படித்ததில் பிடித்தது/கந்தசாமி ஆர் 

அவரையும் குழந்தைகளையும் பராமரித்தல், வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் மட்டுமன்றி வருமானத்தை பற்றியும் யோசிக்க வேண்டியிருந்தது. கோழி வளர்த்தல், மரக்கறி தோட்டம் செய்தல் என வருமானத்தை தேடிக் கொண்டாள்.

>>

“தேக நலன் சீராக இருக்க மகாபெரியவா சொன்ன
இந்த சுவாசக் கணக்கு”/உதய குமார்

கொஞ்சமும் முகத்தில் தெரியாமல் அன்றைக்கு மலர்ந்த பூப்போல அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார் மகான்.
அந்தச் சமயத்தில் அவரைத் தரிசிக்க வந்தவர்களில் நடுத்தர வயதுக்காரர்

>>

அமளி/சார்லஸ் புக்கோவ்ஸ்கி

தமிழில் : க.மோகனரங்கன் விசிலூதியபடிஎன்னை நோக்கி ஓடிவந்தமூன்று சிறுவர்கள்,‘உன்னைக் கைது செய்கிறோம்நீ ஒரு குடிகாரன்!’என்று கூச்சலிட்டதோடு,தங்களுடைய பொம்மை ஆயுதங்களால்என்னைக் காலில்தாக்கவும் தொடங்கினர்.ஒருவன் காவல்துறை சின்னம் அணிந்திருந்தான்;இன்னொருவனிடம் கைவிலங்கு இருந்தது.ஆனால் , என் கைகளோஅகப்படாத உயரத்திலிருந்தது. நான் மதுக்கடையினுள் நுழையும்போது,வெளியே அவர்கள்கூட்டினின்றும் துரத்தப்பட்ட …

>>

கவிஞனாவது எளிதினும் எளிது/ஜெயதேவன்

கவிஞர்கள் பெருத்த அளவு ஏன் கதைஞர்கள் பெருகவில்லை .நல்ல கதைக்காகவும் , கட்டுரைக்காகவும்தான் இதழ்கள் காத்திருக்கின்றன. ஆனால்

>>

அன்புள்ள ஜெ,

ஓர் இளம் படைப்பாளி விருது பெறும் போது கடுமையான சொற்கள் அவரை தளர்த்திவிடும் அல்லவா? குறிப்பாக பாராட்டுக்களை எதிர்பார்த்து எழுதும் இளமைப்பருவத்தில் சீனியர் ஒருவரின்

>>

துளி 253

எப்படியாவது போகத் தீர்மானித்தேன். நான் கூத்துப்பட்டறை நாடகங்களைப் பார்த்து ரொம்ப வருடங்கள் ஆகின்றன. 21 ஆம் தேதி கிளம்பி விட்டேன். முதலில் ஆட்டோவில் போகலாமென்று

>>