கல்யாணம் என்ற தலைப்பில் அழகியசிங்கரின் ஐந்து கவிதைகள்
ஒரு கல்யாணத்திற்குப்
போனேன்
எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்
நான் கேட்டுக் கொண்டிருந்தேன்
நானும் பேசிக் கொண்டிருந்தேன்
ஒரு கல்யாணத்திற்குப்
போனேன்
எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்
நான் கேட்டுக் கொண்டிருந்தேன்
நானும் பேசிக் கொண்டிருந்தேன்
சொத்துக்களை துறந்தவனுக்கு
பற்றற்றவன்
இலைகள் பறப்பதால் பறவைகள் என்று சொல்வதில்லை
நிலாவும் வெளிச்சம் தருவதால் சூரியன் என்று சொல்வதில்லை
தோள் அகன்ற பெண் புலி
கூண்டில் அசைந்த ஒலியில்
காட்டுப் புறாக்கள் சிறகடித்துப் பறந்து
ஒரு கல்லறையின் மௌனம்
அந்தச் சாலையில் இருந்தது.