ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்/ஆர்.அபிலாஷ்
) கடந்த 50 ஓவர், 20 ஓவர் உலகக் கோப்பைகளின் போது நாம் அணித்தேர்வு, திட்டமிடல், வீரர்களின் மேலாண்மை ஆகியவற்றில் பார்த்த குளறுபடிகளுக்கு ரவி சாஸ்திரியின் தலையாட்டி
>>) கடந்த 50 ஓவர், 20 ஓவர் உலகக் கோப்பைகளின் போது நாம் அணித்தேர்வு, திட்டமிடல், வீரர்களின் மேலாண்மை ஆகியவற்றில் பார்த்த குளறுபடிகளுக்கு ரவி சாஸ்திரியின் தலையாட்டி
>>கதிர் முதலில் கண்ணாடிகளைத்துடைத்தான்.பின் அவற்றைத்தாங்கி நின்ற மேஜையின் மேல் பாகத்தை.அவற்றைத்துடைப்பதற்கு இடம் பண்ணிக்கொள்வதற்காக
>>சமீபத்தில் வெளியான மதுவந்தியின் ”திரும்பி வந்தால் உனது” என்கிற கவிதைத் தொகுப்பை நான் படித்தேன் மதுவந்தி எனக்கு நண்பர் தான் அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ஒரு சொல் என் மனதில் எழும் அது என்னவென்றால் மென்மை. அவர் பேசும் விதம் அவருடைய கவிதைகள்
>>ஜெயமோகனுக்கு எது உச்சமோ அது எனக்கு ஆகாது. அவருக்கும் அப்படியே. எனக்கு மரியோ பர்கஸ் யோசா ஒரு உச்சம் என்றால் ஜெயமோகனுக்கு யோசா எழுத்தாளனே இல்லை. தமிழிலிருந்தே உதாரணம் தரலாம். சில தினங்களுக்கு முன்னால் ஆதவன் பற்றி ஜெயமோகன் இப்படி எழுதியிருந்தார்: …
>>இளம் வெர்தரின் துயரங்கள்” எனும் குறுநாவல் உலக இலக்கியத்தின் தலைமகன்களில் ஒருவரான ஜெர்மானிய மேதை கோதேயின் (சரியான உச்சரிப்பு “கோற்ற” – கமகம் என்பதில் உள்ள
>>என்
புத்தகக் குவியலிருந்து
ஒரு புத்தகம்
எடுத்து
எல்லாம் வல்ல இறைவனுக்கும்
ஆயுதம் தேவையென்றால்
எளியவன் நான் என்ன செய்வேன்
ஆயுதத்தை பூஜையிலே
வைப்போம்.!
அன்பொன்றே சிந்தையிலே வைப்போம்!
ஆயுதத்தைக் குன்றாக குவிப்போம்.!
குவித்தவற்றை ஒன்றாக ஒழிப்போம்.!
என்வீட்டு அரிவாளும்,
சுமங்கலியா ஆயிடுச்சி,
குங்குமம் வச்சி கிட்டு
சாமிகிட்ட வந்துடுச்சி.
எல்லை
யில்லாதோர்
தொல்லையிலே