இர‌ண்டு மரப்பாச்சி பொம்மைகள் /வானவில் கே ரவி

தேவாதி தேவர்களின் நடுவிலே -ரெண்டு
மரப்பாச்சி பொம்மைகளாம் கொலுவிலே
தலப்பா சரிக வேட்டி தார்ப்பாச்சி கட்டிக்கிட்டுக்
கருப்பண்ணன் கம்பீரமா நிக்குறான் – அதக்

>>

நவீன விருட்சம் நிகழ்வில் இந்திரநீலன் சுரேஷ் அவர்களின் ‘காட்டு வெளியினிலே’/ நாகேந்திர பாரதி

நண்பர் இந்திரநீலன் சுரேஷ் அவர்களின் ‘காட்டு வெளியினிலே’ கதையைப் படித்துக் கொண்டு இருக்கும் போதே முதலில் ஏற்பட்ட உணர்ச்சி, ஏற்காடு போகும் அந்த பழைய மலைப் பாதையிலே அந்த நண்பர்களுடன் சேர்ந்து போய்ப் பார்க்க வேண்டும் என்ற சாகச உணர்ச்சி தான். அந்த மலைப் பாதை பற்றிய

>>

பொன்னியின் செல்வன்/Lakshmi Manivannan

ஒரு கிராண்ட் நரேஷன் சினிமா. ஹாலிவுட் சினிமாவில் இருபது ஆண்டுகளுக்கு முன்பே வந்தது. சமகாலத்தை ஒரு கிராண்ட் நரேஷன் காலம் என்றே வகுக்கலாம். கிராண்ட் நரேஷன் வேறு. வீரபாண்டிய கட்டபொம்மன் வகையறா படங்கள் வேறு . அ

>>

காத்திருப்பு!/ஜெ.பாஸ்கரன்

இரண்டு இருக்கைகள் தள்ளி, வேறு சிலரும் அமர்ந்திருந்தனர். இப்பெண்ணைப் பார்ப்பதும், மேலே சுழலும் மின்விசிறியை முறைப்பதும், பின்னர் தங்கள் சுய சிந்தனைகளில் மூழ்குவதுமாக அவர்கள் நேரத்தைக் கடந்து கொண்டிருந்தனர். விவரிக்க முடியாத ஓர் அமைதி அங்கிருந்தது.

>>

கண்ணாடியே… கண்ணாடியே…/ஸ்பைக் மில்லிகன்

தமிழில் : க. மோகனரங்கன் பருவத்தின் மிருது கூடினஇளம் பெண்தன் மகிழ்வின் கூந்தலைவாரி முடிக்கிறாள்‘ நீ மிகவும்அவலட்சணமாக இருக்கிறாய்’என்கிறது கண்ணாடி.ஆனாலும்அவளுடைய உதட்டில்ஊசலாடிக் கொண்டிருக்கிறதுகள்ளமானதொரு புன்னகை.‘ நீ அழகானவள் ‘ என்றுஅன்று காலையில்தான்அந்த கண்பார்வையற்ற பையன்அவளிடம் சொல்லியிருந்தான்.

>>

சி சு செல்லப்பா…../அழகியசிங்கர்

நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்குக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.  ஒருவர் க.நா.சு.  இன்னொருவர் சி சு செல்லப்பா.  இவர்கள் இருவரையும் நான் சந்திக்க

>>

ஒரு நிமிஷம்/மாலன்

எழுத்தாளர் கு.அழகிரிசாமி உடல் நலம் குன்றிப் படுக்கையில் இருந்தார். பத்திரிகை ஆசிரியராக இருந்த அவரது நண்பர் அவரை நலம் விசாரிக்கப் போனார். பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பும் போது ” ஒரு நிமிஷம்” என்று அவரை நிறுத்தினார்

>>

தோழர் தொல்.திருமாவளவனின் மணிவிழா/சுகுணா திவாகர்

தனித்துவத்தை மறுத்து ஒற்றைத் தேசியத்தைத் தீவிரத்துடன் வலியுறுத்துபவர், பெண்களையும் பெண் எழுத்தாளர்களையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுதூரம் இழிவுபடுத்துபவர். திருமாவளவன் தன் கருத்தியல் முன்னோடிகளாக முன்னிறுத்தும் அம்பேத்கர், பெரியார் குறித்து ஜெயமோகன் முன்வைத்த அவதூறுகளை பா.பிரபாகரன், நான் உள்பட

>>

தனக்கு வசிக்க வீடு வேண்டும்/குமரி அனந்தன்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், தனக்கு வசிக்க வீடு வேண்டும்’ என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையின் அடிப்படையில், இன்று அவருக்கு

>>

சிவு-வுடனும் தி. ஜா-வுடனும் ஒரு இனிய மாலை/வெங்கி

நெருங்கிக்கொண்டிருந்தது. முன்னிரவு எட்டு மணி. வெளியில் உடல் நடுக்கும் குளிர். பஸ்ஸின் ஜன்னல்களில் நீர்த் திவலைகள். நண்பர்களில் யாரோ சொல்லி, மியூசிக் ஸிஸ்டத்தில், “புது

>>

குரங்கு வெடி/லதா ரகுநாதன்

ராமசாமி சாஸ்திரிகள் செய்யும் காரியத்தில் கவனமாக இருந்தார்.அப்போது வந்த அந்த எதிர்பாராத வேட்டுச்சத்தம் அவரிடம் லேசான ஒரு திடுக்கிடலை ஏற்படுத்தி உடலில் மெல்லிய ஆட்டத்தைக்கொடுத்தது..தீபாவளி அல்லாத வேறு நாட்களில் இந்த சத்தம்

>>

பரிசில் யானையும் பாவலர் இருவரும்/லாவண்யா சத்யநாதன்

கம்பனின் கவிதை ஞானக்கூத்தனின் ‘களிற்று யானை’ கவிதையில்
கற்பனையும் நகைச்சுவையும் அங்கதமும் கூடி நம்மை புன்னகைக்க

>>

அந்த நாள் ஞாபகம்…/! ஆர்க்கே…!

அப்போதெல்லாம் நான் பணி புரிந்த கிளை நண்பர்கள் அனைவருக்கும். ஏன் இப்போதிருக்கும் சில 50 + வயது கடந்த என் வங்கி நண்பர்களுக்கும் என்

>>

இன்று அந்த மஹா நடிகர் நாகேஷின் பிறந்த நாள்../S L நாணு

என்னுடைய “தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அன்பவங்களும்” புத்தகத்தில் திரு. நாகேஷ் அவர்களைப் பற்றி பதிவு செய்திருந்தேன்..

>>

1986-ஆம் ஆண்டு/சா.கந்தசாமி

க.நா.சுப்ரமணியம், சென்னை மயிலாப்பூரில் தெங்கூர் செல்வ விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தார். எழுபத்தைந்து வயதாகி இருந்தது. தலைநிறைய வெள்ளை முடியும், மூக்குக் கண்ணாடியுமாக நடமாடிக்

>>

இலக்கிய இன்பம் 58/வளவ. துரையன்

தேர், யானை குதிரைத் தொகுதிகளுடன் மற்ற மன்னரின் திரைகளைக் கொண்டு வரும் அரசே! உங்கள் ஊரும் பேரும் என்ன என வினவிகிறான். அதற்கு எதிரில் வந்தவன் நானும் உன்னைப் போன்றவன்தான்.

>>

கருமாதி பந்தல்/புதியமாதவி

ஆனா என்னவோ தெரியல.. உன் முகம் ரொம்ப வாடி வதங்கிப்போயி
நம்ம ஆத்தங்கரை படிக்கட்டில நீ உட்கார்ந்திருக்கிற மாதிரி கனவு வந்திச்சிச்சுத்தான்..அப்படி ஒன்ன இதுவரை நான் கற்பனை கூட செய்ததில்ல..
உடம்ப பாத்துக்கத்தான்… “

>>

 கவிதை/க நா சு

எனக்கும்
கவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்து வைத்துட்டான்; இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்தியமாயின

>>

தோப்பில் முகமது மீரான் / ஆபிதீன் பக்கங்கள்

ஒரு கடலோர கிராமத்தின் கதையிலிருந்து சாய்வு நாற்காலி வரைக்கும் நிறைய எழுதியாச்சு. இப்ப இந்த படைப்புகளிலேர்ந்து ஒரு படைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கனும் என்று சொன்னால் நீங்கள் எதைத்

>>

கு.அழகிரிசாமியின் மூத்தப் புதல்வரும் என் நண்பரும் ராமச்சந்திரன் இறந்து விட்டார்../அழகியசிங்கர்

கு.அழகிரிசாமியின் புதல்வர் இவர்தான் என்று ராமச்சந்திரனை யாரோ எப்போதோ அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து அவருடன் எனக்குப் பழக்கம்.
தவறாமல் நான் நடத்தும் கூட்டத்திற்கு வருவார். தமிழ் அமுதம் என்ற பெயரில் அவரும் கூட்டம் நடத்தினார்.

>>

சுஜாதாவின் மரணத்தின் போது/சாருநிவேதிதா

சுஜாதாவின் மரணத்தின் போது இறுதி அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் போன்ற ஓரிருவரைத் தவிர வேறு எழுத்தாளர்கள் யாரும்

>>

இனிக்கும் தமிழ் – 142/டி வி ராதாகிருஷ்ணன்

சிறியோர் செய்யும் சிறு பிழைகளை பொறுப்பது பெரியவர்களின் கடமை
அல்லவா…அந்த பாற்கடலை கடைந்த போது வந்த நஞ்சை உன் கணவன் சிவன் அள்ளி உண்டான்…அந்த நஞ்சையே நீ அவன் கழுத்தில் நிறுத்தி அவனை

>>

க்ரியா ராமகிருஷ்ணனின் பின்கட்டு என்ற கதைத் தொகுப்பு/அழகியசிங்கர்

5 கதைகள் கொண்ட இப் புத்தகம் 70 பக்கங்கள் கொண்டது. க்ரியா என்ற பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. பின்கட்டு என்ற தலைப்பிடப் பட்ட இப்புத்தகத்தின் சொந்தக்காரர் எஸ்.ராமகிருஷ்ணன்.

>>

இனிக்கும் தமிழ் – 141/டி வி ராதாகிருஷ்ணன்

குப்பையில் கிடக்கும் காகிதம்..காற்றடித்தால் கோபுர உச்சிக்கு சென்று
அமரலாம்.கோபுர உச்சியில் உள்ள காகிதம் குப்பைக்கு வரலாம்.இதுவே
இப்படியென்றால் ..ஒவ்வொருவர் வாழ்க்கையும் அவர்களை எவ்வழி செலுத்தும் என்பதை சொல்ல முடியாது.

>>

நிஜந்தன் கவிதை

படம் முடிந்த வெள்ளித் திரையில்
ஒட்டிக் கிடந்த மின் பிம்பங்கள்
மூச்சின் நெடி அடைத்த
அரங்கின் குளிர் இருக்கைகளில்

>>

கல்யாணம் என்ற தலைப்பில் அழகியசிங்கரின் ஐந்து கவிதைகள்

ஒரு கல்யாணத்திற்குப்
போனேன்
எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்
நான் கேட்டுக் கொண்டிருந்தேன்
நானும் பேசிக் கொண்டிருந்தேன்

>>

குகா கவிதை

இலைகள் பறப்பதால் பறவைகள் என்று சொல்வதில்லை
நிலாவும் வெளிச்சம் தருவதால் சூரியன் என்று சொல்வதில்லை

>>

அசோக மித்திரன் பற்றி../சுஜாதா தேசிகன்

58 வருட காலமாக தமிழில் எழுதி வந்திருக்கிறார், அதில் 43 வருடங்கள் முழு நேர எழுத்தாளராகவே வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார். இவரை போலவே

>>

அநுத்தமா நூற்றாண்டு இலக்கிய அரங்கம்!/ஜெ.பாஸ்கரன்

சாகித்திய அகாதெமியும் எம்.ஓ.பி.வைணவ மகளிர் கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து அநுத்தமா நூற்றாண்டு இலக்கிய அரங்கம் ஒன்றை இன்று (16-09-2022) நடத்தினார்கள். சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் வைகைச் செல்வி தலைமையில், கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் முன்னிலையில் …

>>

இது நான் எழுதிய முதல்/ஜெயராமன் ரகுநாதன் 

விகடன் வாங்க கடைக்குப்போனேன். ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்து” ஆனந்த விகடன்” என்று கேட்டேன். கடைக்காரர் அந்தப்பக்கம் திரும்பி புத்தகக்குவியலிலிருந்து விகட

>>

நரிக்குறவர்கள்/சோ தர்மன்

போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தியவர் இந்தியக் கம்னியூஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர்.அழகர்சாமி எம்.எல்.ஏ.அவர்கள்.எங்கள் பின்னால் நின்றது இந்திய கம்னியூஸ்ட் கட்சி.அப்போதெல்லாம் இடதுசாரி இயக்கங்களில் அன்றாடக் காய்ச்சிகளான

>>

அழகு/பெர்ணான்டோ பெசோவா

அனைத்து அழகும் ஒரு கனவு,அவை தோற்றம் பெற்றிருப்பினும்.ஏனெனில்,எப்போதும் தன் இருப்பைவிடவும் அதிகமுடையது அழகு.உன்னில் நான் காணும் அழகானதுஎனக்கடுத்தாற் போல, இங்கே இருப்பதன்று. நான் உன்னிடத்தில் எதைக் காண்கிறேனோ, அதுஇங்கிருந்து வெகு தொலைவில்,நான் காணும் கனவில் உயிர்த்திருக்கிறது.நீ இருப்பாயானால் ,நான் மாத்திரமே அதையறிவேன்.ஏனெனில் …

>>

அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்கள்

கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே… கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி

>>

‘எழுத்தும் வாழ்க்கையும்’ – சுஜாதா

யாருமே சாவதில்லை’. இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது. ‘அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் ? அவள் குரல் ஏன் பேத்தியிடம் இருக்கிறது. அவள் சாயல் உன்னிடம்

>>

கோதார் நினைவுகள்/ராஜன் குறை

திரைப்படச் சங்க நடவடிக்கைகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த எண்பதுகளில் என்னை மிகவும் வசீகரித்த இயக்குனர்களில் ஒருவர் கோதார்.

>>

யோகி இன்றொரு சேதி -124/விசிறி குமார்

யோகி தமது பள்ளிப் பருவத்தில் இரண்டு முறை சுவாமி விவேகானந்தரின் குரலை கேட்டுள்ளார். இந்த அரிய செய்தியை அன்னை மாதேவகி அவர்களிடம் வெளிப்படுத்தி உள்ளார்.

>>