அழகு/பெர்ணான்டோ பெசோவா

அனைத்து அழகும் ஒரு கனவு,அவை தோற்றம் பெற்றிருப்பினும்.ஏனெனில்,எப்போதும் தன் இருப்பைவிடவும் அதிகமுடையது அழகு.உன்னில் நான் காணும் அழகானதுஎனக்கடுத்தாற் போல, இங்கே இருப்பதன்று. நான் உன்னிடத்தில் எதைக் காண்கிறேனோ, அதுஇங்கிருந்து வெகு தொலைவில்,நான் காணும் கனவில் உயிர்த்திருக்கிறது.நீ இருப்பாயானால் ,நான் மாத்திரமே அதையறிவேன்.ஏனெனில் …

>>

அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்கள்

கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே… கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி

>>

‘எழுத்தும் வாழ்க்கையும்’ – சுஜாதா

யாருமே சாவதில்லை’. இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது. ‘அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் ? அவள் குரல் ஏன் பேத்தியிடம் இருக்கிறது. அவள் சாயல் உன்னிடம்

>>

கோதார் நினைவுகள்/ராஜன் குறை

திரைப்படச் சங்க நடவடிக்கைகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த எண்பதுகளில் என்னை மிகவும் வசீகரித்த இயக்குனர்களில் ஒருவர் கோதார்.

>>

யோகி இன்றொரு சேதி -124/விசிறி குமார்

யோகி தமது பள்ளிப் பருவத்தில் இரண்டு முறை சுவாமி விவேகானந்தரின் குரலை கேட்டுள்ளார். இந்த அரிய செய்தியை அன்னை மாதேவகி அவர்களிடம் வெளிப்படுத்தி உள்ளார்.

>>