இனிக்கும் தமிழ் – 150/டி வி ராதாகிருஷ்ணன்

இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்ற செய்தி வந்தது. கோசலைக்கு
அளவிட முடியாத மகிழ்ச்சி. எல்லோருக்கும் தானம் தர்மம் எல்லாம் செய்தாள்.
பின் கோவிலுக்கு சென்று இராமனுக்காக பிரார்த்தனை செய்கிறாள்.

>>

எஸ். சண்முகம் கவிதை

வெளிர் பச்சை முருங்கை இலைகளின்
அடர்விற்கிடையில்
மென்மஞ்சல் சிற்றிலைகள் சில
உடன் அசைவதை பார்த்துவிட்டு
வேறுபக்கம் திரும்பினேன்

>>

காதல் என்பது/ஜெயராமன் ரகுநாதன்

நான் முன்னே நடந்து போகும்போது ஒரு சின்ன பள்ளத்தைப்பார்த்ததும் திரும்பி “பாத்து வா, பள்ளம்” என்பதிலும், ரெஸ்டாரண்டில் வைக்கப்பட்ட த

>>