முறைதெரியாக் கதைகள்/கால சுப்ரமணியம்
நபக்கவ் (Vladimir Nabokov) எழுதிய நாவல்கள் நவீனத்துவ நாவல்கள் அல்ல. சொல்லப்போனால் போர்ஹே, நபக்கவ் போன்றவர்களின் படைப்புகளின் அடிப்படையிலேயே பின் நவீனத்துவக் கோட்பாடுகள் மலர்ந்தன எனலாம்.
>>நபக்கவ் (Vladimir Nabokov) எழுதிய நாவல்கள் நவீனத்துவ நாவல்கள் அல்ல. சொல்லப்போனால் போர்ஹே, நபக்கவ் போன்றவர்களின் படைப்புகளின் அடிப்படையிலேயே பின் நவீனத்துவக் கோட்பாடுகள் மலர்ந்தன எனலாம்.
>>அவற்றில் ஒரு எறும்பு அந்த பனித்துளிகளைக் காட்டி, “இவை என்ன? எங்கிருந்து வந்தவை?” என்று மற்ற எறும்புகளிடம் கேட்டது.
>>நந்தவனம் என்று சொல்லப்படுகிற நான்கைந்து நந்தியாவட்டை மரங்கள் மட்டுமே இருக்கின்ற அந்த இடத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தான் வேம்பு. எட்டு வயதுப் பையன். வல இடதாய்ப் பூக்கூடையை மாட்டிக்கொண்டு ஒவ்வொன்றாய்ப்
>>வெறும் தர்க்கங்களால்
சின்னச் செடியைக் கூட
வளர்க்க முடியாது
வரட்டுத் தத்துவங்களால்
சாவதென்பது அப்படி ஒன்றும்
சுலபமான காரியம் அல்ல.
உலகத்தில் உயிர் வாழ்பவர்கள் எல்லோரும்
வந்தவன் தைத்து முடிக்கப்பட்ட ஆடையை அணிந்து பார்த்துவிட்டு, ஒரு கை மற்றொரு கையைவிட நீளம் அதிகமாக இருப்பதைக் கண்டு முணுமுணுக்க ஆரம்பித்து விட்டான்.
>>எங்கள் தெரு ஒரு சாதாரண தெரு. முன்பு ரொம்பவும் மோசமாக இருந்தது. இரண்டு பக்கமும் சாக்கடைகள்
>>என்னிடம் பேசியதற்குப் பிறகு எங்கள் பேட்சின் இன்னொரு நண்பன் பன்னீர் செல்வத்திடம் பேசியிருக்கிறாள். இதையேதான் அவனிடமும்
>>பொதுவாக எழுத்தாளர்களின் வாழ்க்கை போராட்டங்கள் மிகுந்ததாகவும், பரிதாபத்துக்குரியதாகவும் இருப்பதே வழக்கம். அந்த வழக்கத்துக்கு மாறாக
>>யூரில் வாழும் சிவனே, நான் எத்தனை முறை தான் பிறப்பேன்? என்னை பெற்று பெற்று தாயார்களும் உடல் சலித்து விட்டார்கள். ஒவ்வொரு பிறவியிலும் உண்மையை தேடி தேடி கால்
>>பெரியோர்களே-தாய்மார்களே, இங்கு கூடியிருக்கும் பதிப்பாளர்களே, படைப்பாளிகளே, இதனை உலகெங்கும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிக வாசக எழுச்சிகளே, என் சூழலைச் சேர்ந்த சிலரின்
>>—
ஸ்டுட்கார்ட் ந்கரில் எனக்கு தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் வரவேற்பாளர் எனக்கு ஏழாவது மாடியில் உள்ள தோட்டத்தைப் பார்த்த அறை வேண்டுமா அல்லது ஐந்தாவது மாடியிலுள்ள தெருவை நோக்கிய அறை வேண்டுமா என்று கேட்டார். நான் அவரிடம் நானொரு நிலவு கவனிப்பாளன் எந்த அறையிலிருந்து பார்த்தால் நிலவு தெரியுமோ அந்த அறையை எனக்குக்கொடுங்கள் என்று கேட்டேன். அவர் எனக்கு ஐந்தாவது மாடி அறையைத் தந்தார். என் அறையின் ஜன்னல் திரைச்சீலையை விலக்கியதுதான் தாமதம் தெரு, தெருவின் இரு பக்கங்களிலும் உயர்ந்திருந்த அடுக்ககங்கள், அதை விட உயரமான மலையுச்சி திராட்சைத் தோட்டங்கள் அதன் மேல் தொங்கும் நிலவு எனக் காட்சி விரிந்தது. மறு நாள் அந்த வரவேற்பாளர் நிலவு உங்களுக்குத் தெரிகிறதா நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேட்டார். ஓ அது ஒரு காகித நிலவு என சலித்துக்கொண்டேன். எங்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் வா ஒரு காபி அருந்தலாம் என என்னைக்கூப்பிட்டார். அவர் நடுத்தர வயது பெண்மணியாக உயரமாக இருந்தார். நான் நண்பர் ஜேபி அவருடைய ஹோட்டலிலிருந்து வருவதற்காகக் காத்திருந்தேன். இன்னும் நேரமிருந்தது. நாங்கள் காபி அருந்த உட்கார்ந்தோம். நான் ஏன் ஸ்டுட்கார்ட் நிலவை காகித நிலவு என்றழைத்தேன் எனக் கேட்க அவர் ஆர்வமாய் இருந்தார். நான் Nat King Cole-இன் பாடல் “it is only a paper moon” பாடலைக் கேட்டிருக்கிறீர்களா அதில் அது காகித நிலவு அதை எங்கே வேண்டுமானாலும் மாட்டலாம் என ஒரு வரி வரும்; அந்தப் பாடலைப் பற்றி முராகமி தன் நாவல் IQ 84இல் கூட எழுதியிருக்கிறார். இங்கே ஸ்டுட்கார்ட் கட்டிடங்கள் எல்லாம் ஒழுங்காய் பிரம்மாண்டமாய் காங்க்ரீட் வனங்களின் பகுதி போல இருக்கின்றன. இதன் நடுவே நிலவு காகித நிலவு போலவே இருக்கிறது என்றேன். அவர் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் உயர் நிதி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாய் பணியாற்றுவதாய் சொன்னார். அவருக்கும் ஃபிராங்க்ஃப்ர்ட்டின் நிலவு காகித நிலவு போலத்தான் தோன்றியதாம் ஆனால் அவருக்கு அதை விவரிக்க சரியான வார்த்தை கிடைக்கவில்லையாம். நீ அதைச் சொல்ல சரியான வார்த்தை கண்டுபிடித்துவிட்டாய் என்றார். அவர் அன்றே ஃபிராங்க்ஃபர்ட் செல்ல இருந்தார் இல்லையென்றால் நாம் கொஞ்சம் ஒன்றாகச் சுற்றிக்கொண்டிருக்கலாம் என்றார். எங்காவது எப்போதாவது என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டோம். அன்றிரவு காகித நிலவு மேலும் தேய்ந்திருந்தது.
வேள்வி – இறைவழிபாடு. (நமக்குக் கிடைத்தவற்றுக்கு நன்றி செலுத்தும் விதமாக இறைவனை வணங்குதல்)
>>சமீபத்தில் அறிமுகமான ஒரு நண்பரின் தாய் 86 வயதை கடந்தவர். கடந்த மாத ஆரம்பத்தில், அவர் என்னிடம் கூறினார்: தீபாவளி முடிந்த மறுநாளிலிருந்து எங்கள் ஊரில் (தென்காசிக்கு அருகிலுள்ள
>>உள்ளிருந்து கீச்சிடும்
பறவைகளின் சப்தமும்
இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்ற செய்தி வந்தது. கோசலைக்கு
அளவிட முடியாத மகிழ்ச்சி. எல்லோருக்கும் தானம் தர்மம் எல்லாம் செய்தாள்.
பின் கோவிலுக்கு சென்று இராமனுக்காக பிரார்த்தனை செய்கிறாள்.
வெளிர் பச்சை முருங்கை இலைகளின்
அடர்விற்கிடையில்
மென்மஞ்சல் சிற்றிலைகள் சில
உடன் அசைவதை பார்த்துவிட்டு
வேறுபக்கம் திரும்பினேன்
வட கிழக்கு பருவமழை
சற்றுமுன் துவங்கிவிட்டது என்கிறார்கள்
இன்னும் இங்குவரவில்லை
வாசலில்தான் உட்கார்ந்திருக்கிறேன்
குதை என்பது அம்பின் ஓர் உறுப்பாகும். நாணில் பொருந்தும் இடமாக இருக்கலாம். அப்படிப்பட்ட குதை என்னும் ஓர் உறுப்பை உடைய
>>கல்கி’ ஆசிரியரான கிருஷ்ணமூர்த்திக்கு ஒருமுறை உடல் நலம் இல்லை.
>>நான் முன்னே நடந்து போகும்போது ஒரு சின்ன பள்ளத்தைப்பார்த்ததும் திரும்பி “பாத்து வா, பள்ளம்” என்பதிலும், ரெஸ்டாரண்டில் வைக்கப்பட்ட த
>>வரும் ஞாயிற்றுக் கிழமை (30.10.2022) , காலை 11 மணிக்கு
>>என் அம்மாவிடமிருந்து
இந்த இதழ்களை எங்கிருந்து பெற்றாய் ?
என் அம்மாவிடமிருந்து
இந்தத் தனிமையை ?
ஒரு நாள்
அணிற்குஞ்சைக்
கவ்விக்கொண்டு
பறந்து சென்ற
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு ஜன்னல் வழியே பார்க்கிறேன்.
பின் வீட்டு மாமரம் முழுவதும், உச்சி முதல் உள்ளங்கால் வரை, தாமிர இலைகள்
முன்புபோல இல்லை விழாக்களும்…குழந்தைகளும்.
விருப்பங்கள் மாறிக்கொண்டிருக்கும்போது
வாழ, வழிகாட்ட காதலர்களுக்கென்று ஒரு தனி பத்திரிகை தமிழ்நாட்டில் இதுவரை தோன்றவில்லை. அந்தக் குறையை பூர்த்தி செய்யும் ஆவலுடன் முன்
>>அரை நிமிடம்
காது கொடுத்துக்
கேளுங்கள் மகா ஜனங்களே!!
நீ பார்க்கிற அதே உலகைத்தான்
நானும் பார்க்கிறேன்.
அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய்.
>>சொல்வதற்கு
ஒன்றுமில்லை
கேட்பதற்கும்
ஒருவருக்கு #தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன்
>>நாடகம் பார்க்கக் கிளம்பியவன்
நாடகம் முடிந்தபின்
நாடகக் கொட்டகையில் புகுந்தேன்
அழகிய கிராமம் முழுவதும் பைத்தியக்காரர்கள்: எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவிழ்த்த மர்மம் புத்தக வெளியீட்டில் பங்ககேற்ற எழுத்தாளர் ராஜேஷ்குமார், தனது வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார். அப்போது கேள்வி கேட்ட வாசகர்கள் பொரும்பாலும், ஒரே மாதிரியான கேள்விகளையே கேட்டனர். அந்த கேள்வி, …
>>பின் கோவிலுக்கு சென்று இராமனுக்காக பிரார்த்தனை செய்கிறாள்.
இந்த அகிலத்தை எல்லாம் தன் வயிற்றில் அடக்கிய திருமாலை தன்
என் கையைப் பிடித்துக் கொண்டு
என் பேத்தி
தாத்தா தாத்தா என்கிறாள்.
“கொதிக்கும் நீரில் ஆமை” போல என்கிறார் நாவுக்கரசர்
இது எதற்கான உவமை..கொதிக்கும் நீரில் ஆமை என்ன செய்யும்..
இதற்கான விளக்கம் என்ன..
கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன் ஆகியவை பிராமணப் பண்பாட்டை முதன்மையாக முன்வைத்தவை. வாசகர்களும் எழுதுபவர்களும் முதன்மையாக பிராமணர்கள்
>>இந்தத் தருணத்தில், நானும் என்னையே கேட்டுக் கொள்கிறேன், ‘எதற்காக எழுதலானேன்? பிறர் எழுதச்சொல்லித் தூண்டியதால் மட்டுமா? ஒருவேளை பி
>>புடவை சுற்றிக் காயப் போடும்
சேலையின் மறு நுனிப் பெண் மீது
அப்பியிருக்கிறது வெட்கமற்ற வெயில்.
கல் பாலத்தில் தனியே நின்று
எங்கேயோ தொலைதூரத்தில்
கண்ணுக்கெட்டாத தொலைவில் ஒரு நாய்
குலைக்கிறது. அது என்ன மாதிரி நாய்
என்று எனக்குத் தெரியாது. கறுப்பா
பளுப்பா, வெள்ளையா, சடைநாயா
நூற்றாண்டைக் கடந்த தமிழ்ச் சிறுகதை காலத்திற்கேற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்கிறது. கதைப் போக்கிலும் கதை சொல்லல் முறையிலும் வரவேற்கத்தக்க மாற்றங்களை இந்த நூற்றாண்டில் பார்க்க
>>இப்பாடலில் முதலில் உலகைக் கடல் என்னும் ஆடை அணிந்த ஒரு பெண்ணாக உருவகிக்கிறார். அவ்வுலகின் அழகிய முகமாக நம் பாரதம் திகழ்கிறது. அம்முகத்தின் நெற்றியாகத் தென்னிந்தியாவும் அந்நெற்றியின் திலகமாகத் திராவிடப் பொன்னாடும் திகழ்கின்றன. அத்திலகத்தின் நறுமணமாக
>>எழுதுகிறார்கள்.
இப்பொழுதெல்லாம்
நிறையக் கவிதை
எழுதுகிறார்கள்.
வழக்கம் போல்
ஒவ்வொரு ஆண்டு
வருவதுபோல்
இன்று
தீபாவளி
பேரன் பேத்திகள் பட்டாசு வெடிக்கும்போது
அவர்களுக்குக் காயம் ஏற்படாமல் இருக்க
நரகாசூரனை வேண்டிக்கொண்டு
காவல் காக்கப் பொறுமை வேண்டும்.
நள்ளிரவு நேரமே
தொடங்கி விட்டான்
காத்திருக்க
வண்ண மத்தாப்பும்
வாண வெடிகளும்
வாழ்த்துக்கள்
வந்து கொண்டே
இருக்கின்றன
தீபாவளி இன்று
என நினைவூட்டிக் கொண்டு
மந்தமெனக் கூட
கூறலாம்.
எல்லா நாள் போல.
நாலாய் மடிந்து
அக்கா பாவாடை பழசுதான்
எனக்கு என்றும் வாய்க்கிறது.
ஆண்டுக்கு ஒருநாள் மட்டும்
ஏனிந்த தீபாவளி வருகிறது.
உலகம் முழுதும் கொண்டாடும் – அன்பு
ஒளியே தீபா வளியென்பேன்
பலரும் சேர்ந்து வாழ்வதற்கு – இந்தப்
பண்டி கைநல் வரமென்பேன்
ஊரெங்கும் வெடிச்சத்தம்
நா ஊறும் பலகாரங்கள்
அணிந்து மகிழப் புத்தாடைகள்
1960களில் தீபாவளி மறக்கமுடியாதது. அப்போது எனக்கு 14 வயது இருக்கும். எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பத்தை விட சாதாரண குடும்பம். அப்பா
>>சமீபத்தில் நண்பரொருவர் உங்கள் தேடல் என்பது எதை நோக்கியது அதன் அறுதியான விழுமியம் என்ன என்று கேட்டார். இந்தக் கேள்விகள் ஒவ்வொரு
>>ஒரு குறிப்பிட்ட காலம்வரை அனைத்து உறுப்புக்களும் இசைவாய் இயங்கிட, உடல் ஒரு கூட்டிசையைப் பிரவகிக்கிறது. முதுமைவரை உறுப்புகளுக்கு நம்
>>என்னுடைய நேற்று
இன்றும் தொடர்கிறது;
சார்ந்தும் பேசப்பட வேண்டிய கதாமாந்தர்கள் சார்ந்தும் கரிசல் இலக்கியத்தின் எல்லைகளை
>>இந்த மாறுதல்கள் எத்தனை துயரந்தருபவை!
பெயர்ப் பலகையை வாசலிலிருந்து பிடுங்கி விடுகிறோம்.
கைப்பிடியை வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று
பால் காய்ச்சுகிறோம் – கறி சமைக்கிறோம்.
கட்டுக் கதைகள் புராணம்
விட்டுச் சென்றார் சிலரும்
கட்டியவர் மாண்டு போனார்
கட்டிக் கொண்டு அழுகிறோம்
:சமீபத்தில் நான் எழுதிய இரண்டு கட்டுரைகள் அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
>>“இந்தி உட்பட ஐந்து மொழிகளில், 500 படங்களுக்கு மேல நடிச்சிருப்பேன். அதில், 100 படங்களுக்கும் மேல் ஹீரோயின்! ஹீரோயினா நடிச்சப்போ தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வரலைன்னு
>>திருவையாறில்உள்ள மலைகளில் குயில்கள் கூவி இனிய ஒலியை எழுப்புகின்றன,மலர்களில் இருந்து இனிய நறுமணம் காற்றில் மிதந்து வருகிறது, ஜிலு ஜிலு என்று தென்றல் பாதம் வருடிப் போகிறது…அந்த
>>மீசைகள் பலவிதம் டி.வி.ராதாகிருஷ்ணன் பரங்கியனுக்கு அடிபணியாவீரபாண்டியன் மீசைகப்பலோட்டிய தமிழனின்தொங்கு மீசைமீசையிலும் வெள்ளையனைஅணுகவிடா பாரதி மீசைஅவரது தாசனின்அடர்த்தி மீசைபகுத்தறிவுப் பகலவன்பெரியாரின் தாடி மீசைகர்மவீரன் காமராஜனின்களையான மீசைதிருத்தணி மீட்டம.பொ.சி.யின் முறுக்கு மீசைடி.கே.சி.யின் இலக்கிய மீசைகலைஞரின் தமிழ் மீசைப்கருமீசை தெரியாவைரமுத்துவின் மீசைவாலியின் தாகூர் மீசை தாடிதமிழனின் …
>>ஆண்டவனை நோக்கி வழிபடும் நீங்கள்
ஏன் ஆண்டவனிடம் முன்னால்
மனதார மண்டியிட மாட்டேன் என்கிறீர்கள்
குடை கொண்டு போனநாளில்
பெரும்பாலும் மழை
மறந்தும் பெய்வதில்லை
நாளெல்லாம் நர்த்தனங்கள்
ஆடும்
நினைவூஞ்சல்.
ஆதரவற்றோர் இல்லம்
அரைப் பக்க விளம்பரம்..
உம்மோடு தீபாவளி
நாங்களும் கொண்டாட காசோலை
நீரசிக்க நானெழுத வேண்டும் நண்பா!
நிகழ்சுமையின் நகலெடுக்க கவிதை வேண்டாம்;
பூரசிக்கப் பொன்வண்டு; புனல் ரசிக்கப்
புகுந்தாடும் சிறுமீன்கள்! நுனிப்புல் தன்மேல்
பெண்மைக்கு இரங்கிக்
கவிதை பாடியது
அன்றொரு காலம்
வரதட்சணைக் கொடுமை
நீ இல்லாத போதெல்லாம் பெய்கிறது
இந்த பொல்லாத மழை
வேண்டுமென்றே
என்னை
எங்குப் பார்த்தாலும்
கதவுகள் கதவுகள் கதவுகள்
தட்டப்படாத கதவுகள்
திறக்கப்படாத கதவுகள்
தட்டுவதற்கு முன்
யோசியுங்கள்
பத்திரமாய் பால்கனியிலமர்ந்து
கையிலேந்திய தேநீர்க் கோப்பையுடன்
மழையை ரசித்திருந்தேன்.
தொட்டுப் பேச ஆசை
துடிக்கும் உள்ள ஓசை
கட்டிப் பிடிக்க எண்ணும்
காதல் உயிரைத் தின்னும்
சமீபத்தில் நான் பெங்களூர் சென்றேன். கிட்டத்தட்டப் பல ஆண்டுகள் கழித்து. என் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றுதான் சென்றேன். எப்போதும் நான் பெங்களூர் செல்லும்போதெல்லாம் எழுத்தாளர்கள் சிலரைச் சந்திக்காமல்
>>அஞ்சியது நடக்கிறது ! ஓசூரில் ஏரியின் பரப்பை ஆக்கிரமித்து இரட்டை சாலை போடப்பட்டது. சாலை அவசியம்தான்.
>>இதயத் துடிப்புச்
சுவட்டின் தோல்கீறி
முள்தைக்க விடாத
கல்நாரினால் செய்த
கல்வி கற்றவர்கள் நம் நாட்டில் மிகவும் போற்றப் பட்டு இருக்கிறார்கள்.செல்வம், படை பலம் எல்லாவற்றையும் விட கல்வி மிகவும் போற்றப் பட்டு இருக்கிறது.
>>நல்ல குடியில் பிறக்கும் பிறப்பு, நீண்ட ஆயுள் , செல்வம், அழகானத் தோற்றம், நிலங்களை ஆளும் உரிமை, சொல்வன்மை, யாராலும்
>>என் காதுகளைக் குறி வைத்து
எதற்காக கத்துகிறீர்கள்?
எனது இதயமோ
எதையும் நினைவில் கொண்டு வருவதென்பது
ஆச்சரியகரமான விஷயம்தான்.
-நினைவுக்கு வருவது பிரபஞ்சமாகவே இருக்கட்டும்
சட்டை பித்தானாக இருக்கட்டும்!
குடையின் உள்ளேமழை எட்டிப் பார்த்ததுமுதல்மழை வரும்வரைகுடைக்கு அஞ்ஞான வாசம்தான்யாரும் சீந்துவாரின்றிஒட்டடை படிந்துஓர் மூலையின் கிடக்கும்குடை ரிப்பேர் என்றுவருகின்றவனிடம் வாசலில்நின்று கத்தச் சொல்லும்கிழிசலை ஒட்டுப்போட்டால்மழைக்காலத்தை ஓட்டலாம்என்றாள் முதலாளியம்மாஐயா எப்பவும் போல்தலையசைத்தார்கும்மிருட்டு, இடி மின்னல்உள்ளே குதூகலம்காற்று வந்து கலைக்கும் வரைபட்டன் குடை வந்த பிறகுஇது …
>>நவீன தமிழகம்: மொழி,மதம்,அடையாளம்’ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு, 2021) புத்தகத்தில் முதலில் கவனத்தை
>>நான் அறிவாளி என்று வேஷம் போட்ட போது எல்லோரும்
என்னை அறிவாளி என்றார்கள்
நான், சோம்பேறியாக வேஷம் போட்டபோது எல்லோரும்
குஞ்சுப்பாட்டிக்கு வயது எண்பது இருக்கலாம். பாட்டியின் கணவர் என்றோ காலமாகிப்போனார். பாட்டிக்கு ஒரு கோவில் வீடு. அதுவும் கூரை வீடுதான். தன் கணவருக்கு சிவன் கோவில் நிர்வாகம் சொல்ப
>>
புக் மார்க் என்பதற்கு பக்கக் குறி என்றும் புத்தகக் குறி என்பதாகும். இருந்தாலும் , பலர் நயக்குறி என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 91வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. வெள்ளி அன்று – (21.10. 2022) – மாலை 6.30மணிக்கு நடைபெற உள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை …
>>ராணி வாரஇதழின் ஆசிரியராக, 44 ஆண்டுகள் பணியில் இருந்த . அ.மா.சாமி என்ற எழுத்தாளரே, அமுதா கணேசன் என்ற பெயரில் பல குடும்ப நாவல்கள்
>>NatGeo சேனல் இந்தப் புகைப்படத்தை 2013-ன் சிறந்த புகைப்படங்களில் ஒன்றாகப் பெயரிட்டுள்ளது, மேலும் இந்தப் புகைப்படத்தை எடுத்த
>>ஒன்று
ஒன்று
ஒன்றாக
ஒன்பது இரவுகள்
மகிஷம் என்ற மனிதனுடன்
பொறாது போராடி
வென்று
ருஸ்டி, ஓன்டாஜி, அருந்ததி ராய் போன்றவர்களையடுத்து தென் ஆசியாவுக்குக் கிடைத்திருக்கும் புக்கர் பரிசு இவ்வாண்டு இலங்கையின் செஹான் கருணதிலகவுக்குக் கிடைத்திருக்கிறது.
>>உலகின் மிகச்சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருதுமேடையில் நேற்றுத் தமிழ் ஒலித்தது. இலங்கையரான ஷெஹான்
>>அறுந்துதொங்கிய சிலந்திநூலில்
கதிரொளிபட்டு நிறப்பிரிகை
நடக்கிறது காற்றசைக்கும்
போதெல்லாம்…
உன்னைப் போல யாரும் இல்லை
யாரைப் போலும் யாரும் இல்லை.
அம்மா, அண்ணன் என எல்லோரும் கஷ்டத்தில் இருக்கும் போது, யார் க்ரீம் பிஸ்கெட் வாங்கித் தருவார் என்கிற ஏக்கத்தில் அதை ஒரு கதையாக எழுதி
>>ஜப்பானிலுள்ள
ஒரு கோவிலுக்கு அருகில்,
ஒருவர் பாதையை துடைத்துவிட்டு,
வெகுளும் சிலரும்
நெகிழும் சிலரும்
சலனமற்ற
மாடலைப் போல்
அமர்ந்திருக்கிறது புறா…
கண்களிலே ஒரு குறும்பு
இதைக்கடையிலே ஒரு அலட்சியம்
மனத்திலே ஒரு வேகம்
சொற்களிலே ஒரு அமைதி
பா வெங்கடேசன்-ன் முனைப்பில் புரவி இலக்கியக் கூடுகை ஓசூர் FA Academy-ல் நடந்தது. நல்ல இடமும் சூழலும்.
>>