற்றுவது கடினம்!”
>>இயற்கையுணர்வு அப்போது செயல்படும்; திருப்பித் தாக்குவீர்கள் – கராத்தே அல்லது யோகவித்தை அல்லது ஏதும் ஒரு விதத்தில். இது, இயற்கையான விஷயம். நான் என்ன செய்வேன் என்பது கேள்வி. அத்தகைய நிலையில் ஒருவர் செயல்படும் விதம், அவரது வாழ்க்கை
>>