எனக்கு முதலில் பெண் குழந்தை/அழகியசிங்கர்
பிரசவ வார்டு
அருகிலிருந்த நான்
செய்வதறியாது திகைத்து நின்றேன்
பெண் குழந்தை என்று
செய்தியறிந்து
பிரசவ வார்டு
அருகிலிருந்த நான்
செய்வதறியாது திகைத்து நின்றேன்
பெண் குழந்தை என்று
செய்தியறிந்து
அயோத்தியில் சிறுவர்களை அனைவரும் விரும்புவார்களாம்; அப்படிப்பட்ட சிறுவர்கள் விளையாடும் இடங்களில் ஆண்யானைகள், அதுவும் கண்களிலே நெருப்பைச் சிந்துகின்ற யானைகள் அவற்றின் கால்களினால் தரைகளில் குழிகளை உண்டாக்கின.
>>நான் முதலில் ஆங்கில எழுத்தாளர் சாமர்செட்மாம்தான் இப்படிப் பேசியிருப் பார் என்று நினைத்தேன். தொண்ணூறு வயதுக்கு மேல்தான் அவர் மரணம் நேரிட்டது. ஆனால், அவர் தவிர இன்னும் நிறைய எழுத்தாளர்களும் சிந்தனை யாளர்களும் முதுமை பற்றி சோக மாகத்தான் பேசியிருக்கிறார்கள்.
>>முடிச்சூர் ரோடில் உள்ள எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் ஒன்று உள்ளது. அங்கு ஒரு முறை போனபோது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எதிர்பாராதவிதமாய் அவர் வாழ்க்கையில் நடந்த சோகத்தை வெளிப்படுத்தினார். அரசாங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த
>>இரண்டாம் உலகப் போர் துவங்கி நிகழ்ந்து கொண்டிருக்கையில் இந்தியாவின் விருப்பமின்றி இந்தியாவை யுத்தத்துக்குள் கொண்டு வந்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்யம். இந்தியர்களின் மீது திணிக்கப்பட்ட இந்த யுத்தத்தை மகாத்மா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ்
>>வாசித்தவுடன் மற்ற துண்டறிக்கைகள் போல தூர வீச முடியவில்லை. க்ரையோஸ் இந்தியா – CRYOS -India வங்கியின் துண்டறிக்கை. இந்திய மண்ணில் உலகத்தரம் வாய்ந்த முதல் பன்னாட்டு
>>வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்து விட்டாலே மஹாலஷ்மி பிறந்திருக்கா என்று அவளை தெய்வமாகக் கொண்டாடிய
(கவனியுங்கள்”கொண்டாடிய”) நாடு இது
செடிகள் உயிர் பெறும்!
தெருவோரக்கடை போட முடியாதோ?
பள்ளிக்கு விடுமுறை தருவார்களா?
குறித்த நேரத்தில் ஊருக்கு செல்ல முடியுமா?
கண் சுருக்கி உற்றுப் பார்த்து
எதிர்ப்பக்கம் கடந்து வந்தென்னைத்
தெரிகிறதா என்றான்.
தன்னைத் தெரியாமல்
காற்றும் லேசான
வெப்பமும் தூசியும்
புழுக்கை வாசனை
தவிர
வேறேதுமில்லையெனச்
சொல்வது சரியல்ல.
விதானம்
கவிழ்த்
தமைத்து
அழகான
ஒரு திடீர் மௌனத்துடன்
மரங்களும் பறவைகளும் கவனித்தன
ஆகாயத்தில் இடியோசை முழங்கிற்று
பின்பு, பூரண அமைதி