விளம்பரங்கள் என் முகத்தை மறைத்திருக்கின்றன /ஷங்க கோஷ்
தமிழ் மொழியாக்கம் : மதுவந்தி (இன்று உலக மொழி பெயர்ப்பு நாள். எனது ஒரு மொழியாக்கக் கவிதை மீள் பதிவு செய்கிறேன்)
>>தமிழ் மொழியாக்கம் : மதுவந்தி (இன்று உலக மொழி பெயர்ப்பு நாள். எனது ஒரு மொழியாக்கக் கவிதை மீள் பதிவு செய்கிறேன்)
>>தேவாதி தேவர்களின் நடுவிலே -ரெண்டு
மரப்பாச்சி பொம்மைகளாம் கொலுவிலே
தலப்பா சரிக வேட்டி தார்ப்பாச்சி கட்டிக்கிட்டுக்
கருப்பண்ணன் கம்பீரமா நிக்குறான் – அதக்
நண்பர் இந்திரநீலன் சுரேஷ் அவர்களின் ‘காட்டு வெளியினிலே’ கதையைப் படித்துக் கொண்டு இருக்கும் போதே முதலில் ஏற்பட்ட உணர்ச்சி, ஏற்காடு போகும் அந்த பழைய மலைப் பாதையிலே அந்த நண்பர்களுடன் சேர்ந்து போய்ப் பார்க்க வேண்டும் என்ற சாகச உணர்ச்சி தான். அந்த மலைப் பாதை பற்றிய
>>ஒரு கிராண்ட் நரேஷன் சினிமா. ஹாலிவுட் சினிமாவில் இருபது ஆண்டுகளுக்கு முன்பே வந்தது. சமகாலத்தை ஒரு கிராண்ட் நரேஷன் காலம் என்றே வகுக்கலாம். கிராண்ட் நரேஷன் வேறு. வீரபாண்டிய கட்டபொம்மன் வகையறா படங்கள் வேறு . அ
>>இரண்டு இருக்கைகள் தள்ளி, வேறு சிலரும் அமர்ந்திருந்தனர். இப்பெண்ணைப் பார்ப்பதும், மேலே சுழலும் மின்விசிறியை முறைப்பதும், பின்னர் தங்கள் சுய சிந்தனைகளில் மூழ்குவதுமாக அவர்கள் நேரத்தைக் கடந்து கொண்டிருந்தனர். விவரிக்க முடியாத ஓர் அமைதி அங்கிருந்தது.
>>என் வீட்டில் நாற்காலியும் புத்தகங்களைச் சுமக்கின்றன.
>>தமிழில் : க. மோகனரங்கன் பருவத்தின் மிருது கூடினஇளம் பெண்தன் மகிழ்வின் கூந்தலைவாரி முடிக்கிறாள்‘ நீ மிகவும்அவலட்சணமாக இருக்கிறாய்’என்கிறது கண்ணாடி.ஆனாலும்அவளுடைய உதட்டில்ஊசலாடிக் கொண்டிருக்கிறதுகள்ளமானதொரு புன்னகை.‘ நீ அழகானவள் ‘ என்றுஅன்று காலையில்தான்அந்த கண்பார்வையற்ற பையன்அவளிடம் சொல்லியிருந்தான்.
>>கிக்கயிற்றின் நுனியைப் பல்லால் கடித்திழுத்துத்
தாவி எழுந்து வெள்ளைப்
நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்குக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒருவர் க.நா.சு. இன்னொருவர் சி சு செல்லப்பா. இவர்கள் இருவரையும் நான் சந்திக்க
>>போன கதைஞர்களின் கூட்டத்தில் முன் கதை சுருக்கத்தை நான் கூறினேன். மற்றவர்கள் கதைகளின்
>>விதேக நாட்டை வினுசக்ரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மனப்போக்கு விசித்திரமானது. ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என அவன்
>>சிலவற்றைப் பார்க்க
ஆசையாய்
இருக்கும். ஆனால்
தொடாதே என்று எச்சரிக்கை ஒலிக்கும்
அன்பெனும்
நீரூற்றில்தான்
நான் இன்னும்
சருகாகாமல்
எப்பொழுது
கதவைத் தட்டும்
என்றறியாமல் வாழ்கிறோம்
ஒருவன் விட்டுச்சென்ற
பாதச் சுவடின் மீது
மற்றொருவனின் பாதம்
யாரோ கேட்கிறார்கள்.
கூட்ட நெரிசலிலில் உடைகிறது
உன் வேண்டுதல்.
பூசாரி பலி கொடுக்கிறார்.
குருதிவாடை பட்டவுடன்
எழுத்தாளர் கு.அழகிரிசாமி உடல் நலம் குன்றிப் படுக்கையில் இருந்தார். பத்திரிகை ஆசிரியராக இருந்த அவரது நண்பர் அவரை நலம் விசாரிக்கப் போனார். பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பும் போது ” ஒரு நிமிஷம்” என்று அவரை நிறுத்தினார்
>>அந்த வருடம்
தீபாவளி போது ஒரே மழை
வெள்ளம். தண்ணீர் வீட்டிற்குள்
நுழைந்து எல்லாவற்றையும்
உலகத்துக் கவிகளெலாம்
இயம்பி உழன்று அலுத்து
கம்பன் இந்தப் பாட்டில் மாளிகைகளை விலைமகளிருக்கு ஒப்பிட்டுக் காட்டுகிறான். அதனால் இப்பாட்டைச் சிலேடையாக அமைத்துள்ளான்.
>>தனித்துவத்தை மறுத்து ஒற்றைத் தேசியத்தைத் தீவிரத்துடன் வலியுறுத்துபவர், பெண்களையும் பெண் எழுத்தாளர்களையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுதூரம் இழிவுபடுத்துபவர். திருமாவளவன் தன் கருத்தியல் முன்னோடிகளாக முன்னிறுத்தும் அம்பேத்கர், பெரியார் குறித்து ஜெயமோகன் முன்வைத்த அவதூறுகளை பா.பிரபாகரன், நான் உள்பட
>>மாடவீதிகளின் குவிப்புகளிலிருந்து
பல பொம்மைகள்
ஒவ்வொரு ஆண்டும்
கொலுக்குடும்பத்தில் சேர்ந்துவிடுவதுண்டு.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், தனக்கு வசிக்க வீடு வேண்டும்’ என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையின் அடிப்படையில், இன்று அவருக்கு
>>தாழம்பூ ஜடைப் பின்னலுக்காக, ‘ பூக்காரி ‘கிட்ட முன்னமே சொல்லி வச்சுட்டாயா..? அந்தப் ‘பிரிட்டானியா’ பிஸ்கட், டப்பால
>>எனக்குள் இருக்கும் ஆத்மாவே
எங்கும் நீயே இருக்கின்றாய்
நெருங்கிக்கொண்டிருந்தது. முன்னிரவு எட்டு மணி. வெளியில் உடல் நடுக்கும் குளிர். பஸ்ஸின் ஜன்னல்களில் நீர்த் திவலைகள். நண்பர்களில் யாரோ சொல்லி, மியூசிக் ஸிஸ்டத்தில், “புது
>>தெய்வானைக்கு
இடம்
கொடுத்ததில்
வள்ளிக்குக்
கோபம்
அறுபடை
பட்டுக் கருநீலப் புடவையுமல்ல, பதித்த
நல் வயிரமும் அல்ல. அண்ணாந்து நோக்கி
வெள்ளை உடையில் இருக்கிறேன்.
யாரும் என்னைத் தொட்டுவிடாதீர்கள்.
வைத்தகொலுவைச் சுற்றி விளையாடுகின்றன இரண்டு சுண்டெலிக்குஞ்சுகள்…
அவை ஒவ்வொரு பொம்மைக்குள்ளும்
நேற்றையப்பொழுது
நீங்கள் வந்தபோது
ஒருசிட்டுக்குருவியைப்போல்
பறந்து வந்து வரவேற்றேன்
மஞ்சள் வெயிலில்
குளியல் கொள்ளும்
சிறு நகரம்
ராமசாமி சாஸ்திரிகள் செய்யும் காரியத்தில் கவனமாக இருந்தார்.அப்போது வந்த அந்த எதிர்பாராத வேட்டுச்சத்தம் அவரிடம் லேசான ஒரு திடுக்கிடலை ஏற்படுத்தி உடலில் மெல்லிய ஆட்டத்தைக்கொடுத்தது..தீபாவளி அல்லாத வேறு நாட்களில் இந்த சத்தம்
>>கம்பனின் கவிதை ஞானக்கூத்தனின் ‘களிற்று யானை’ கவிதையில்
கற்பனையும் நகைச்சுவையும் அங்கதமும் கூடி நம்மை புன்னகைக்க
அப்போதெல்லாம் நான் பணி புரிந்த கிளை நண்பர்கள் அனைவருக்கும். ஏன் இப்போதிருக்கும் சில 50 + வயது கடந்த என் வங்கி நண்பர்களுக்கும் என்
>>என்னுடைய “தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அன்பவங்களும்” புத்தகத்தில் திரு. நாகேஷ் அவர்களைப் பற்றி பதிவு செய்திருந்தேன்..
>>இன்று பரனுர் பயணம். ஒரு விசேஷம். ஒன்றரை மணி நேரம் மின்கார வண்டியில். இரண்டு புத்தகங்கள்
>>க.நா.சுப்ரமணியம், சென்னை மயிலாப்பூரில் தெங்கூர் செல்வ விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தார். எழுபத்தைந்து வயதாகி இருந்தது. தலைநிறைய வெள்ளை முடியும், மூக்குக் கண்ணாடியுமாக நடமாடிக்
>>தேர், யானை குதிரைத் தொகுதிகளுடன் மற்ற மன்னரின் திரைகளைக் கொண்டு வரும் அரசே! உங்கள் ஊரும் பேரும் என்ன என வினவிகிறான். அதற்கு எதிரில் வந்தவன் நானும் உன்னைப் போன்றவன்தான்.
>>மீன்களின் சுவை
தெரியும் யாருக்கும்
நீந்துதலின் சுவை தெரியாது
1988-ஆம் ஆண்டில் மலையாள கவி குமரன் ஆசான் விருதும். 2001-ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்கள் தமிழ்
>>துடிக்கச்செய்யும் வார்த்தைகளால்
வெட்டிச்சாய்கிறாய்,
நிமிர்ந்து நின்று அவற்றை,
ஆனா என்னவோ தெரியல.. உன் முகம் ரொம்ப வாடி வதங்கிப்போயி
நம்ம ஆத்தங்கரை படிக்கட்டில நீ உட்கார்ந்திருக்கிற மாதிரி கனவு வந்திச்சிச்சுத்தான்..அப்படி ஒன்ன இதுவரை நான் கற்பனை கூட செய்ததில்ல..
உடம்ப பாத்துக்கத்தான்… “
ஒரு நாள் சென்னை வானொலி நிலையத்தில் உதவி இயக்குநராக இருந்த ஏ.நடராஜனைப் பார்த்து பேசிவிட்டு
>>எனக்கும்
கவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்து வைத்துட்டான்; இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்தியமாயின
இலைகள்
நடைபாதை முழுவதும்
உனது பெயரை
வாசலில் ஓலைக் கூரை
வசதியாக இரண்டு திண்ணை
ஈசனை நினைத்து தீபம்
இந்த ஆண்டு எனக்கு அறுபது, சென்ற ஏப்ரலிலேயே அது முடிந்துவிட்டது. இந்த ஆண்டை ஒரு வகையில் நான் முன்னரே திட்டமிட்டுக்கொண்டேன். இன்னும்
>>ஒவ்வொரு வீட்டிலும்
கொலு வைத்துவிட்டு
ஒவ்வொருவரையும்
கூப்பிடுவது வழக்கம்
ஒரு கடலோர கிராமத்தின் கதையிலிருந்து சாய்வு நாற்காலி வரைக்கும் நிறைய எழுதியாச்சு. இப்ப இந்த படைப்புகளிலேர்ந்து ஒரு படைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கனும் என்று சொன்னால் நீங்கள் எதைத்
>>இராம மந்திரத்தை 24 மணி நேரமும் ஜபிக்குமாறு ஆணையிட்டார். குருவின் கட்டளையை சிரமேற்கொண்டு வாழ்ந்தவர் யோகி.
>>எத்தனை கவிகள் பாடிவிட்டார்
அந்த வானத்துச் சந்திரனை
எத்தனை காதலர் ஏசிவிட்டார்!
இவர் பெயர் இசக்கியாபிள்ளை. 95 வயது இளைஞர்.
>>எங்கள் ஊர் சிற்றூரும் அல்ல
பேரூரும் அல்ல
கு.அழகிரிசாமியின் புதல்வர் இவர்தான் என்று ராமச்சந்திரனை யாரோ எப்போதோ அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து அவருடன் எனக்குப் பழக்கம்.
தவறாமல் நான் நடத்தும் கூட்டத்திற்கு வருவார். தமிழ் அமுதம் என்ற பெயரில் அவரும் கூட்டம் நடத்தினார்.
காட்டில் புலி
வேட்டைக்குச் சென்றேன்
ஓரிடத்தில் புலியைப்
பார்த்தேன்
எங்கள் ஊர் சிற்றூரும் அல்ல
பேரூரும் அல்ல
எங்களூரில் நான்கு கிணறுகள்
மூன்று ஊருணிகள்
எலும்புத் துண்டுகள்
நாய்க்கு
அந்தக்கலை அழியும் நிலைக்கு
போய்க்கொண்டிருப்பதற்கு
சாட்சியாய் நிற்கின்றன
விற்பனையாகாத கொலுப்
சுஜாதாவின் மரணத்தின் போது இறுதி அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் போன்ற ஓரிருவரைத் தவிர வேறு எழுத்தாளர்கள் யாரும்
>>டாக்ஸி ஒட்டிக்கொண்டிருந்த குமாரகவாமி தற்போது திரு. ஆதிமூலத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமான காரியத
>>தாஇல்பொன் தலத்தில்நல் தவத்தினோர்கள் தங்குதாள்
பூஉயிர்த்த கற்பகப் பொதும்பர்புக்
சிறியோர் செய்யும் சிறு பிழைகளை பொறுப்பது பெரியவர்களின் கடமை
அல்லவா…அந்த பாற்கடலை கடைந்த போது வந்த நஞ்சை உன் கணவன் சிவன் அள்ளி உண்டான்…அந்த நஞ்சையே நீ அவன் கழுத்தில் நிறுத்தி அவனை
கனவுகளில் திளைப்போரை
எழுப்பாதிருங்கள்.
தூக்கத்திற்கு
புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். இயற்பெயர் விஜயரங்கம்.
>>சென்ற மாதம் ஒரு பெண்மணி என்னிடம் ஒரு விஷயம் கேட்டார். அவர்கள் ஒரு இலக்கிய அமைப்பு வை
>>ஒரே மனைவியுமானவள் ஒவியம் வரைந்துவந்தாள்
அது பற்றி என்னிடம் அவ்வப்போது பேசவும் செய்தாள்:
படத்தில் வருகிற ஓவ்வொருவருமா ஸ்லேட்டை வைத்துக் கொண்டு கோடு போட்டுக் காண்பிக்க வேண்டும்? ஒருத்தன் குறுக்கே கோடு போடுகிறான். மற்றொருவன் X கோடு.
>>அவரிடம் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ஒரு கனிவு இருந்தது. அந்தக் கனிவும், கவர்ச்சியும் அவர் எழுத்திலும்
>>புரளும் பக்கம் முழுவதும்
அச்சிட்ட நிழல்கள்.
ஒளி எழும்பி,
உயரத்தப்பி இன்னோர்
உலகுக்ககலுது.
நாட்களோ
5 கதைகள் கொண்ட இப் புத்தகம் 70 பக்கங்கள் கொண்டது. க்ரியா என்ற பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. பின்கட்டு என்ற தலைப்பிடப் பட்ட இப்புத்தகத்தின் சொந்தக்காரர் எஸ்.ராமகிருஷ்ணன்.
>>குப்பையில் கிடக்கும் காகிதம்..காற்றடித்தால் கோபுர உச்சிக்கு சென்று
அமரலாம்.கோபுர உச்சியில் உள்ள காகிதம் குப்பைக்கு வரலாம்.இதுவே
இப்படியென்றால் ..ஒவ்வொருவர் வாழ்க்கையும் அவர்களை எவ்வழி செலுத்தும் என்பதை சொல்ல முடியாது.
படம் முடிந்த வெள்ளித் திரையில்
ஒட்டிக் கிடந்த மின் பிம்பங்கள்
மூச்சின் நெடி அடைத்த
அரங்கின் குளிர் இருக்கைகளில்
காலையில் எழுந்தேன். மனைவி
காப்பி இல்லையென்றாள். காப்பிப்பொடி தீர்ந்து விட்டதாம்.
கேட்டிருந்தால்
நான் இதமாகத் தந்திருப்பேன்
அவரோ மூர்க்கமாக
அதனைப் பெற்றுக் கொண்டார்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 89வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
>>ஒரு கல்யாணத்திற்குப்
போனேன்
எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்
நான் கேட்டுக் கொண்டிருந்தேன்
நானும் பேசிக் கொண்டிருந்தேன்
சொத்துக்களை துறந்தவனுக்கு
பற்றற்றவன்
இலைகள் பறப்பதால் பறவைகள் என்று சொல்வதில்லை
நிலாவும் வெளிச்சம் தருவதால் சூரியன் என்று சொல்வதில்லை
தோள் அகன்ற பெண் புலி
கூண்டில் அசைந்த ஒலியில்
காட்டுப் புறாக்கள் சிறகடித்துப் பறந்து
ஒரு கல்லறையின் மௌனம்
அந்தச் சாலையில் இருந்தது.
58 வருட காலமாக தமிழில் எழுதி வந்திருக்கிறார், அதில் 43 வருடங்கள் முழு நேர எழுத்தாளராகவே வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார். இவரை போலவே
>>`யோகியைச் சந்தித்ததில் இருந்தே பாலகுமாரனின் பாதை வேறு மாதிரி ஆகிவிட்டது. வாசகர்களும் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
>>ஆவியென மேலெழும்பிக் குளிர்ந்து
ஆதாரத்தைத் தேடி வந்த மேகப் பொழிவு
சிற்சிலத் துளிகளாய்ச் சொட்டிய புன்னை மரம்
எனது –உனது
என் கவிதை
என் அட்டைப்படம்
“முந்தி நட ” என்றுரைத்தான் முன்னே சென்றோன்;
மூச்சிரைக்க நடைபயின்றேன் முந்திப் பார்க்க!
சாகித்திய அகாதெமியும் எம்.ஓ.பி.வைணவ மகளிர் கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து அநுத்தமா நூற்றாண்டு இலக்கிய அரங்கம் ஒன்றை இன்று (16-09-2022) நடத்தினார்கள். சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் வைகைச் செல்வி தலைமையில், கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் முன்னிலையில் …
>>இந்த உலகம் பைத்தியக்காரத்தனமானது
வரும்போகும் அவ்வளவுதான்
நீங்கள் ஏதோ கேட்க
கடைக்குப் போக நினைக்கும் போது மனைவி
>>பொது இடத்தில்
சந்திக்கும் போது
மரியாதை புன்னகை செய்கிறாய்
நமக்குள்
விகடன் வாங்க கடைக்குப்போனேன். ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்து” ஆனந்த விகடன்” என்று கேட்டேன். கடைக்காரர் அந்தப்பக்கம் திரும்பி புத்தகக்குவியலிலிருந்து விகட
>>நீள நினைவுக்கும் முடிவேது? கணக்கில்லாத பழம் ஏடுகள் பல
>>போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தியவர் இந்தியக் கம்னியூஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர்.அழகர்சாமி எம்.எல்.ஏ.அவர்கள்.எங்கள் பின்னால் நின்றது இந்திய கம்னியூஸ்ட் கட்சி.அப்போதெல்லாம் இடதுசாரி இயக்கங்களில் அன்றாடக் காய்ச்சிகளான
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்
வழங்கும் 89வது கவிதை நேசிக்கும் gநிகழ்ச்சி
அனைத்து அழகும் ஒரு கனவு,அவை தோற்றம் பெற்றிருப்பினும்.ஏனெனில்,எப்போதும் தன் இருப்பைவிடவும் அதிகமுடையது அழகு.உன்னில் நான் காணும் அழகானதுஎனக்கடுத்தாற் போல, இங்கே இருப்பதன்று. நான் உன்னிடத்தில் எதைக் காண்கிறேனோ, அதுஇங்கிருந்து வெகு தொலைவில்,நான் காணும் கனவில் உயிர்த்திருக்கிறது.நீ இருப்பாயானால் ,நான் மாத்திரமே அதையறிவேன்.ஏனெனில் …
>>இரண்டு எழுத்தாளர்களின் கதைகளை எடுத்து ஆறு இலக்கிய நண்பர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
>>கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே… கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி
>>யாருமே சாவதில்லை’. இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது. ‘அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் ? அவள் குரல் ஏன் பேத்தியிடம் இருக்கிறது. அவள் சாயல் உன்னிடம்
>>திரைப்படச் சங்க நடவடிக்கைகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த எண்பதுகளில் என்னை மிகவும் வசீகரித்த இயக்குனர்களில் ஒருவர் கோதார்.
>>யோகி தமது பள்ளிப் பருவத்தில் இரண்டு முறை சுவாமி விவேகானந்தரின் குரலை கேட்டுள்ளார். இந்த அரிய செய்தியை அன்னை மாதேவகி அவர்களிடம் வெளிப்படுத்தி உள்ளார்.
>>