சொந்த ஜென் கதைகள்/பேயோன்

ரு மூத்த துறவியும் இளம் துறவியும் மடாலயத்திற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். மழை பெய்து சாலைகளில் குட்டைகள் உருவாகியிருந்தன. ஓர் இடத்தில் ஓர் அழகிய இளம்பெண் ஒரு குட்

>>

88வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

கண்ணதாசன் கவிதைகள் குறித்து வ.வே.சு அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்துவார். கூட வாசிக்கப் போகும் நம் கவிதைகள் குறித்தும் கருத்துரை வழங்குவார்.

>>

‘கருவளையும் கையும்’/ கு.ப.ரா.கவிதைகள்/பெருமாள் முருகன்

கு.ப.ரா.வின் குறைந்த ஆயுள் காரணமாக அவர் நிறைய எழுதவில்லை. அவர் நினைத்திருந்தவாறு ‘கருவளையும்

>>

குரல்/ S.L. நாணு

டேய்.. என்னடா எதுவும் சொல்ல மாட்டேங்கறே? நான் புதுசா உருவாக்கியிருகிற ஏப் வேலை செய்யுது”
“சரிடா.. வாழ்த்துகள்.. அதைக் காலைல

>>

நாயகா விநாயகா/சுரேஷ் ராஜகோபால்

கோலாகலம் கொண்டாட்டம்பிள்ளையார் சதுர்த்தி திருநாளில்களிமண்ணில் சிலை வடித்துஅருகம் புல்லில் அலங்காரம்எருக்கம் பூமாலை மேனியில் மின்னப்பலவித மலர்கள் தூவி வரவேற்புஅப்பமுடன் அவல் பொரிமோதகம் கொழுக்கட்டை வடைபாயசம் சுண்டல் நைவேத்தியம்உந்தன் புகழ்பாடிப் பூஜிக்கிறோம்மூஷிக வாகனனைக் கொண்டாடுகிறோம்ஞான முதல்வனாம் வரம்தரும் வள்ளலாம்யானை முகத்தோனாம் வேலவன் சோதரனாம்உன்புகழ் …

>>

விநாயகர் வந்துவிட்டார்/அனங்கன்

வரும்போதெல்லாம் கவலையாய்
இருக்கிறது கலவரம் வருமோ என…
நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல்
கெடுமென ஒரு கும்பல் வழக்கம்போல்
கத்தி ஓயும்.

>>

இலத்தூர் கி. சங்கரநாராயணன் கவிதை

சித்தி கணபதி வருக வருக புத்தி கணபதி வருக வருக சக்தி கணபதி வருக வருக பக்தி நெறி தர வருக வல்லபை கணபதி வருக வருக அல்லவை களைவோய் வருக வருக நல்லவை தரும் குணநிதியே வருக இல்லைஎனா தருள் …

>>

முப்பத்தேழு வருடத்தில் ‘வேட்டி’ யின் மாற்றங்கள்!/ஜெ.பாஸ்கரன்

தமிழன் நாகரீகம், வேட்டி விளம்பரம், நடிகர்கள் விளம்பர வேட்டியுடன் வயலில் நடப்பதைப் பற்றியோ, யானைக்கு ‘சல்யூ

>>

புத்தக விமர்சனம் 8 – எங்கதெ/அழகியசிங்கர்

இமையம் அவர்களின் ‘எங்கதெ’ என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன். 110 பக்கங்களில் எழுதப்பட்ட நாவல் இது. சமீபத்தில் தமிழ் இந்து மடடுமல்லாமல் இன்னும் பல பத்திரிகைகளில் இந்த

>>

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவுல்/ஆர்.வெங்கடேஷ்

இதனால், குடும்பங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் ‘கொஞ்சம் வலி’ இருக்கத்தான் செய்யும். ஆனால், விலைவாசியைக்

>>

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் – 39/அழகியசிங்கர்

வெள்ளி அன்று- (26.08.2022) மாலை 6.30 மணிக்குஇரண்டு எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துப் சிறப்பாகப் பேசினார்கள்.

>>

அசோகமித்திரனும் நானும்…/அழகியசிங்கர்

அசோகமித்திரன் இறந்தபோது பல பத்திரிகைகள் அசோகமித்திரனைப் பற்றி எழுதும்படி என்னைக் கேட்டுக்கொண்டன. பல பத்திரிகைகளுக்கு அவர் நினைவுகளைக் கட்டுரைகளாக எழுதிப் பகிர்ந்து கொண்டேன்.

>>

கவிஞர் பிரமிள் சமூகவியல் கட்டுரை:

ஈர்க்கப்பட்டோருள், டாக்டர் E.W.அதிகாரம் என்ற சிங்கள அறிஞரும் ஒருவர். பாளி, சமஸ்கிருதம் ஆகியவற்றில் இவர் பெற்றிருந்த புலமையைக் குறிப்பதுதான்,

>>

யோகி இன்றொரு சேதி/விசிறி சங்கர் 

அன்று துவாரகா மன்னவன் ஸ்ரீ கண்ணனை சந்திக்கச் சென்ற சுதாமா ( குசேலர்) தாம் கொண்டு சென்ற எளிய அவல் உணவை கொடுக்கத் தயங்கியபோது, அதை ஆசையாக வாங்கி உண்டு

>>

மூன்று கதைகள்/நகுலன்

அவன் வாசலில் நின்று கொண்டிருந்தான். உள் வெராண்டாவில் அவன் வயோதிகமான தந்தையின் பிணம் கிடத்தப்பட்டிருந்தது. அவன் நண்பர்கள் அவனைப் பார்க்க வந்தார்கள்.  அவன் முகத்

>>

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகனுக்கு/மஞ்சுளாதேவி

சாகித்ய அகாதமி,யுவபுரஸ்கார் விருது பற்றி
நிறைய புலம்பி எழுதியிருந்தீர்கள்..
நீங்கள் சொல்பவர்கள் மட்டும்தான்
இலக்கியவாதிகள்,விஷ்ணுபுர

>>

உயில்/க.நா.சு

என் பெட்டியில் நிரம்பியுள்ள கிழிசல்
காகிதங்களை எல்லாம் உலகத்துச் சர்வகலா
சாலைகளுக்குத் தந்துவிடுகிறேன் – அதைவிடச்
சிறப்பாக அவர்களால் கிழிக்க முடியாது. நான்

>>

படித்ததில் பிடித்தது/கந்தசாமி ஆர் 

அவரையும் குழந்தைகளையும் பராமரித்தல், வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் மட்டுமன்றி வருமானத்தை பற்றியும் யோசிக்க வேண்டியிருந்தது. கோழி வளர்த்தல், மரக்கறி தோட்டம் செய்தல் என வருமானத்தை தேடிக் கொண்டாள்.

>>

“தேக நலன் சீராக இருக்க மகாபெரியவா சொன்ன
இந்த சுவாசக் கணக்கு”/உதய குமார்

கொஞ்சமும் முகத்தில் தெரியாமல் அன்றைக்கு மலர்ந்த பூப்போல அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார் மகான்.
அந்தச் சமயத்தில் அவரைத் தரிசிக்க வந்தவர்களில் நடுத்தர வயதுக்காரர்

>>

அமளி/சார்லஸ் புக்கோவ்ஸ்கி

தமிழில் : க.மோகனரங்கன் விசிலூதியபடிஎன்னை நோக்கி ஓடிவந்தமூன்று சிறுவர்கள்,‘உன்னைக் கைது செய்கிறோம்நீ ஒரு குடிகாரன்!’என்று கூச்சலிட்டதோடு,தங்களுடைய பொம்மை ஆயுதங்களால்என்னைக் காலில்தாக்கவும் தொடங்கினர்.ஒருவன் காவல்துறை சின்னம் அணிந்திருந்தான்;இன்னொருவனிடம் கைவிலங்கு இருந்தது.ஆனால் , என் கைகளோஅகப்படாத உயரத்திலிருந்தது. நான் மதுக்கடையினுள் நுழையும்போது,வெளியே அவர்கள்கூட்டினின்றும் துரத்தப்பட்ட …

>>

கவிஞனாவது எளிதினும் எளிது/ஜெயதேவன்

கவிஞர்கள் பெருத்த அளவு ஏன் கதைஞர்கள் பெருகவில்லை .நல்ல கதைக்காகவும் , கட்டுரைக்காகவும்தான் இதழ்கள் காத்திருக்கின்றன. ஆனால்

>>

அன்புள்ள ஜெ,

ஓர் இளம் படைப்பாளி விருது பெறும் போது கடுமையான சொற்கள் அவரை தளர்த்திவிடும் அல்லவா? குறிப்பாக பாராட்டுக்களை எதிர்பார்த்து எழுதும் இளமைப்பருவத்தில் சீனியர் ஒருவரின்

>>

துளி 253

எப்படியாவது போகத் தீர்மானித்தேன். நான் கூத்துப்பட்டறை நாடகங்களைப் பார்த்து ரொம்ப வருடங்கள் ஆகின்றன. 21 ஆம் தேதி கிளம்பி விட்டேன். முதலில் ஆட்டோவில் போகலாமென்று

>>

கார்ல்சனை கொண்டாடிய மீடியா!/தர்மராஜ் 

நியூயார்க்: கிரிப்டோ கோப்பை செஸ் தொடரில் இன்று உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாட்டு வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றிபெற்றார்.

>>

2.ஸ்ரீ அரவிந்தர் கேட்ட குரல்/கர்மயோகி 

நான் எங்கும் இருக்கிறேன். எல்லா மனிதர்களிடத்தும் இருக்கிறேன். எல்லாப் பொருள்களிடத்தும் இருக்கிறேன் என்பதை உனக்குக் காட்டியுள்ளேன். இப்பொழுது தோன்றியுள்ள விடுதலை இயக்கத்திலும் நான் இருக்கிறேன். நாட்டுக்காகப் பாடுபடுகிறவர்களிடத்திலும், அவர்களை எதிர்க்கின்றவர்களிடத்திலும் நான் இருக்கிறேன். எல்லாரிடத்திலும் நான்

>>

சௌவி கவிதை

ஒரு தேநீர் அருந்தி வரலாமென
சற்றே நடந்து
சந்தடி மிகுந்த கடைத்தெருவுக்கு வந்து
தோதான தேநீர்க்கடையைக் கண்டுபிடித்து

>>

கல்யாண்ஜியின் ஒரு கவிதை /அழகியசிங்கர்

இன்று சென்னையில் செம்ம மழை. மழை பற்றிய கல்யாண்ஜி எழுதிய ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அவருக்கு இன்று பிறந்தநாள். வாழ்த்துத் தெரிவிப்போம்.

>>

 87வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழ ங்கும் 87வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சிவெள்ளிக்கிழமை – மாலை 6.30மணிக்கு 18.08.2022 அன்று சிறப்பாக நடைப் பெற்றது”ஆனால்..” என்ற பொது தலைப்பில் கவிதை

>>

காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ஆன்மா/வாசுதேவன்

காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ” ஆன்மா” என அழைக்கப்படும் அவர் மனைவி மெர்சிடஸ் பார்ச்சா கடந்த சனிக்கிழமை (August 15)

>>

ஒரு நாள் பிரமிள் வந்தார்../அழகியசிங்கர்

தியோசாபிகல் சொசைட்டிகுச் சென்றோம். ஒவ்வொரு மரத்தையும் காட்டி விவரித்துக் கொண்டு வந்தார் பிரமிள். குட்டியாக இருக்கும் ஒரு மரத்தைக் காட்டி

>>

தடுத்தாட் கொண்ட கடவுள்கள்/ எஸ் வி வேணுகோபாலன்

உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று வேறு ஒரு செய்திக்காக இன்று காலையில் அழைத்த பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அலைபேசியை எடுத்தவுடன் சொன்னார். நான் சிரித்துக் கொண்டே, எனக்கா, இன்றா

>>

விருட்சம் 120வது இதழ் 100 கிராமுக்குள் வெளிவந்து விட்டது/அழகியசிங்கர்

இன்று கிருஷ்ண ஜெயந்தி. பண்டிகைத் தினத்தில் நவீன விருட்சம் 120வது இதழ் வெளிவந்து விட்டது. 100 கிராமுக்குள்தான் இந்த இதழ் இருக்கும்.

>>

திருச்சிற்றம்பலம் (2022)/சுரேஷ் கண்ணன்

தனுஷ் – இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களின் வரிசையில் முக்கியமான இடத்தில் கம்பீரமாக அமர வேண்டிய நடிகன். இவர் அடைய வேண்டிய உயரம்

>>

கிருஷ்ண ஜெயந்தி/ரேவதி பாலு

கிருஷ்ண ஜெயந்தி என்றாலே ஒரு வரிசை கிரமமாக வேலைகள் நடக்கும். அன்று அலுவலகம் விடுமுறை ஆனதால் முதலில் சமையலை கவனித்து விட்டு பிறகு மாவு மில்லுக்கு செல்ல வேண்டும். மாவரைத்து வீட்டுக்கு வந்த உடன் வேலைகள் ஆரம்பித்து விடும் . சீடை முறுக்கு தட்டை என்று ஒவ்வொன்றாக செய்து முடித்துவி

>>

வரலாற்றை எழுதுதல்/சுகிர்தராணி

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் ஒன்று, தமிழ்த்துறையால்

>>

அசோகமித்திரனைப் போன்று../சுரேஷ் கண்ணன்

அசோகமித்திரனைப் போன்று நகைச்சுவையை இத்தனை நுட்பமாக, அற்புதமாக பயன்படுத்தும் வேறெந்த தமிழ் எழுத்தாளர்களாவது

>>

இது போதும்../அழகியசிங்கர்

குரு என்ற பெயரில் பாலகுமாரனின் இந்தப் பாக்கெட் நாவல் படிப்பதற்கு அற்புதமான அனுபவத்தைக் கொடுக்காமலில்லை. இது பாலகுமாரன் தன்னைப் பற்றி எழுதிய புத்தகம்.

>>