நரிக்குறவர்கள்/சோ தர்மன்

போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தியவர் இந்தியக் கம்னியூஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர்.அழகர்சாமி எம்.எல்.ஏ.அவர்கள்.எங்கள் பின்னால் நின்றது இந்திய கம்னியூஸ்ட் கட்சி.அப்போதெல்லாம் இடதுசாரி இயக்கங்களில் அன்றாடக் காய்ச்சிகளான

>>