சாரு நிவேதிதா: விருப்பமும் விலகலும்/அ. ராமசாமி
சாருவின் எழுத்துகள் – அதன் தொடக்க நிலையிலிருந்தே படிகள், மீட்சி, இங்கே இன்று – என எண்பதுகளின் இதழ்களிலிருந்தே
>>சாருவின் எழுத்துகள் – அதன் தொடக்க நிலையிலிருந்தே படிகள், மீட்சி, இங்கே இன்று – என எண்பதுகளின் இதழ்களிலிருந்தே
>>வெட்ட வெளியில்
கொஞ்சம் தண்ணீர் தெளித்து
இரண்டு சுடுசெங்கல்கள்
சுருக்கமாக எளிமையாக சொல்வதானால் ஒரு கதைக்கும் கட்டுரை அல்லது குறிப்புக்குமான – தர்க்கத்துக்கும் அதர்க்கத்துக்குமான – இடைவெளியை
>>பள்ளங்களில்தவறிவிழுந்த மழைஎழுந்து நடக்கமுடியாமல்கிடக்கிறது சாலையில்… கிளை விரித்துத்தலைவணங்கித்தூக்க முயல்கிறதுமரம் ஊர்ந்து சென்றமேகமும் நடை நிறுத்திபள்ளத்தில் இறங்கிவிட்டன சட்டென வந்தவாகனத்தின்வேகத்தில்என் உடலெங்கும்மேகமும்மரக்கிளையும்
>>240 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் உள்ள எல்லாக் கவிதைகளையும் நிதானமாக வாசிக்க வேண்டும். நான் முதன் முதலாக இத் தொகுப்பின் மூலம்தான் ஒரு கவிதைத் தொகுப்பைப் படிப்பதென்பது அவ்வளவு சுலபமில்லை என்று நினைத்தேன்.
>>ஒரு கையளவு நீரை மொண்டு
இந்த நதியை உன்னிடம்
தாரை வார்க்கிறேன்
முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் இவ்வளவு செல்வம் வந்தது என்று
அறியாமல், ஏதோ இப்போது செய்த முயற்சியால் கிடைத்தது என்று எண்ணாதே என்
மனமே. அப்படிப் பட்ட புண்ணியத்தால் வந்த பணத்ததை நல்ல வழியில்
துறவைத் துறத்தல் ஞானி ஷிமிஸு அவரது அறிவிற்காக ஜப்பான் முழுவதும் மதிக்கப்பட்டார். ஒரு நாள் அவர் தமது சீடர்கள் அனைவரையும் அழைத்தார். “நான் துறவை அறிந்துவிட்டேன். இனி இந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. இல்லற வாழ்க்கையில் ஜென்னைத் தேடப்போகிறேன்” என்று ஷிமிஸு …
>>பிள்ளையாரை
அமர வைத்துக்
கொணரவென்று
பலகை உண்டு
அப்பாவிடம்
திரையிட்டு மறைத்த முகமும்
பெண்மை ஏசும் பட்டாடையும்
மறைத்து வைக்கும்
உண்மை அழியாவண்ணம் –
பாதிக்கப்பட்டிருக்கும் இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் கதாநாயகி. அம்பேத்காரிய, தலித்திய, பெண்ணிய கோட்பாட்டு விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டிய சாதியின் பிரதிநிதி அவர். இடைநிலை சாதி ஆண்கள் அவளைக்
>>Madras Musings வாசிப்பவர்களுக்கும், முகநூலில் இருப்பவர்களுக்கும், விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கும் திரு ஆர்.வி.ராஜன் அவர்களைத் தெரியாமல் இருக்க முடியாது! எந்த நிகழ்ச்சியில் பார்த்தாலும், சிரித்
>>