இனிக்கும் தமிழ் – 148/டி வி ராதாகிருஷ்ணன்

“கொதிக்கும் நீரில் ஆமை” போல என்கிறார் நாவுக்கரசர்
இது எதற்கான உவமை..கொதிக்கும் நீரில் ஆமை என்ன செய்யும்..
இதற்கான விளக்கம் என்ன..

>>

முதலில் கவிதை எழுதினேன்/எம்.ஜி.சுரேஷ் 

இந்தத் தருணத்தில், நானும் என்னையே கேட்டுக் கொள்கிறேன், ‘எதற்காக எழுதலானேன்? பிறர் எழுதச்சொல்லித் தூண்டியதால் மட்டுமா? ஒருவேளை பி

>>

வண்ணதாசன் கவிதை

புடவை சுற்றிக் காயப் போடும்
சேலையின் மறு நுனிப் பெண் மீது
அப்பியிருக்கிறது வெட்கமற்ற வெயில்.
கல் பாலத்தில் தனியே நின்று

>>

என்ன செய்ய?/க நா சு

எங்கேயோ தொலைதூரத்தில்
கண்ணுக்கெட்டாத தொலைவில் ஒரு நாய்
குலைக்கிறது. அது என்ன மாதிரி நாய்
என்று எனக்குத் தெரியாது. கறுப்பா
பளுப்பா, வெள்ளையா, சடைநாயா

>>