கல்யாணம் என்ற தலைப்பில் அழகியசிங்கரின் ஐந்து கவிதைகள்

ஒரு கல்யாணத்திற்குப்
போனேன்
எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்
நான் கேட்டுக் கொண்டிருந்தேன்
நானும் பேசிக் கொண்டிருந்தேன்

>>

குகா கவிதை

இலைகள் பறப்பதால் பறவைகள் என்று சொல்வதில்லை
நிலாவும் வெளிச்சம் தருவதால் சூரியன் என்று சொல்வதில்லை

>>