தமிழ் கலகக்காரனின் கதைகள் /லக்ஷ்மி மணிவண்ணன்
பொதுவாகவே தமிழில் எழுத்தாளர்கள் பற்றி வளரும் புனைவுகளுக்கும் அவர்களது எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பு பலகீனமானது ,தெளிவற்றது
>>பொதுவாகவே தமிழில் எழுத்தாளர்கள் பற்றி வளரும் புனைவுகளுக்கும் அவர்களது எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பு பலகீனமானது ,தெளிவற்றது
>>ஒன்றைப் பார்த்து
மற்றொன்று.
மற்றதைப் பார்த்து
இன்னொன்று.
எதற்கென்றே
அரிச்சந்திர புராணத்தில் வரும் காசி நகர் பற்றிய வருணனை இது. அந்நகரில் கரும்பினை ஒடித்து எருமைக்கடாக்களை அடித்து ஓட்டுவர். அப்போது கரும்பில் இருந்து சிதறும் முத்துகள் நகர் முழுதும்
>>விளக்கி வைத்த
ஜாடி ஒன்றில்
கூழாங்கற்களை போட்டும்
மேலே நீர் வராமல்
தாகத்துடன் காகம்
ஒரு மூத்த துறவியும் அவரது இளம் சீடரும் காட்டில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது எதிரில் இன்னொரு மூத்த
>>அவள் அப்படி விலகிச் செல்லாமல் இருப்பது, அவனுக்கு அருள் செய்வது மாதிரி
இருக்கிறதாம்.
காமாட்சி அம்மன்
கோயிலில்
காலடி எடுத்து வைத்தேன்
ஐயோ வெயில்
முகநூலில் : ஆர்.கந்தசாமி ஒரு நாள் காலை படப்பிடிப்பு நடைபெறும் இடைவெளியில் செய்தித் தாளில் ஒரு செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் அண்ணா அவர்களால் ”இலட்சிய நடிகர்” என்று பாராட்டைப் பெற்ற எஸ்.எஸ்.ஆர்.தோழர் ஜீவா அவர்களைப்பற்றி கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து இருந்தார் …
>>தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் அறியப்பட்டு ஆராதிக்கப்பட்ட பெயர். இவர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர். தான் ஏற்றுக்கொண்ட துறைகளில் முன்னேற்றத்துக்கான மாற்றத்தை தனக்கான அடையாளத்தை தவறாமல் பதிவு …
>>என் நண்பர் ஐரோப்பாலிருந்து வந்திருந்தார். Indology குறிப்பாக தமிழ் கலாச்சாரம் மேல் ஆழ்ந்த
>>ஆண் – பெண் உறவுகளின் பிறழ்வு நிலையை எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் தான் எழுதப்போகும் கதை பொதுப்புத்தி சார்ந்த வாசிப்பு மனநிலை ஏற்றுக்கொள்ளாத ஒன்றை – பொதுச்சமூகம் இயல்பானதாகக் கருதாத ஒன்றை எழுதுகிறேன் என்ற உணர்வுடன் தான் எழுதுவார்கள். அதனாலேயே பாத்திரங்களின் …
>>எழுப்புகிறது, புல் வளரும்
வேகம் அது சந்தை இரைச்சலிலும்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்
வழங்கும் 88வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.