வலி/செல்விபிரகாஷ்🌹
அழுந்தி வேதனையை அடக்கி
வெடித்துப்பீறிடும் அழுகையின் வலி
ஆத்மாவின் வெளிப்பாடாகிவிட ஏனோ வலி
அழுந்தி வேதனையை அடக்கி
வெடித்துப்பீறிடும் அழுகையின் வலி
ஆத்மாவின் வெளிப்பாடாகிவிட ஏனோ வலி
அவரையும் குழந்தைகளையும் பராமரித்தல், வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் மட்டுமன்றி வருமானத்தை பற்றியும் யோசிக்க வேண்டியிருந்தது. கோழி வளர்த்தல், மரக்கறி தோட்டம் செய்தல் என வருமானத்தை தேடிக் கொண்டாள்.
>>கொஞ்சமும் முகத்தில் தெரியாமல் அன்றைக்கு மலர்ந்த பூப்போல அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார் மகான்.
அந்தச் சமயத்தில் அவரைத் தரிசிக்க வந்தவர்களில் நடுத்தர வயதுக்காரர்
ரேடியோ
வந்த சமயத்தில்
ரேடியோவைக் கேட்காதீர்கள்
என்றார்கள்
தமிழில் : க.மோகனரங்கன் விசிலூதியபடிஎன்னை நோக்கி ஓடிவந்தமூன்று சிறுவர்கள்,‘உன்னைக் கைது செய்கிறோம்நீ ஒரு குடிகாரன்!’என்று கூச்சலிட்டதோடு,தங்களுடைய பொம்மை ஆயுதங்களால்என்னைக் காலில்தாக்கவும் தொடங்கினர்.ஒருவன் காவல்துறை சின்னம் அணிந்திருந்தான்;இன்னொருவனிடம் கைவிலங்கு இருந்தது.ஆனால் , என் கைகளோஅகப்படாத உயரத்திலிருந்தது. நான் மதுக்கடையினுள் நுழையும்போது,வெளியே அவர்கள்கூட்டினின்றும் துரத்தப்பட்ட …
>>சென்னை எக்மோர் அருங்காட்சியகத்தின் பகுதியாக 1851ல் உருவாக்கப்பட்ட மியூசியம் அரங்கம் கலை
>>கவிஞர்கள் பெருத்த அளவு ஏன் கதைஞர்கள் பெருகவில்லை .நல்ல கதைக்காகவும் , கட்டுரைக்காகவும்தான் இதழ்கள் காத்திருக்கின்றன. ஆனால்
>>ஓர் இளம் படைப்பாளி விருது பெறும் போது கடுமையான சொற்கள் அவரை தளர்த்திவிடும் அல்லவா? குறிப்பாக பாராட்டுக்களை எதிர்பார்த்து எழுதும் இளமைப்பருவத்தில் சீனியர் ஒருவரின்
>>அமெரிக்காவின் 1920 களை F.Scott Fitzgerald, Jazz Era என அழைத்தார். அவருடைய நாவல் Great Gatsby கூ
>>நோட்டீசு ஒட்டக்கூடாதென்று எழுதியிருந்த
காம்பௌண்டு சுவரில்,
வேப்பமரக் கிளை நிழல்